tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4154530515636372145..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எது சிறந்தது ? 5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58526267195415703802020-08-15T17:26:15.563+05:302020-08-15T17:26:15.563+05:30வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் தொடர இர...வருகைக்கும்,கருத்துக்கும் பாராட்டுக்கும் தொடர இருப்பதற்கும் நன்றி திரு கோயில் பிள்ளை அவர்களே ! தேவையின்றி உணவை எடுத்து வீணாக்குவோர் இந்த உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் வாடுவோர் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்தால் நீங்கள் குறிப்பிட்ட அவலம் குறையும். ஆனால் அது நடக்குமா என்பது தான் கேள்வி. <br /><br />தாங்கள் குறிப்பிட்டதுபோல் பந்தியில் அமர்ந்து இலையில் சாப்பிடும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை இல்லைதான். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69704652654472952422020-08-15T17:16:46.331+05:302020-08-15T17:16:46.331+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே ! செலவு குறையும் என்பது உண்மைதான். ஆனாலும் அது விருந்தில் பங்கேற்போர் தரும் ஒத்துழைப்பைப் பொறுத்தது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2085331136518341552020-08-15T17:13:54.038+05:302020-08-15T17:13:54.038+05:30மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ்...மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் குமார் அவர்களே! பங்குச் சந்தை பற்றிய கட்டுரைகளை ஏற்கனவே பலர் எழுதியுள்ளதால் எழுத யோசிக்கிறேன். இருப்பினும் முயற்சிக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91987312888779816212020-08-15T17:11:35.104+05:302020-08-15T17:11:35.104+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் குமா...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சுரேஷ் குமார் அவர்களே! எடுத்தூண் முறை பந்தியில் பரிமாறும் நமது பழைய முறையை விட எளிதானது ,மற்றும் சிக்கனமானது என சிலர் நினைப்பதால் இது வழக்கில் வந்துள்ளது. இந்த முறையும் காலத்திற்கேற்ப மாறவும் வாய்ப்புண்டு. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-426247757734752020-08-15T17:05:35.147+05:302020-08-15T17:05:35.147+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! சேமிப்பு என விருந்து தருபவர் நினைத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் உணவு வீணாகுவதும் உண்டு. எடுத்தூண் முறையில் விருந்தினர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றியும் எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83915194751180058832020-08-15T17:01:58.589+05:302020-08-15T17:01:58.589+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் அவர்களே...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டவை உண்மையே.அது குறித்தும் எழுத இருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12771574276249486962020-08-15T16:58:14.212+05:302020-08-15T16:58:14.212+05:30மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக...மீள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இந்த எடுத்தூண் முறை மெல்ல மெல்ல எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. ஆனால் மக்கள் விரும்பினாலொழிய இது திண்டுக்கல் உட்பட மற்ற இடங்களில் நடைமுறைக்கு வராது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41103906012406607802020-08-15T16:54:57.071+05:302020-08-15T16:54:57.071+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! சரியாகச் சொன்னீர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41749103482059218962020-08-15T16:53:02.641+05:302020-08-15T16:53:02.641+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவ...வருகைக்கும்,பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33106753200414003312020-08-11T20:49:09.046+05:302020-08-11T20:49:09.046+05:30அடுத்த ரவுண்டில் இது தீர்ந்துவிடும் என்றெண்ணி அளவு...அடுத்த ரவுண்டில் இது தீர்ந்துவிடும் என்றெண்ணி அளவுக்கு அதிகமாக எடுத்து தங்கள் தட்டில் வைத்துக்கொண்டு பின்னர் சாப்பிட முடியாமல் வீணாக்கப்படுவதும் உண்டு. இது என்ன எப்படி இருக்கும் என்றுகூட தெரியாமல் தங்கள் தட்டுகளை நிரப்பிக்கொண்டு பின்னர் யாருக்கும் பிரயோஜனம் இன்றி வீணாக்குவதும் இதன் அவலம்.