tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3162676050072157260..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 1வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58272464158850858422019-08-02T16:47:43.957+05:302019-08-02T16:47:43.957+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு அனானி அவர்கள...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு அனானி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40298398859463638712019-08-02T14:29:43.606+05:302019-08-02T14:29:43.606+05:30அருமையான உண்மையான பதிவுகள். நன்றிஅருமையான உண்மையான பதிவுகள். நன்றிகோ.இராசாராமன்https://www.blogger.com/profile/07293860615718644903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66932371722655571152013-02-04T07:57:07.536+05:302013-02-04T07:57:07.536+05:30முதல் வருகைக்கும், எனது பதிவைத் தொடர இருப்பதற்கும்...முதல் வருகைக்கும், எனது பதிவைத் தொடர இருப்பதற்கும் நன்றி திரு சீனா அவர்களே! தாங்களும் வங்கியாளர் என்பதால் தொடரை இரசிப்பீர்கள் என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47010113392375588462013-02-04T05:56:26.524+05:302013-02-04T05:56:26.524+05:30அன்பின் நடன சபாபதி - பணி நிறைவு செய்டஹ் ஒரு வங்கிப...அன்பின் நடன சபாபதி - பணி நிறைவு செய்டஹ் ஒரு வங்கிப்பணியாளனாக தங்கலீன் இத்தொடரினைப் படிக விரும்புகிறேன் - படிக்கிறேன் - மறு மொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6014744728283923172012-09-12T20:44:54.428+05:302012-09-12T20:44:54.428+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜே...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82598099654946675102012-09-12T20:29:16.240+05:302012-09-12T20:29:16.240+05:30வாடிக்கையாளர் யார் என்பதை இதைவிட யாரும் சிறப்பாக ச...வாடிக்கையாளர் யார் என்பதை இதைவிட யாரும் சிறப்பாக சொல்லியிருக்கமுடியாது என எண்ணுகிறேன். <br /><br />சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13947484522951572222012-09-12T16:41:25.475+05:302012-09-12T16:41:25.475+05:30வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! உங்களத...வருகைக்கு நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! உங்களது சில ஐயங்களுக்கான பதில் எனது பதிவின் மூலம் கிடைக்கும் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2536073841976748022012-09-12T16:38:55.642+05:302012-09-12T16:38:55.642+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32364716162278296272012-09-12T16:37:56.860+05:302012-09-12T16:37:56.860+05:30வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்க...வருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கியாளர் என்ற முறையில் எனது அனுபவம் போன்று நீங்களும் பெற்று இருப்பீர்கள்.இருப்பினும் ஒவ்வொரு அனுபவமும் வெவ்வேறு வகையானது தானே? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64271245577294711502012-09-12T16:35:13.018+05:302012-09-12T16:35:13.018+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! நீங்கள் கூறுவது உண்மையே. எனது அனுபவம் சுவாரஸ்யமா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். தொடர்வதற்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53481884518442151692012-09-12T16:29:01.277+05:302012-09-12T16:29:01.277+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வவ்வால் அவர்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வவ்வால் அவர்களே!நுகர்வோர் கஷ்டங்களை உணர்ந்தவன் என்பதால் அதுபற்றியும் எழுதுவேன்<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21322266975057492142012-09-12T16:26:12.287+05:302012-09-12T16:26:12.287+05:30வருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி ‘வரலாற்று சுவ...வருகைக்கும்,காத்திருப்பதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள் நண்பரே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73725431220901085582012-09-12T16:24:56.891+05:302012-09-12T16:24:56.891+05:30வருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி முனைவர் பழனி...