tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4149537534740578580..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: குமுதமும் விகடனும் – சிறுகதைத் தொகுப்பு 1 – நூல் ஆய்வு வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52607922907049524792017-05-03T12:03:34.336+05:302017-05-03T12:03:34.336+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி ஞ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! தங்கள் அனைவருடைய ஆலோசனைக்கிணங்க விரைவில் எனது படைப்புகளை மின்னூலாக்குவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2632118512264393592017-05-02T20:31:23.893+05:302017-05-02T20:31:23.893+05:30நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்ட...நூலை வாங்கிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அருமையான விமர்சனத்துக்குப் பாராட்டுகள். விரைவில் உங்கள் படைப்புகளையும் மின்னூலாக்குங்கள். இதுவரை படிக்காத உங்கள் பதிவுகளை மின்னூல் வாங்கிப் படித்துவிடுவேன். நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80976705189487468232017-05-01T16:12:29.668+05:302017-05-01T16:12:29.668+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு இராய.செல்லப...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு இராய.செல்லப்பா அவர்களே! கண்டிப்பாக எனது எழுத்துக்களை திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படி மின்னூல்களாக கொண்டுவருவேன். தங்களது ஆலோசனைக்கும் நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76962549480843523942017-05-01T16:09:16.857+05:302017-05-01T16:09:16.857+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! திரு ஜீவி அவர்களின் கதையாக்க சூழல் பற்றிய பின்னூட்டம் இந்த நூல் ஆய்வு பதிவுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது என்பதை நானும் வழிமொழிகின்றேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52336446726623003022017-04-29T23:06:15.177+05:302017-04-29T23:06:15.177+05:30திரு வைகோ அவர்கள் கூறியது போல உடனடியாகத் தங்கள் எழ...திரு வைகோ அவர்கள் கூறியது போல உடனடியாகத் தங்கள் எழுத்துக்களைத் தொகுத்து மின்னூலாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதே என் அவா.<br />இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54693080469549609722017-04-29T20:41:30.679+05:302017-04-29T20:41:30.679+05:30வணக்கம்.
தங்களின் நூலறிமுகம் நூலாசிரியர் பற்றியும...வணக்கம்.<br /><br />தங்களின் நூலறிமுகம் நூலாசிரியர் பற்றியும் அவரது படைப்புகளையும் படிக்கத் தூண்டும் வண்ணம் உள்ளது.<br /><br />சிறப்பாக, கதாசிரியர் பின்னூட்டத்தில் கதையாக்கச் சூழல் பற்றிப் பகிர்ந்திருப்பதைச் சிறப்பாகக் கருதுகிறேன்.<br /><br />மிக்க நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14712423999578454782017-04-29T15:49:14.657+05:302017-04-29T15:49:14.657+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36467354806629445832017-04-29T13:41:32.339+05:302017-04-29T13:41:32.339+05:30மிகவும் மகிழ்ச்சி ஐயா... வியாபார பயணத்தில் உள்ளேன்...மிகவும் மகிழ்ச்சி ஐயா... வியாபார பயணத்தில் உள்ளேன்... அதனால் உடனே கருத்திட முடியவில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76928824124894319092017-04-29T07:34:13.604+05:302017-04-29T07:34:13.604+05:30
வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே...<br /><br /><br />வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களது படைப்புகள் மின்னூல்களாக வெளிவந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17628405092019760642017-04-29T07:31:51.143+05:302017-04-29T07:31:51.143+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4103408043610079482017-04-29T07:30:41.189+05:302017-04-29T07:30:41.189+05:30மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஒவ்வொரு கத...மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஒவ்வொரு கதைக்கும் தொடர்பு உள்ள நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி! நிச்சயம் தங்களது கதைகளை/படைப்புகளை படித்து கருத்திடுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50144405087775216152017-04-29T07:27:51.675+05:302017-04-29T07:27:51.675+05:30தங்களது நூலை எனது பார்வையில் திறனாய்வு செய்திருந்த...