tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3426788756361133209..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 72வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80832014245000495982013-11-11T12:44:07.920+05:302013-11-11T12:44:07.920+05:30
நான் வேளாண் அறிவியல் பட்டபடிப்பை மூன்றாம் ஆண்டு(1...<br />நான் வேளாண் அறிவியல் பட்டபடிப்பை மூன்றாம் ஆண்டு(1964-65) படித்துக்கொண்டு இருக்கும்போது தாங்கள் முதலாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நான் 1966 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவன். தகவலுக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19408154989927098832013-11-11T12:10:37.134+05:302013-11-11T12:10:37.134+05:301969 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பீ.இ. ம...1969 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பீ.இ. முடித்தவன் நான். வீடு மலைக்கோட்டையில். இப்போது இருப்பது சென்னையில். Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81807291834874626252013-10-14T07:38:01.918+05:302013-10-14T07:38:01.918+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T,N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T,N.முரளிதரன் அவர்களே! ஒரு திரைப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுக்கு வடிவேலு அவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பதை அழகாக காண்பித்திருப்பார்கள். அதுபோலத்தான் ஒவ்வொருவரும் கற்றுகொள்ளும்போது புதிய அனுபவத்தை பெற்றிருப்பார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43721270717336755762013-10-14T06:31:14.009+05:302013-10-14T06:31:14.009+05:30ஒவ்வொருவருக்கும் சைக்கிள் கற்ற அனுவம் மறக்க முடியா...ஒவ்வொருவருக்கும் சைக்கிள் கற்ற அனுவம் மறக்க முடியாததாக இருக்கிறது . அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா! இப்போதெல்லாம் சைக்கிளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19443999586948491712013-10-12T17:53:48.375+05:302013-10-12T17:53:48.375+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நடந்ததை சொல்லிவிட்டீர்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47303013831275015032013-10-12T17:51:59.139+05:302013-10-12T17:51:59.139+05:30
திரு Viya Pathy அவர்களே தாங்களும் புனித வளவனார் க...<br />திரு Viya Pathy அவர்களே தாங்களும் புனித வளவனார் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் படித்தவர் என்பதும், நாம் இருவரும் பயணிக்க ஒரே பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வருகைக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43235754131930826872013-10-12T17:44:57.102+05:302013-10-12T17:44:57.102+05:30
எனது வலைப்பதிவிற்கு முதன் முதல் வருகை தரும் புது...<br /><br />எனது வலைப்பதிவிற்கு முதன் முதல் வருகை தரும் புதுவை கலியபெருமாள் அவர்களே தங்களது கருத்திற்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35135405348108986612013-10-12T17:42:31.828+05:302013-10-12T17:42:31.828+05:30நன்றி திரு டிபிஆர் ஜோசப் அவர்களே!நன்றி திரு டிபிஆர் ஜோசப் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52502745100386891742013-10-10T11:36:26.327+05:302013-10-10T11:36:26.327+05:30அதுவும் சரிதான். அதுவும் சரிதான். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80650933333716589942013-10-09T11:29:04.795+05:302013-10-09T11:29:04.795+05:30//சைக்கிளைக் காணவில்லை! //
தண்டம் கட்டவேண்டியதுதா...//சைக்கிளைக் காணவில்லை! //<br /><br />தண்டம் கட்டவேண்டியதுதான். வேறு வழி? Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48292312719642458122013-10-09T10:29:39.851+05:302013-10-09T10:29:39.851+05:30கோர்ட்டிலிருந்து மலைக்கோட்டை வருவதற்கு நானும் அந்த...கோர்ட்டிலிருந்து மலைக்கோட்டை வருவதற்கு நானும் அந்தப் பாதையில் தான் போய் வருவேன். அதிக போக்குவரத்து இல்லாத சாலைகள் (அன்று). இப்போது எல்லாம் மாறிவிட்டது. நானும் செயின்ட் ஜோசப்பிலும் அண்ணாமலையிலும் படித்தவன்தான் பழை<br />ய நினைவுகளை கொண்டு வந்தது உங்கள் பதிவு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3183950721233962482013-10-09T10:07:47.779+05:302013-10-09T10:07:47.779+05:30உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகை தருகிறேன் ஐயா...உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகை தருகிறேன் ஐயா..