வருகைக்கும்,எதிர்பார்ப்புக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43362923077838568062012-09-12T07:33:03.189+05:302012-09-12T07:33:03.189+05:30 The Customer is our King என்று வங்கிகளில் எழுதப்ப... The Customer is our King என்று வங்கிகளில் எழுதப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் உண்மையில் அப்படி நடத்துகிறார்களா என்பது ஐயமே.அவர்களுடைய பணிசுமைகூட அதற்கு காரணமாக இருக்கலாம்.<br /><br />வங்கி கணக்கு துவங்குதல்,க்ளோஸ் செய்தல் போன்றவற்றில் உள்ள விதிமுறைகளைச் சொன்னால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அய்யா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88129215629142593402012-09-11T19:08:58.577+05:302012-09-11T19:08:58.577+05:30இன்னும் நிறைய அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் சார்....இன்னும் நிறைய அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17138716370227239082012-09-11T17:38:08.274+05:302012-09-11T17:38:08.274+05:30வங்கியில் பணியாற்றியவன் என்ற முறையில், நானும உங்கள...வங்கியில் பணியாற்றியவன் என்ற முறையில், நானும உங்கள் வங்கி அனுபவத் தொடர்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87549681016606375782012-09-11T15:30:51.992+05:302012-09-11T15:30:51.992+05:30நானும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவன் தான். ஆயினு...நானும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவன் தான். ஆயினும் ஏட்டில் பொருளாதாரம் வேறு. நடைமுறையில் பொருளாதாரம் வேறு. இல்லையா ஐயா...? வாடிக்கையாளர்களை டீல் செய்வது என்பதில் மிக சுவாரஸயமான அனுபவங்கள் நிறையப் பெற்றிருப்பீர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை எனக்கு. எங்களுடன் அவற்றை நீங்கள் பகிரவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்கிறேன் நானும்,பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32190982731115528742012-09-11T15:11:16.076+05:302012-09-11T15:11:16.076+05:30வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு கலப்பான அனுப்...வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஒரு கலப்பான அனுப்வங்களே கிடைத்திருக்கிறது, உங்களைப்போன்ற அனுபவசாலிகளின் மூலம் இன்னும் மேலதிக தகவல்கள் கிடைக்கும், தொடருங்கள்,வாசிக்கிறோம்.<br /><br />கஸ்டமர் ராஜா என எழுத்தில் இருந்தாலும் இயல்பில் "கஷ்டமராக" தான் நுகர்வோர்கள் இருக்கிறோம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15034470469596599902012-09-11T13:23:23.227+05:302012-09-11T13:23:23.227+05:30காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திர்க்காக!காத்திருக்கிறேன் அடுத்த பாகத்திர்க்காக!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56963431884148974072012-09-11T12:54:34.377+05:302012-09-11T12:54:34.377+05:30ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66148143272938092282012-09-11T12:43:14.596+05:302012-09-11T12:43:14.596+05:30வருகைக்கு நன்றி கவிஞர் மதுமதி அவர்களே!பொருளாதாரம் ...வருகைக்கு நன்றி கவிஞர் மதுமதி அவர்களே!பொருளாதாரம் படித்தவரிடம் அதைப் பற்றி பேசுவது ‘கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை’யாகிவிடும் என்பதை அறிந்தவன் நான்.எனவே தங்களிடம் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்! தொடர்வதற்குநன்றி.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45888222280154538182012-09-11T12:31:08.604+05:302012-09-11T12:31:08.604+05:30நானும் பொருளாதார மாணவன் தான்.சென்ற தொடரின் பிற்பாத...நானும் பொருளாதார மாணவன் தான்.சென்ற தொடரின் பிற்பாதியை தவறவிட்டுவிட்டேன்.இந்த தொடரை தவறாமல் வாசிக்கிறேன் ஐயா. Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46759930132046236022012-09-11T12:22:21.591+05:302012-09-11T12:22:21.591+05:30வருக வருக திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்ப...வருக வருக திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68289421485246431552012-09-11T12:03:00.542+05:302012-09-11T12:03:00.542+05:30ஆகா!செம சுவாரஸ்யமா இருக்கும்போல! காத்திருக்கிறேன்ஆகா!செம சுவாரஸ்யமா இருக்கும்போல! காத்திருக்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com