tag:blogger.com,1999:blog-6080419461478460099.post414869402484185898..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 16வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50509451517070255502017-05-03T11:49:39.650+05:302017-05-03T11:49:39.650+05:30வருகைக்கும், பதிவையும் படங்களையும் இரசித்தமைக்கும...வருகைக்கும், பதிவையும் படங்களையும் இரசித்தமைக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51033683711988464072017-05-02T21:07:27.568+05:302017-05-02T21:07:27.568+05:30படங்கள் பதிவுக்குச் சுவை சேர்க்கின்றன. ஏற்கெனவே நா...படங்கள் பதிவுக்குச் சுவை சேர்க்கின்றன. ஏற்கெனவே நான் பார்த்த இடங்கள் என்றாலும், இப்போது மீண்டும் பார்த்து ரசித்தேன். நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22556891155683386032017-05-01T16:14:37.428+05:302017-05-01T16:14:37.428+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38596474068934836182017-04-29T21:11:33.307+05:302017-04-29T21:11:33.307+05:30வணக்கம்.
இரத்தினச் சுருக்கமான தஞ்சை நாயக்க வரலாறு...வணக்கம்.<br /><br />இரத்தினச் சுருக்கமான தஞ்சை நாயக்க வரலாறு. படங்களுடன்.<br />பார்த்த இடம்தான் என்றாலும் தங்கள் படங்கள் வழி மீண்டும் அவ்விடங்களில் பயணிப்பது போல் தோன்றியது.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82450512640464267292017-04-02T17:08:50.603+05:302017-04-02T17:08:50.603+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! தஞ்சை வருபவர்கள் பெரிய கோவிலை மட்டும் பார்த்துவிட்டு அரண்மனையைப் பார்க்காமல செல்வதற்கு காரணம் நமது சுற்றுலாத்துறை சரியான முறையில் அரண்மனையைப்பற்றி விளம்பரம் செய்யாதுதான் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18972346393027859922017-03-30T21:31:46.984+05:302017-03-30T21:31:46.984+05:30தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பலருக்கு தஞ்சை அரண்மன...தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பலருக்கு தஞ்சை அரண்மனை பற்றி தெரிவதில்லை. எனவே எப்போதுமே (விழாக் காலம் தவிர) காலியாகவே இருக்கும். தொடர்கின்றேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42351101136949145552017-03-17T12:46:25.972+05:302017-03-17T12:46:25.972+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! இது போற சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அவசியம் சென்று வாருங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50626815944007416932017-03-17T12:44:32.620+05:302017-03-17T12:44:32.620+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85432088117377035732017-03-16T18:47:57.429+05:302017-03-16T18:47:57.429+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாட்டுக்கும் நன்றி திரு...வருகைக்கும், கருத்துக்கும் பாட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! மைசூர் அரண்மனை தர்பார் ஹால் பிரமாண்டமானது. ஆனால் தஞ்சை அரண்மனை தர்பார் ஹால் அந்த அளவுக்கு பெரியது இல்லையென்றாலும் சிறியதாக சிறப்பாக இருக்கிறது. தங்களின் பின்னூட்டம் மூலம் மைசூர் அரண்மனையை நினைத்துப் பார்க்க வைத்துவிட்டீர்கள். அதற்கு நன்றி! இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. அதனால் உடனே பதில் தரஇயலவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72745107875780638722017-03-14T17:56:08.561+05:302017-03-14T17:56:08.561+05:30தஞ்சை அரண்மனையை 18 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது ஏத...தஞ்சை அரண்மனையை 18 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது ஏதும் நினைவுக்கு வரவில்லை உங்கள் பதிவை ஆவணமாகக் கொண்டு இன்னொரு முறை அரண்மனையும் சரஸ்வதி மகாலையும் காண வேண்டும் எப்போதோ தெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56176698387216786952017-03-14T13:34:53.973+05:302017-03-14T13:34:53.973+05:30நாங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்கள்தான். இருந்தாலு...