tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3604618799705817129..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42976326557800342592015-10-23T16:21:29.898+05:302015-10-23T16:21:29.898+05:30வருகைக்கும், பாராட்டிற்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டிற்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15786094832445360822015-10-23T13:22:14.553+05:302015-10-23T13:22:14.553+05:30இந்த பதிவின் வாயிலாக, இந்தி திணிப்பை எதிர்த்து அறி...இந்த பதிவின் வாயிலாக, இந்தி திணிப்பை எதிர்த்து அறிஞர் அண்ணா அமைத்திட்ட மாணவர்களுக்கான அரசியல் களத்தினைப் பற்றியும் மற்றும் திரு ஜி. டி. நாயுடு, திரு கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோருக்கு இருந்த ஈடுபாட்டினையும் அறிந்து கொள்ள முடிந்தது. <br /><br />எங்கள் வீட்டிலும் அந்த சமயம் ”தமிழ்நாடு” பத்திரிகையை எங்கள் அப்பா வாங்கியது நினைவிற்கு வருகிறது. அப்புறம் தினத்தந்திக்கு மாறி விட்டோம்.<br /><br />அன்று தொடங்கிய உங்களது தமிழ் ஆர்வம் இன்றும் தொடர்வது மகிழ்ச்சியான, பாராட்டப்பட வேண்டிய ஒன்று ஆகும். <br /><br />(இப்பதிவை அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். வலைப்பதிவர் சந்திப்பு , அது , இது என்று நாட்கள் ஓடி விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கவும். தொடர்கின்றேன்.)<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47661953601856412782015-10-07T16:49:01.942+05:302015-10-07T16:49:01.942+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25066232694695790142015-10-07T16:46:00.349+05:302015-10-07T16:46:00.349+05:30உண்மையில் பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த ந...உண்மையில் பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. <br /> இக் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான் நண்பரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49484957484009430012015-10-07T16:31:36.437+05:302015-10-07T16:31:36.437+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி பள்ளி பாடங்களில் வைக்கவேண்டும் என சொல்கிறீர்கள். ஆனால் 1965 இல் நடந்த போராட்டத்தை இழிவு செய்து, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்பதுபோல் R.K.லக்ஷ்மண் 1965 ஆம் ஆண்டு வரைந்த ஒரு கேலி சித்திரத்தை National Council of Educational Research and Training (NCERT). என்ற இந்த ஆண்டு Political Science படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்தில் வைத்திருக்கிறது. இதிலிருந்தே இந்தி ஆதரவாளர்கள் (வெறியர்கள்!) எந்த அளவுக்கு அன்று நடந்த போராட்டத்தை திரும்பவும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என அறிந்துகொள்ளலாம். <br /><br />இது பற்றி மேலும் அறிய <a href="http://www.theweekendleader.com/Causes/1179/fight-for-pride.html" rel="nofollow">இந்த இணைப்பை</a> சொடுக்கி தெரிந்துகொள்ளலாம்.<br /><br />தமிழர்கள் தமிழை பெயரோடு இணைத்திருப்பதுபோல் மற்ற மொழிக்காரர்கள் பெயரோடு இணைத்தி. ருப்பதாக தெரியவில்லை. <br /><br />உண்மையில் பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14649590982565941682015-10-07T13:32:55.717+05:302015-10-07T13:32:55.717+05:30பள்ளிப் பாடங்களில் இணைக்கக்கூடிய தகவல்களைத் தொகுத்...பள்ளிப் பாடங்களில் இணைக்கக்கூடிய தகவல்களைத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்.<br />தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்வாணன், தமிழழகன், தமிழ்மணி என்று தமிழில் பெயர்கள் இருப்பதுபோல வேறு மொழிகளிலும் பெயர்கள் உள்ளனவா என்றுத் தெரியவில்லை. <br />மொழிப்பற்று தமிழர்களிடம் இருப்பதற்கு இந்தியைத் திணிக்க முயன்றது உதவியே செய்திருக்கிறது. பலர் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராக இல்லாமல் இருந்தால் நல்லது.<br />தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18956255805215714512015-10-07T12:20:10.968+05:302015-10-07T12:20:10.968+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு S.P.செந்தில் குமார் அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44002406702392010652015-10-07T12:19:04.008+05:302015-10-07T12:19:04.008+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48053374870487870002015-10-07T12:18:15.847+05:302015-10-07T12:18:15.847+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79756905614105835262015-10-07T12:17:28.340+05:302015-10-07T12:17:28.340+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KI...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-507511633630588552015-10-07T12:16:32.328+05:302015-10-07T12:16:32.328+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு விஜயன் அவர்க...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு விஜயன் அவர்களே! ஒருவேளை அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தி ஆதரவாளர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணியாமல் பண்டிதர் ஜவஹர் லால் நேரு அவர்களின் உறுதிமொழியை கடைப்பிடித்திருப்பார்களானால் வரலாறே மாறியிருக்கும்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69441434954442027192015-10-07T12:09:08.636+05:302015-10-07T12:09:08.636+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும் பதிவைத் தொடர்வதற்கும்...<br />வருகைக்கும், பாராட்டுக்கும் பதிவைத் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65759619676324592612015-10-07T12:07:53.406+05:302015-10-07T12:07:53.406+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54621470908233820992015-10-07T08:24:15.980+05:302015-10-07T08:24:15.980+05:30மிக சிலிர்ப்பான சரித்திரம் அய்யா!
