tag:blogger.com,1999:blog-6080419461478460099.post40870574210859563..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65521228382354690212017-06-21T15:57:42.328+05:302017-06-21T15:57:42.328+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48915433181552875502017-06-16T18:11:52.504+05:302017-06-16T18:11:52.504+05:30தொடர் விட்டுப் போகாமல் நான் இங்கு வந்ததில் மிக்க ம...தொடர் விட்டுப் போகாமல் நான் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சியே. ஏனெனில் விதியாசமான போட்டி ‘அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க’ என்று யாரும் பாடவில்லையே.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82979465140201861752017-06-08T12:56:45.490+05:302017-06-08T12:56:45.490+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உண்மையில் இந்த கலகலப்பான சந்திப்பு அனைவருக்கும் வாய்க்காது என்பது சரியே. அந்த வகையில் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15971955084376887452017-06-08T12:52:59.821+05:302017-06-08T12:52:59.821+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! கணவர்களை புடவை கட்டிவிட சொல்லியிருந்தால் எல்லோரும் பங்கேற்றிருப்பார்களா என்பது ஐயமே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49396239450581430202017-06-08T12:51:00.939+05:302017-06-08T12:51:00.939+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மையில் துணைவியர்களோடு வந்த நண்பர்கள் அனைவருக்கே போட்டியில் பங்கேற்றார்கள். பங்கேற்கும் எல்லோரும் பரிசைப்பெறமுடியாது எனத் தெரிந்திருந்தும் அனைவரும் மிக உற்சாகத்தோடு. போட்டியில் பங்கேற்றார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78075326518493366222017-06-08T12:47:57.593+05:302017-06-08T12:47:57.593+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77545301733602088742017-06-08T12:39:46.557+05:302017-06-08T12:39:46.557+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டது சரியே. அன்று எல்லோர் மனதிலும் மகிழ்ச்சிதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74423284331332204362017-06-08T12:36:39.798+05:302017-06-08T12:36:39.798+05:30வருகைக்கும், கருத்துக்கும், இரசிக்கும் முறையில் பு...வருகைக்கும், கருத்துக்கும், இரசிக்கும் முறையில் புதுமையாக பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி திரு அன்பே சிவம் அவர்களே! <br /><br />தங்களின் ஐயங்களுக்கான பதில் இதோ. <br />1. என்னை படமே எடுக்காததால் அதை யாரோ மறைத்துவிட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.<br />2. நாங்கள் இருந்த அரங்கத்தில் உடைகள் மாற்ற அறைகள் இல்லாததால் போட்டிருந்த உடைகள் மேலேயே புடவையை கட்டிக்கொள்ளும்படியாகிவிட்டது. எனவே இதில் கள்ள ஆட்டம் எதுவும் நடக்கவில்லை. எனவே திரும்பவும் இந்த போட்டியை ஆரம்பிக்கவேண்டியதில்லை. <br /><br />எனவே தங்களது ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன என இந்த மன்றம் அறிவிக்கிறது!!!!!!! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46971923903778148212017-06-08T12:26:07.402+05:302017-06-08T12:26:07.402+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்ப...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! புடவைகளில் எந்த இரகசியமும் இல்லை. நாம் தேசிய மாணவர் படையில் (N.C.C) இருக்கும்போது, பயிற்சிக்கு செல்லும்போது அந்த உடைகளை அணிந்ததும் ஒரே கம்பீரம்/மிடுக்கு தானே வரும் அல்லவா? அதுபோல், இந்த புடவையை அணிந்ததும், நளினம் தானே வந்துவிட்டது என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35865230862309634272017-06-08T12:21:52.132+05:302017-06-08T12:21:52.132+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! புடவைக் கட்டுடன் இருந்த என்னை படம் எடுக்கவில்லை. அதனால் தான் அதைக் காட்சிப் படுத்த இயலவில்லை. அன்று இரவு, நேரம் ஆகிவிட்டதால் எல்லோரையும் படம் எடுக்க முடியவில்லை. எடுத்த படங்கள் அனைத்தையும் வெளியிட்டுவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54928715510115469152017-06-08T12:17:29.032+05:302017-06-08T12:17:29.032+05:30வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்...வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! ‘கேள்வி பிறந்தது அன்று. பதில் கிடைத்தது இன்று.’ என பாடத் தோன்றுகிறதா? நீங்கள் பதிவு 14 இல் மட்டுமல்ல பதிவு 22 லிலும் புடவை எதற்கு என அறிய ஆவல் என பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41626189414911790912017-06-08T12:12:25.924+05:302017-06-08T12:12:25.924+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! தங்களின் பாராட்டை நண்பர் ஹரிராமனிடம் அவசியம் சொல்வேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52859990087733800732017-06-06T17:50:44.417+05:302017-06-06T17:50:44.417+05:30இந்தமாதிரி கலகல்ப்பான ஒரு சந்திப்பு எல்லோருக்கும் ...இந்தமாதிரி கலகல்ப்பான ஒரு சந்திப்பு எல்லோருக்கும் வாய்க்காது.அருமையான நிகழ்ச்சிசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10955142176477906772017-06-06T15:30:05.327+05:302017-06-06T15:30:05.327+05:30கணவன்மார்கள் மனைவிகளுக்குப் புடவை கட்டும் போட்டி இ...கணவன்மார்கள் மனைவிகளுக்குப் புடவை கட்டும் போட்டி இருந்திருந்தால் அமர்க்களமாய் இருந்திருக்கும் நல்ல ரசனை !G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62955280593409882642017-06-06T13:32:58.074+05:302017-06-06T13:32:58.074+05:30போட்டியை சொன்னவுடனே வெற்றி நமக்கில்லையென்று.பாதி ப...போட்டியை சொன்னவுடனே வெற்றி நமக்கில்லையென்று.பாதி பேருக்கு தெரிந்திருக்கும். கலந்துகொண்டால்தானே வெற்றி.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10077676750437096142017-06-06T09:37:01.041+05:302017-06-06T09:37:01.041+05:30புடவை கட்டியதும் கூடுதல் மகிழ்ச்சி முகத்தில் தெரிக...புடவை கட்டியதும் கூடுதல் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19162011795350285392017-06-06T07:25:58.995+05:302017-06-06T07:25:58.995+05:30அனைவரின் மனதிலும் சந்தோசம் + உற்சாகம்...அனைவரின் மனதிலும் சந்தோசம் + உற்சாகம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27597032264925429772017-06-06T04:28:53.157+05:302017-06-06T04:28:53.157+05:30சாமி💐,
எமக்கு ஒரு (ரெண்டு) உண்(ம்)ம தெரிஞ...சாமி💐,<br /> எமக்கு ஒரு (ரெண்டு) உண்(ம்)ம தெரிஞ்சாகனும். <br />1) பதிவிட்ட உங்க படத்த மறைச்சது யாரு!<br />2) ஏற்கனவே உடுத்தி இருக்கும் ஆடை மேல் புடவையை கட்டினா என்ன!? போர்த்தினா என்ன?!.<br />ஆகவே கள்ள ஆட்டம் நடந்திருக்கு யுவரானர்😊. அதனால் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு!, ஆட்டத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க உத்தரவிடனும்... யுவரானர்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86966344651669916252017-06-05T21:36:55.752+05:302017-06-05T21:36:55.752+05:30புடவையில் ஏதோ இரகசியம் இருக்கிறது போலும். அத்துணைப...புடவையில் ஏதோ இரகசியம் இருக்கிறது போலும். அத்துணைப் பேர் முகத்திலும் பெண்மை தவழ்கிறதேK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46093649373842235312017-06-05T19:14:58.544+05:302017-06-05T19:14:58.544+05:30மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24
நடைபெற்றுள்ள ...மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 24<br /><br />நடைபெற்றுள்ள போட்டிகளும், படங்களும், தாங்கள் விவரித்துள்ள விதமும் மிகவும் அருமையாக உள்ளன. <br /><br />புடவைக்கட்டுடன் தங்களைக் காண விரும்பினேன். ஆனால் அதை மட்டும் தாங்கள் ஏனோ காட்சிப்படுத்தவில்லை. :)<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69922416615475080322017-06-05T18:28:24.347+05:302017-06-05T18:28:24.347+05:30நான் பதிவு 14 கில் கேட்டதற்கான விடை 24 கில் கிடைத்...நான் பதிவு 14 கில் கேட்டதற்கான விடை 24 கில் கிடைத்து இருக்கின்றது மகிழ்ச்சி<br /><br />புடவை கட்டிய புருசர்களின் மகிழ்ச்சி முகத்தில் தெரிகின்றது.<br />வாழ்த்துகள் தொடர்கிறேன்....<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39107474878735140872017-06-05T18:01:06.520+05:302017-06-05T18:01:06.520+05:30படம் பார்க்கும்போதே மகிழ்ச்சியை விதைத்து செல்கிறது...படம் பார்க்கும்போதே மகிழ்ச்சியை விதைத்து செல்கிறது. பரிசு பெறாவிட்டாலும் ஹரிராமன் சாரோட புடவை கட்டு அழகுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com