நாங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்கள்தான். இருந்தாலும் உங்கள் எழுத்தின்ஊடே பார்த்தபோது பிரமிப்பு மேலிட்டது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59345751114824253892017-03-14T12:32:31.087+05:302017-03-14T12:32:31.087+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மதுரை திருமலை நாயக்கர் மகால் அளவுக்கு இந்த தர்பார் மண்டபத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றே கருதுகிறேன். தாங்கள் சொன்னதுபோல் மதுரை மகாலின் தூண்கள் உருளையானவை. மேலும் வெண்மை நிறத்துடன் உயரமானவையும் கூட. ஆனால் தஞ்சை மகாலின் தூண்கள் பட்டை முகம் கொண்டு பல வண்ணத்தில் மிளிர்பவை. இரண்டும் வெவ்வேறு வடிவத்தில் இருந்தாலும் அழகிய வடிவுள்ளவைகள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36994670579673960572017-03-14T12:24:47.495+05:302017-03-14T12:24:47.495+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்கள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தனியாக தரையில் கிடந்த அந்த கதவைப் பார்த்ததும் அது எவ்வாறு ஜோடியாக இணைந்து செயல்பட்டிருக்கும் என்ற எண்ணம் வந்தததால், அதை உடனே படம் எடுத்தேன். <br />நேரம் இல்லாததால் அரண்மனையையே முழுதும் பார்க்க இயலவில்லை. அதனால் அந்த பள்ளியையும் பார்க்கவில்லை. எனவே அது இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27970864113819383852017-03-14T12:12:54.029+05:302017-03-14T12:12:54.029+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், பாராட்டுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33484492841937548822017-03-14T12:11:51.375+05:302017-03-14T12:11:51.375+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71821076421974175162017-03-14T12:11:12.699+05:302017-03-14T12:11:12.699+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! அவசியம் நீங்கள் தஞ்சை சென்று எல்லா இடங்களையும் படம் எடுத்து பதிவிடவேண்டும். நான் குழுவுடன் சென்றதால் ஆற அமர எல்லா இடங்களையும் பார்க்க இயலவில்லை. மேலும் காமிரா எடுத்து செல்லாததால் அதிக படங்கள் எடுக்க இயலவில்லை. தாங்கள் சென்றால் தங்களின் காமிரா கண்ணிற்கு எதுவும் தப்பாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88619643350084329442017-03-13T20:57:19.092+05:302017-03-13T20:57:19.092+05:30ஆஹா .... அழகழகான படங்களுடன் கூடிய வரலாற்று முக்கிய...ஆஹா .... அழகழகான படங்களுடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அற்புதமான செய்திகள்.<br /><br />இன்றுவரை மிக நன்றாகப் பராமரிக்கப்பட்டு வரும் மைசூர் மஹாராஜா அரண்மனையை, நான் முதன்முதலாகப் போய்ப் பார்த்தபோது பிரமித்து அப்படியே சொக்கிப்போனேன். <br /><br />ஏனோ இந்தத் தங்களின் பதிவினில் அந்த தர்பார் மண்டபத்தைப் பார்த்ததும், எனக்கு அந்த ஞாபகம்தான் வந்தது. பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51653562610102485472017-03-13T20:15:32.724+05:302017-03-13T20:15:32.724+05:30தஞ்சை அரண்மனைப் படங்களைப் பார்க்கும் பொழுது ஏனோ ம...தஞ்சை அரண்மனைப் படங்களைப் பார்க்கும் பொழுது ஏனோ மதுரை திருமலை நாயக்கர் மஹால் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. நாயக்கர் மஹால் தூண்கள் மழமழவென்று கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பருத்து வட்டமாய் என்றால் த.அ. தூண்கள் பட்டை பட்டையாய் கலைடாஸ்கோப்பில் போட்டு உருட்டிய மாதிரி...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72231217888549268982017-03-13T20:07:08.265+05:302017-03-13T20:07:08.265+05:30//தனது இணையைப் பிரிந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருக்க...//தனது இணையைப் பிரிந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும் மரத்தாலான ஒரு பெரிய கதவைக் கண்டோம்.//<br /><br />நல்ல கற்பனை. இரண்டாக இருக்க வேண்டியவை தனித்து விடப் பட்ட ஒன்றாக இருந்தாலே அது அதன் தன்மையை இழப்பதோடு மனசுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. <br /><br />அரண்மனை பள்ளி ஒன்று இருக்குமே, இப்பொழுது அது இல்லையா?<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69653875410345499452017-03-13T17:48:51.655+05:302017-03-13T17:48:51.655+05:30தகவல்கள் நன்று அதிலும் தஞ்சை அரண்மனையைப்பற்றிய அபூ...தகவல்கள் நன்று அதிலும் தஞ்சை அரண்மனையைப்பற்றிய அபூர்வ விடயங்கள் அறிந்தேன் நன்றி<br />த.ம.+ 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15427075138847590492017-03-13T17:37:30.793+05:302017-03-13T17:37:30.793+05:30....பழைய தகவல்கள் நினைவு - அரிய தகவல்கள்.... நன்றி.......பழைய தகவல்கள் நினைவு - அரிய தகவல்கள்.... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24942828915604565132017-03-13T17:30:10.793+05:302017-03-13T17:30:10.793+05:30வியப்பான தகவல்கள்.... இது வரை தஞ்சை அரண்மனை பார்த...வியப்பான தகவல்கள்.... இது வரை தஞ்சை அரண்மனை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com