tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3962335599206994274..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 3வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65783197341603028222014-07-11T11:51:53.874+05:302014-07-11T11:51:53.874+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ர...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! வட இந்தியர்களுக்கு நமக்கு இந்தி தெரியாது என்பதை விட ஆங்கிலம் தெரிகிறதே என்பதால் தான் இந்த கிண்டலும் கேலியும் என நினைக்கிறேன் நான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19280921366288850972014-07-10T18:37:28.858+05:302014-07-10T18:37:28.858+05:30வட இந்தியர்களுக்கு நம்மை பார்த்தால் ஒரு இளக்காரம் ...வட இந்தியர்களுக்கு நம்மை பார்த்தால் ஒரு இளக்காரம் தான். நமக்கு ஹிந்தி தெரியாது என்கிற ஒன்றை வைத்தே அவர்கள் நம்மை மட்டம் தட்டுவார்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14373084472786725222014-07-05T17:26:20.797+05:302014-07-05T17:26:20.797+05:30
வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்...<br /><br />வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14445603670951883142014-07-03T08:39:45.674+05:302014-07-03T08:39:45.674+05:30விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கி...விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. SUSPENSE .... உங்கள் அடுத்த பதிவினை தொடர்கின்றேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42202115323272333032014-07-02T21:17:44.877+05:302014-07-02T21:17:44.877+05:30விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கி...விட்டுப்போன இந்த பதிவை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. SUSPENSE .... உங்கள் அடுத்த பதிவினை தொடர்கின்றேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2704662140242233392014-06-24T12:09:29.449+05:302014-06-24T12:09:29.449+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! சிலரது பதிவுகளை படிக்க முடியாததன் காரணம் பற்றி ப்ளாகர் நண்பன் ‘துள்ளிக் குதிக்கும் பிளாக்-தீர்வு என்ன ? (http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html) என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தார். அதைப் படித்துவிட்டு மாற்றம் செய்ய இருக்கிறேன். அப்போது இந்த பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63863180911859297882014-06-23T22:44:18.509+05:302014-06-23T22:44:18.509+05:30வடஇந்தியர்கள் மட்டுமல்ல... அரபுதேசங்களில் தற்போதும...வடஇந்தியர்கள் மட்டுமல்ல... அரபுதேசங்களில் தற்போதும்கூட தமிழர்களை மலையாளிகள் மதிப்பதில்லை என்ன செய்வது ? காரணம் தமிழன் சினிமா நடிகனை அன்றிலிருந்து இன்றுவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறான்.<br /><br />குறிப்பு-ஐயா கடந்த ஒருவாரமாக தங்களது பதிவை படிக்க முடியவில்லை காரணம் மூவிங்கிலேயே இருக்கிறது நிற்பதில்லை பலமுறை இதைக்குறிப்பிட முயற்சித்தேன் இன்றுதான் முடிந்தது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24953633177473195602014-06-23T07:40:25.135+05:302014-06-23T07:40:25.135+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே! வட இந்தியர்களுக்கு குறிப்பாக பஞ்சாபியர்களுக்கு தாங்கள் தான் மேலானவர்கள் என்ற எண்ணம் இருப்பதால் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41240533746585133192014-06-22T16:18:10.853+05:302014-06-22T16:18:10.853+05:30வட இந்தியாவில் தமிழர்களைக் கிண்டல் செய்வது போலவே ப...வட இந்தியாவில் தமிழர்களைக் கிண்டல் செய்வது போலவே பீஹாரிகளையும் இப்போது அதிகம் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போதெல்லாம் தில்லி வருவது கணிசமாக குறைந்துவிட, பீஹாரிகள் எல்லா இடங்களுக்கும் வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.<br /><br />நண்பர் வீட்டுக்கு அனுப்பிய பின் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13950693057307015692014-06-20T13:59:26.641+05:302014-06-20T13:59:26.641+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! தமிழர்கள் ஏன் வெறுக்கப்படுகிறார்கள் என்பதை பின்பு விரிவாக எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4902795380365913272014-06-20T13:53:00.175+05:302014-06-20T13:53:00.175+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் அப்போது தொலைபேசி வசதி இல்லை. மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் அனுப்பி வைத்தேன். என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்வேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63616771223686055142014-06-20T10:24:39.085+05:302014-06-20T10:24:39.085+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு ரூபன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61729494344538504602014-06-20T10:21:22.505+05:302014-06-20T10:21:22.505+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு 'தளிர்&#...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு 'தளிர்' சுரேஷ் அவர்களே! வட இந்திய நண்பர்கள் நம்மை கிண்டல் செய்வதும் இன்றும் நடக்கிறது என்பது உண்மைதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34536677357545608992014-06-20T10:18:06.278+05:302014-06-20T10:18:06.278+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரம...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69244966234338452722014-06-20T10:15:13.988+05:302014-06-20T10:15:13.988+05:30 நானும் தமிழகத்திற்கு வெளியில் சுமார் எட்டு ஆண்டுக... நானும் தமிழகத்திற்கு வெளியில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன். ஆகவே தமிழர்களை பலருக்கும் பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம் என்று நானும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் அதற்கு இதுதான் காரணம் என்று எதையும் என்னால் கூற முடியவில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46086761671209577952014-06-20T04:24:09.035+05:302014-06-20T04:24:09.035+05:30வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், நன்றாக கோத்துவிட்டு...வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், நன்றாக கோத்துவிட்டுவிட்டீர்கள். விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு. இன்னார் அனுப்பினார்கள் என்று அந்த ஆசாமி சொல்லிவிட்டால், மறுக்கவா முடியும். ஏதாவது சொல்ல நினைத்தாலும், அந்தக் காலத்தில் போன் வசதியும் அவ்வளவு புழக்கத்தில் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படி முடிந்தது என்று பார்க்கலாம்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20771777634256521532014-06-19T21:02:56.495+05:302014-06-19T21:02:56.495+05:30வணக்கம்
ஐயா.
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.... த...வணக்கம்<br />ஐயா.<br />மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.... தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15017725618128449372014-06-19T19:23:21.355+05:302014-06-19T19:23:21.355+05:30வட இந்தியர்கள் தமிழர்களை குறைத்து மதிப்பிடுவது ரொம...வட இந்தியர்கள் தமிழர்களை குறைத்து மதிப்பிடுவது ரொம்ப நாளாக தொடர்கிறது போல! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6729855446066178032014-06-19T17:09:30.442+05:302014-06-19T17:09:30.442+05:30பொய்யையும் உண்மைபோல் கூறத் தெரிந்திருக்கவேண்டும் வ...பொய்யையும் உண்மைபோல் கூறத் தெரிந்திருக்கவேண்டும் வாழ்வில் ஒவ்வொருவரும் எங்கேயாவது யாரிடமாவது ஒரு முறையாவது ஏமாற்றப் பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com