பல விவரங்களை தங்...மிக சிலிர்ப்பான சரித்திரம் அய்யா!<br />பல விவரங்களை தங்கள் தொடர் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள்.!!<br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4675470614389121522015-10-06T21:39:55.237+05:302015-10-06T21:39:55.237+05:30"இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8 "
..."இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8 "<br />தொடர் வரலாற்றை தொய்வில்லாமல், தொண்டு மனப்பாண்மை கொண்டு தந்து வருவது போற்றுதலுக்குரியது அய்யா!<br />அனைவரும் தொடர வேண்டிய தொடர் பதிவு! <br />பாராட்டுகள் அய்யா!<br /><br />த ம 2<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23984345530358173562015-10-06T20:04:08.129+05:302015-10-06T20:04:08.129+05:30ஒரு போராட்டத்தைப் பற்றி தொடக்கம் முதல் தேதி வாரிய...ஒரு போராட்டத்தைப் பற்றி தொடக்கம் முதல் தேதி வாரியாகத் தருவது என்பது அசாதாரணமான செயல்!உங்களால் மட்டுமே முடியும்.<br />காத்திருக்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29040365263793136962015-10-06T18:38:20.011+05:302015-10-06T18:38:20.011+05:30ஹிந்தியின் வரலாறு அறியத்தந்து வருகின்றீர்கள் தொடர்...ஹிந்தியின் வரலாறு அறியத்தந்து வருகின்றீர்கள் தொடர்கின்றேன் இன்னும் அறிய நன்றி<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90806488664795101552015-10-06T17:23:21.279+05:302015-10-06T17:23:21.279+05:30அன்றைக்கு 99%பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந...அன்றைக்கு 99%பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தது,இன்று தமிழ் காவலர்கள் ஆட்சியில் பள்ளிகளில் தமிழை தேட வேண்டி இருக்கிறது,அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவு,ராஜாஜியின் தனிப்பட்ட விரோதம் காரணமாக காமராஜ் தோற்கடிக்கப்பட்டார்,துண்டு பீடிக்கு கூட வழியில்லாத தி.மு.க.தம்பி கோடீஸ்வரன் ஆனான்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80588112542986212712015-10-06T16:53:20.488+05:302015-10-06T16:53:20.488+05:301965க்குபிறகு நடந்துள்ள வரலாறுகள் {அப்போது நான் பள...1965க்குபிறகு நடந்துள்ள வரலாறுகள் {அப்போது நான் பள்ளியில் 10வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன்} ஓரளவு என் நெஞ்சினில் நீங்காமல் நினைவலைகளில் இருப்பினும், தங்கள் எழுத்துக்களில் இப்போது மீண்டும் படிக்கும் போது, இதன் வரலாற்றினை மீண்டும் அசைபோட்டு முழுவதுமாக அறிய முடிகிறது. <br /><br />மிகவும் விரிவான தொடர் பகிர்வுகளுக்கு என் நன்றிகள், சார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50094604913496749662015-10-06T16:43:49.097+05:302015-10-06T16:43:49.097+05:30சரித்திரம் முக்கியமானது.சரித்திரம் முக்கியமானது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com