tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3879156187138382254..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பலவிதம்! 28வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4984268439210787702017-01-11T17:48:01.843+05:302017-01-11T17:48:01.843+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!. எனக்கு ஏற்பட்ட கோபத்தில் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் உடனே தலைமை அலுவலகத்திற்கு அஞ்சல் எழுதிவிட்டேன். பின்னர் வருவது வரட்டும் என எண்ணி காத்திருந்தேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91935239434091434022017-01-10T23:12:41.511+05:302017-01-10T23:12:41.511+05:30என்னதான் தாங்கள் செய்ததே சரி என்று எனக்குப் பட்டால...என்னதான் தாங்கள் செய்ததே சரி என்று எனக்குப் பட்டாலும், Probationary Period இல் இருந்த தாங்கள் இதுபோலெல்லாம் அவசரப்பட்டு செய்திருக்க வேண்டாமோ என்பது என் எண்ணம்.<br /><br />ஏனெனில் மேலேயுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகவும், கூட்டுக்கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்து விட்டால் .... நம்மை நன்கு பழி வாங்கிவிடக்கூடும். <br /><br />இதனால் பணி நீக்கம் போன்ற தொல்லைகளால், பிறகு மிகவும் பாதிக்கப்படப்போவது நாம் மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82817514818779697682012-07-09T07:09:55.657+05:302012-07-09T07:09:55.657+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே! போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை என்பதை மாநில அரசின் பணியில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டதால்,கடைசிவரை நான் எடுத்த நிலைப்பாட்டின் மேல் போராடி வெற்றிபெற்றேன் என்பதுதான் உண்மை.பதிவைத் தொடர்வதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66188454736381523092012-07-09T06:28:30.148+05:302012-07-09T06:28:30.148+05:30Either you fight or accept the situation. Doesn’t ...Either you fight or accept the situation. Doesn’t matter you win or loose. If not, one has to go through, hell a lot of stress. Waiting to see which stand you took.<br /><br />Packirisamy NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50505628007865885102012-07-08T22:52:26.059+05:302012-07-08T22:52:26.059+05:30வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோத...வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20214102542336552712012-07-08T22:50:50.614+05:302012-07-08T22:50:50.614+05:30வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு ...வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10954684510956938522012-07-08T22:48:34.418+05:302012-07-08T22:48:34.418+05:30முதல் வருகைக்கும் பதிவுக்கு காட்டும் ஆர்வத்திற்கும...முதல் வருகைக்கும் பதிவுக்கு காட்டும் ஆர்வத்திற்கும் நன்றி திரு இளங்கோ அவர்களே! அடுத்த பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்!<br /><br />தமிழில் எப்படி பின்னூட்டம் இடுவது எனக் கேட்டிருந்தீர்கள்.கீழே கொடுத்துள்ள கூகிளின் இணைப்புக்கு சென்று நீங்கள் எழுத நினைத்ததை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது தமிழாக மாறும்.உதாரணமாக அம்மா என்பதற்கு Amma என தட்டச்சு செய்தால் அது தமிழில் வந்துவிடும். பிறகு அதை நகல்(Copy) எடுத்து நீங்கள் பின்னூட்டம் எழுதவிரும்பும் பதிவில் அதை Paste செய்துவிடலாம். <br /><br />இணைப்பு : http://www.google.co.in/transliterate/indic/Tamil<br /><br />இல்லாவிடில் திரு சூர்யா கண்ணன் அவர்களின் வலைப்பதிவில் டிசம்பர் 16 2010 ல் அவர் எழுதியுள்ள கீழ்க்கண்ட பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /> http://www.suryakannan.in/2010/12/microsoft.html<br /><br />அதில் குறிப்பிட்டுள்ள Microsoft Indic Language Input Tool ஐ பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவி,நீங்கள் விரும்பும்போது தமிழில் தட்டச்சு செய்து பின்னூட்டம் இடலாம்.<br /><br />எனக்குத் தெரிந்ததை எழுதியுள்ளேன்.உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29646698394358418412012-07-08T22:34:03.146+05:302012-07-08T22:34:03.146+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69544726739374828982012-07-08T21:52:29.752+05:302012-07-08T21:52:29.752+05:30நான் விரும்பிப் படிக்கும் சுவாரசியமான தொடர்.பாஸ்கள...நான் விரும்பிப் படிக்கும் சுவாரசியமான தொடர்.பாஸ்களின் முகங்களை தோலுரித்துக் காட்டுகிறீர்கள். தான் சொல்வதை எந்தவித மறுப்பும் இன்றி கேட்டு நடக்கவேண்டும் என்றே மேலதிகாரிகள் விரும்புகின்றனர்.தன கீழ் பணியாற்றுபவர்கள் திறமையானவர்களாக இருந்தால் அவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருப்பார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70136624873126123572012-07-08T15:44:34.366+05:302012-07-08T15:44:34.366+05:30இந்தப் பதிவையும் அதன் சுவையினால் இந்த இறுதி 3 இடுக...இந்தப் பதிவையும் அதன் சுவையினால் இந்த இறுதி 3 இடுகையையும் திரும்ப வாசித்தேன். துர் பிரயோகங்களும், ஏமாற்று, திருட்டும் மாற்ற முடியாத <br />காலகாலத் தவறுகள் தான். எழுதுங்கள் தொடருவேன் <br />மிக நன்றாக விறு விறுப்பாகவும் உள்ளது.<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72775725546975036112012-07-08T15:34:19.876+05:302012-07-08T15:34:19.876+05:30tamilil comment poduvathu eppadi?tamilil comment poduvathu eppadi?elangohttps://www.blogger.com/profile/00393905101545020248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73415057089532141452012-07-08T15:32:06.982+05:302012-07-08T15:32:06.982+05:30adutha pathivu eppodhu?
thalai vedaika pokithu
se...adutha pathivu eppodhu?<br />thalai vedaika pokithu <br />seekiram eluthunkalelangohttps://www.blogger.com/profile/00393905101545020248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51315494933859382512012-07-08T13:48:08.066+05:302012-07-08T13:48:08.066+05:30நல்லதொரு தொடர் சார் ! நன்றி !<b>நல்லதொரு தொடர் சார் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83390014270262194342012-07-08T07:08:53.255+05:302012-07-08T07:08:53.255+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் சா இராமாந...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35539476944917374342012-07-07T17:40:32.808+05:302012-07-07T17:40:32.808+05:30தங்கள் அனுபவமு மிகவும் சுவையாக உள்ளது! தொடர ஆசை!
...தங்கள் அனுபவமு மிகவும் சுவையாக உள்ளது! தொடர ஆசை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45696095575337106942012-07-07T12:40:46.123+05:302012-07-07T12:40:46.123+05:30வருகைக்கு நன்றி திரு பாலா கணேஷ் அவர்களே! எழுத்தாளர...வருகைக்கு நன்றி திரு பாலா கணேஷ் அவர்களே! எழுத்தாளர்<br />அல்லவா? சரியாய் ஊகித்திருக்கிறீர்கள்.நான் என்ன செய்தேன் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48373937703414851532012-07-07T12:37:42.782+05:302012-07-07T12:37:42.782+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ம.தி.சு...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ம.தி.சுதா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8798748935625786722012-07-07T12:24:41.210+05:302012-07-07T12:24:41.210+05:30மம்ம்... இப்படியும் சிலர். தெரிந்தே ஏமாற்றுவதை அனு...மம்ம்... இப்படியும் சிலர். தெரிந்தே ஏமாற்றுவதை அனுமதிப்பவர்கள். என்ன சொல்ல... பணி நேரத்தில் பத்திரிகையை ஏன் படிக்கிறாய் என்று கோபப்பட்டிருப்பார் என்பது யூகம். தொடர்ந்து வந்து தெரிந்து கொள்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64497241682104225932012-07-07T12:04:27.314+05:302012-07-07T12:04:27.314+05:30வங்கியில் பெற்ற அனுபவங்கள் என்பது அப்படியே எழுதிக்...வங்கியில் பெற்ற அனுபவங்கள் என்பது அப்படியே எழுதிக் கொண்டுடே போகலாம் ஐயா....<br /><br />இதுவும் எமக்கொரு படிப்பினையே...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/07/blog-post.html" rel="nofollow">ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com