உங்களின் வாழ்க்கை அனுபவங்கள் எங்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள் .நானும் உங்களப் போலத்தான் ஐயா.எட்டாவதுலதான் சைக்கிள் கத்துக்கிட்டன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20219454931570267382013-10-09T06:58:00.044+05:302013-10-09T06:58:00.044+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23489828498815900912013-10-08T22:13:55.931+05:302013-10-08T22:13:55.931+05:30என் பார்வைக்குத்தான் தெரியவில்லை. மன்னிக்கவும் ஐயா...என் பார்வைக்குத்தான் தெரியவில்லை. மன்னிக்கவும் ஐயா. பிறகு வந்து படிக்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11227268940053563132013-10-08T17:44:33.271+05:302013-10-08T17:44:33.271+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நான் கேட்டவரை ஜோசப் என்ற பெயருள்ளவர்கள், படைக்கும் திறன் கொண்டவர்களாகவும், சில சமயம் பிடிவாதம் கொண்டவர்களாகவும், தன் மதிப்பு குன்றாதவர்களாகவும் இருப்பார்களாம்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8163529982696623302013-10-08T16:46:00.206+05:302013-10-08T16:46:00.206+05:30 உடற்கல்வி ஆசிரியராக இருந்த
கேரளாவை சேர்ந்த திரு ... உடற்கல்வி ஆசிரியராக இருந்த <br />கேரளாவை சேர்ந்த திரு ஜோசப் அவர்கள் தான். மிகவும் கண்டிப்பானவர்//<br /><br />ஜோசப்னு பேர் வச்சாலே பிரச்சினைதான். யாரையும் அனுசரித்து செல்ல மாட்டார்கள்..... என் அனுபவத்தில் சொல்கிறேன் :)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47481134395739357042013-10-08T14:54:43.322+05:302013-10-08T14:54:43.322+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! சைக்க...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! சைக்கிள் என்ன ஆச்சு என்பதைத்தான் அடுத்த பதிவில் எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45211149896875915472013-10-08T12:19:18.984+05:302013-10-08T12:19:18.984+05:30பூட்டியிருந்த சைக்கிளைக் காணோமா?!என்ன ஆச்சு!பூட்டியிருந்த சைக்கிளைக் காணோமா?!என்ன ஆச்சு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15805179875112855002013-10-08T12:18:21.737+05:302013-10-08T12:18:21.737+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! அப்போது பட்டாபிராமன் தெருவில் நடந்து செல்பவர்கள் கூட குறைவு.இப்போது நிச்சயம் போக்குவரத்து அதிகமாக இருக்கும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39531069585584662702013-10-08T12:16:19.220+05:302013-10-08T12:16:19.220+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80541607995994654322013-10-08T12:15:11.512+05:302013-10-08T12:15:11.512+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு K.A.பகவான்ஜி ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு K.A.பகவான்ஜி அவர்களே! சைக்கிள் என்னவாயிற்று என்பது அடுத்த பதிவில். NCC (Rifles) என்று தான் பெயரே தவிர ஒரு துப்பாக்கியைக் கூட கண்ணில் காட்டவில்லை. எனவே அது பற்றி எழுத வாய்ப்பில்லை. ஆண்டு முழுதும் வெறும் உடற் பயிற்சிதான். துப்பாக்கியைப் பிடித்தது அண்ணாமலை பலகலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் NCC யில் இருந்தபோதுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20568937649192432322013-10-08T09:05:56.449+05:302013-10-08T09:05:56.449+05:30நீங்கள் கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற பாதையில்தான் ...நீங்கள் கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற பாதையில்தான் நானும் சைக்கிளில் சிந்தாமணி பகுதியிலிருந்து ஜங்ஷன் ஏரியா சென்று வருவேன். இப்போது அந்த பாதையில் நடக்கவே பயமாக இருக்கிறது. அவ்வளவு வாகன நெரிசல். நினைவோட்டத்திற்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53533215198189988162013-10-08T08:55:58.129+05:302013-10-08T08:55:58.129+05:30இனிய அனுபவம்... முடிவில் திக்...
ஆவலுடன் அடுத்த ப...இனிய அனுபவம்... முடிவில் திக்...<br /><br />ஆவலுடன் அடுத்த பகிர்வை எதிர்நோக்கி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27548772489867316992013-10-08T08:04:54.830+05:302013-10-08T08:04:54.830+05:30உழைச்ச காசில் வாங்கிய சைக்கிள்திரும்ப கிடைத்து இரு...உழைச்ச காசில் வாங்கிய சைக்கிள்திரும்ப கிடைத்து இருக்கும்னு நம்புகிறேன் !<br />துப்பாக்கி எடுத்து சுட்ட நினைவுகளை அடுத்த பதிவில் சுடுவீர்கள்என எதிர்ப் பார்க்கிறேன் அய்யா !<br />த.ம 1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com