தங்களது நூலை எனது பார்வையில் திறனாய்வு செய்திருந்ததை பாராட்டியமைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! நான் அதை திறம்படசெய்திருக்கிறேன் நீங்கள் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதற்கு மூல காரணம் தாங்கள் தான். தங்களின் எழுத்து இயல்பாகவும் எளிமையாகவும் இருந்ததை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன், அவ்வளவே. <br /><br />தங்களின் ஆலோசனைப்படியும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைப்படியும் எனது படைப்புகளை மின்னூல்களாக ஆக்க முயற்சிப்பேன். <br /><br />தங்களது படைப்புகளை மின்னூல்களாக கொண்டுவர விரும்பும் பதிவுலக நண்பர்களுக்கு தங்களின் ஆலோசனை பெரிதும் உதவும் என நம்புகிறேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42616083862508187342017-04-28T17:21:55.304+05:302017-04-28T17:21:55.304+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்து பாராட்டியமைக...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! அது சரி! நீங்கள் திரு வை.கோபாலகிருஷ்ணன் சாரைத்தானே குறிப்பிட்டீர்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54729202201100377472017-04-28T17:19:04.285+05:302017-04-28T17:19:04.285+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், எனது படைப்புகள் மின்ன...வருகைக்கும், பாராட்டுக்கும், எனது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76581933566173142032017-04-28T17:17:25.191+05:302017-04-28T17:17:25.191+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராமநாதன் வ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இராமநாதன் வெங்கடராமன் அவர்களே! நிச்சயம் தொடர்பு கொள்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53142115701425275532017-04-28T17:15:09.024+05:302017-04-28T17:15:09.024+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3026116246148584322017-04-28T17:13:47.663+05:302017-04-28T17:13:47.663+05:30வருகைக்கும், எனது பதிவுகள் மின்னூல்களாக வர வாழ்த்த...வருகைக்கும், எனது பதிவுகள் மின்னூல்களாக வர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு.பகவான்ஜி அவர்களே!. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23461713916032630512017-04-28T17:11:50.291+05:302017-04-28T17:11:50.291+05:30மீள் வருகைக்கும் எனது பதிவுகளை மின்னூல்களாக ஆக்க த...மீள் வருகைக்கும் எனது பதிவுகளை மின்னூல்களாக ஆக்க தாங்கள் தந்த ஆலோசனைக்கும், அன்புக்கட்டளைக்கும் நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60442078499919824862017-04-28T17:09:26.125+05:302017-04-28T17:09:26.125+05:30முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன...முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! உண்மையில் இந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நூல் ஆசிரியர் திரு ஜீவி அவர்களுக்கே உரித்தானவை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13058716970666058092017-04-28T16:52:22.234+05:302017-04-28T16:52:22.234+05:30மின்னூலக்கும் முயற்சியில் எனது மூன்று படைப்புகளும...மின்னூலக்கும் முயற்சியில் எனது மூன்று படைப்புகளும் மின்னூலாக வெளி வந்திருக்கின்றன. ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு நாவலும் ( நினைவில் நீ ) வெளியாகி இருக்கின்றன. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1114670015897627402017-04-28T16:26:28.786+05:302017-04-28T16:26:28.786+05:30அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17064794125259050822017-04-28T13:31:02.475+05:302017-04-28T13:31:02.475+05:30அன்பு நண்ப்ர் வே.ந். அவர்கள் தான் வாசித்ததின் ரசனை...அன்பு நண்ப்ர் வே.