<br /><br />பல அனுகூலங்கள் இருந்தாலும் வாழை இலையில் நாம் எதிர்பாராத உணவு வகைகள் பரிமாறப்பட்டு முழங்கையில் வழியும் ரசம் சாதத்தையும் மோர் சாததத்தையும், இளைய ஊற்றப்பட்ட பாயாசத்தையும் சாப்பிடுவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் எல்லை எது.<br /><br />buffet க்கு எடுத்துண் எனும் தமிழ் பதத்தை அறிய தந்தமைக்கு நன்றிகள்.<br /><br />அடுத்த விருந்திற்கு ஐ அம் வெய்டிங்.<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62060587914558749622020-08-10T12:21:50.161+05:302020-08-10T12:21:50.161+05:30செலவு குறையும்..மிகவும் கவனிக்க வேண்டியது ஐயா.செலவு குறையும்..மிகவும் கவனிக்க வேண்டியது ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67606717139522579772020-08-09T09:45:53.768+05:302020-08-09T09:45:53.768+05:30பங்கு சந்தையில் நீண்ட கால அனுபவமும் நல்ல கருத்துக்...பங்கு சந்தையில் நீண்ட கால அனுபவமும் நல்ல கருத்துக்களையும் கொண்டவர் தாங்கள்! பங்குச் சந்தை குறித்து சில கட்டுரைகளையும் தாங்கள் எழதலாமே! Sureshkumar Rhttps://www.blogger.com/profile/15272249351107168868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71009797727663377092020-08-09T09:35:45.049+05:302020-08-09T09:35:45.049+05:30Buffet உணவு முறை பந்தியில் பரிமாறும் நமது கலாச்சார...Buffet உணவு முறை பந்தியில் பரிமாறும் நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றாலும் உணவு வீணாகமால் மீதமான உணவை தேவைப்படுவர்களுக்கு வழங்க ஏதுவாக உள்ளது என்பதே உண்மை. அழகான தமிழில் சிறப்பான கட்டுரை! பாரட்டுக்கள்!! <br />Sureshkumar Rhttps://www.blogger.com/profile/15272249351107168868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90713120842436770912020-08-09T07:24:42.494+05:302020-08-09T07:24:42.494+05:30இதில் சேமிப்பை விட விரயம் அதிகம் என்பது எனது கவனிப...இதில் சேமிப்பை விட விரயம் அதிகம் என்பது எனது கவனிப்பு. பலர் தேவையோ இல்லையோ அதிகமாக, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிட முடியாமல் வீணாக்குவதைப் பார்த்திருக்கிறேன். எடுத்தூண் முறையோ, பரிமாறி அதைச் சாப்பிடுவதோ, இரண்டிலுமே வீண் செய்பவர்கள் நிறையவே உண்டு! உணவு வீண் செய்வது பிடிக்காத விஷயம் - வீண் செய்பவர்கள் அதன் பின் எத்தனை உழைப்பு இருக்கிறது என்பதை புரியாதவர்கள்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27612122586984191132020-08-09T04:43:33.570+05:302020-08-09T04:43:33.570+05:30எல்லாவற்றையும் தட்டில் நிறையப் போட்டுக்கொண டு வீணா...எல்லாவற்றையும் தட்டில் நிறையப் போட்டுக்கொண டு வீணாக்குபவர்கள் இதிலும் உண்டு. பேராசை, அலட்சியம்! அதே போல ஒன்றை ருசித்து அடுத்தது எடுப்போம் என்கிற பொறுமையும் இருப்பதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43196240742890226492020-08-08T21:27:27.897+05:302020-08-08T21:27:27.897+05:30எங்கள் ஊரில் இதுவரை இந்த முறை (Buffet) யாரும் செய்...எங்கள் ஊரில் இதுவரை இந்த முறை (Buffet) யாரும் செய்ததில்லை... எனக்குத் தெரிந்து இல்லை... செய்தால் கலவரமே உண்டாக வாய்ப்புகள் அதிகம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65089339715329507592020-08-08T21:25:20.937+05:302020-08-08T21:25:20.937+05:30செய்வதை செய்துவிட்டு, நம்மூரில் பின்பற்றுவதற்கான க...செய்வதை செய்துவிட்டு, நம்மூரில் பின்பற்றுவதற்கான காரணங்கள் சொல்வதற்கு பஞ்சமே கிடையாது...<br /><br />இந்தக் கருத்து, அரசியல் உட்பட நீங்கள் நினைக்கும் அனைத்திற்கும் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்... தவறில்லை... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34762586330323781672020-08-08T17:31:20.629+05:302020-08-08T17:31:20.629+05:30எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி வந்து இறுதியில்...
...எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி வந்து இறுதியில்...<br /><br />//இந்த முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல//<br /><br />என்று தொடரும் போட்டு விட்டீர்களே... விபரமறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com