ந். அவர்கள் தான் வாசித்ததின் ரசனையை வெகு அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இந்தக் கதைகள் தொடர்ப்பான சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டால் அவை அவரது வாசிப்புக்கும், இனி இந்தக் கதைகளை வாசிக்க இருப்போருக்கும் மகிழ்வூட்டும் என்பதினால் சில தகவல்கள்:<br /><br />1. குமுதமும் விகடனும் கதை பிரசுரமாக நான் தேர்வு செய்தது, குமுதமும் அல்ல, விக்டனும் அல்ல. தமிழகத்திலிருந்து வெளிவரும் நாலைந்து பிரபலப் பத்திரிகைகளை விட வெகு பிரமாதமாக வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தென்றல்' என்ற அற்புதமான தமிழ்ப் பத்திரிகையே இந்தக் கதை பிரசுரமாக சரியான பத்திரிகை என்று தேர்ந்து நான் அமெரிக்காவில் இருந்த பொழுது 'தென்றல்' பத்திரிகைக்கு அனுப்பி வைத்து அதில் பிரசுரமான கதை இது. <br /><br />2' 'எல்லாக் கதைகளுக்கும் சிகரமான இதை கடைசியில் வைத்திருப்பதன் காரணம் புரியவில்லை' என்று குமுதமும் விகடனும் கதை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். என் பார்வையில் எல்லாக் கதைகளும் சிறப்பானவை தான் என்றாலும் கோபுரக் கலசம் போல சிகர உச்சிக்குப் போக கீழிருந்து மேல் தான் என்பதினால் அது அப்படி அமைந்து விட்டது போலும்.<br /><br />3. நான் சினிமாவுக்கு வரலே-- கதையின் அந்த சினிமா கதாநாயகன் யார் என்பதற்கான க்ளூ அந்தக் கதையின் முதல் வரியிலேயே இருக்கிறது.<br /><br />4. நான் குப்புசாமி இல்லை-- கதை, என் பேரன் தன் தாத்தாவிற்கு உபதேசம் செய்த பாங்கு கதையாகியிருக்கிறது.<br /><br />5. மதிப்பீடுகள்-- கதை நாங்கள் வைத்திருந்த குட்டியூண்டு தேக்கு மரத் துண்டின் வழியாக கிடைத்த ஞானோதயம்.<br /><br />6. நீர் மோர்-- சிறு வயதில் நான் கண்ட அதிர்ச்சிக் காட்சி ஒன்று மூத்த வயதில் ஆன்மீகக் கருவாய் மலர்ந்திருக்கிறது.<br /><br />மற்ற கதைகளுக்கு இப்படி ஏதாவது குறிப்பிட்ட எண்ணத் தொடர்புகள் உண்டு. பார்ப்பவை, படிப்பவை, அனுப்பவிப்பவை இவை எல்லாம் தானே எழுத்தாளனின் உணர்வில் படிந்து கதைகள் ரூபம் கொள்கின்றன?.. <br /><br />தங்கள் அருமையான விமர்சனனளுக்கு நன்றி, நண்பரே!..<br /><br />தொடர்ந்து என் கதைகளை வாசித்து அது பற்றி நீங்கள் எழுதப் போவதை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.<br /><br />மிக்க அன்புடன்,<br />ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66946419066112486522017-04-28T12:44:08.850+05:302017-04-28T12:44:08.850+05:30வாசித்ததைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது ஒரு கலை. அ...வாசித்ததைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது ஒரு கலை. அந்தக் கலையைத் திறன்படச் செய்திருக்கும் அன்பு நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி. அருமை நண்பர் கோபு சார் குறிப்பிட்டிருப்பதைப் போல, தாங்களும் அந்த ஆறு கட்டுரைப் பகுதிகளையும் மின்னூலாக்கினால் வெகு சிறப்பாக இருக்கும். தாங்கள் விரைவில் அதற்கான முயற்சியில் இறங்க அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். <br /><br />பதிவுலக நண்பர்களுக்கு:<br /><br />புஸ்தகா மின் நூலகத்திற்கு நம் படைப்புகளை எப்படி அனுப்புவது, அவை எப்படி நூலாக்கம் கொள்ளும் என்பதற்கான தகவல்களை வேண்டுவோருக்குத் தர தயாராக உள்ளேன். இது பற்றிய தகவல்கள் வேண்டுவோர் என்னைத் தொடர்பு கொண்டால் விவரமாகச் சொல்கிறேன்.<br /><br />1. jeeveeji@gmail.com --க்கு மெயில் அனுப்பலாம். இது விவரங்கள் அனுப்பி வைக்க உபயோகமாக இருக்கும்.<br /><br />2. பதிவுகளை எப்படி நூலாக்கலாம் என்பதற்கு இதுவரை www.pustaka.co.in வெளிவந்திருக்கும் என் நூல்களும் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 'பூவனம்' தளத்தில் வந்த பல கட்டுரைகள் மின் நூல் வடிவம் கொண்டிருப்பதால் அவற்றை வாசிப்பதும் பதிவுகளை மின்நூலாக்குவதற்கு ஒரு பயிற்சியாக அமையும்.<br /><br />மின்நூல் என்கிற வடிவம், பதிவுலக நண்பர்களுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. காலத்தின் மாற்றங்கள் நமக்குத் தந்திருக்கும் பரிசு. புஸ்தகா மின் நூலகம் நம் படைப்புகளுக்காக கடை பரப்பியிருக்கிறது. அதை நண்பர்கள் அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டு தம் படைப்புகளை மின் நூலாக வெளிக்கொண்டு வர ஆசைப்படுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70654175330550865022017-04-28T12:09:07.224+05:302017-04-28T12:09:07.224+05:30திரு.வைகோ சொன்னதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள்.சிறப்...திரு.வைகோ சொன்னதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள்.சிறப்பான நூல் அறிமுகம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60512743973164885882017-04-28T08:59:21.871+05:302017-04-28T08:59:21.871+05:30நல்லதொரு பகிர்வு. புஸ்தகா மூலம் தொடர்ந்து பலரும் ...நல்லதொரு பகிர்வு. புஸ்தகா மூலம் தொடர்ந்து பலரும் புத்தகங்கள் வெளியிடுவது நல்ல விஷயம். உங்கள் மின்புத்தகமும் விரைவில் வெளிவர வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com