tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4226863493447909305..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தொடரும் சந்திப்பு 6வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48115249851787116492019-04-12T12:06:12.858+05:302019-04-12T12:06:12.858+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பயணத்தைவிட சந்திப்பு நிகழ்ச்சி வழ்க்கம்போல் சுவரஸ்யமாக இருந்தது. அது பற்றி பின்னர் எழுதுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82329419579996776602019-04-12T11:56:20.510+05:302019-04-12T11:56:20.510+05:308-1-8; பயணத்திலும் வீட்டு சாப்பாடு; ஏமாற்றம் ஏதும்...8-1-8; பயணத்திலும் வீட்டு சாப்பாடு; ஏமாற்றம் ஏதும் இல்லாமல் தங்களுக்கு மட்டுமாவது, பொள்ளாச்சிக்குச் செல்ல பயண வாய்ப்பு கிடைக்கப்பெற்றது எல்லாமே சுவாரஸ்யமாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8615143863821969662019-04-07T10:05:21.351+05:302019-04-07T10:05:21.351+05:30வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு...வருகைக்கும் கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! 8-1-8 என்பது நானே ஏற்படுத்திக்கொண்ட விதிமுறை. வங்கியில் பணிபுரிந்தபோது மதியம் 2 மணிக்கு மேல் தான் சாப்பிடமுடியும் காலையில் 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு வங்கிக்கு சென்றால் 6 மணி நேரம் சென்றபிறகுதான் சாப்பிடமுடியும். அதுவரை காப்பி தேநீர் போன்றவைகளை சாப்பிட்டு இருக்கவேண்டியதுதான். பணி ஓய்வுக்குப்பின் நேரக் கட்டுப்பாடு ஏதும் இல்லாததால், குறிப்பிட்ட இடைவெளி விட்டு சாப்பிடுவது செரிமானத்திற்கு நல்லது என்பதால் இதைக் கடைபிடிக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32771976462923675892019-04-07T09:03:32.411+05:302019-04-07T09:03:32.411+05:30 8-1-8 என்ற விதிமுறை - இப்பொழுது தான் கேள்விப்படுக... 8-1-8 என்ற விதிமுறை - இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். <br />பொள்ளாச்சி பயணம் தொடர்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48707484662186364972019-04-06T16:05:28.769+05:302019-04-06T16:05:28.769+05:30வருகைக்கும், சீரான நேரத்தில் உணவு உட்கொள்வது சிறப்...வருகைக்கும், சீரான நேரத்தில் உணவு உட்கொள்வது சிறப்பு என எடுத்துக் கூறியமைக்கும் நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20697108175195293312019-04-06T16:03:14.912+05:302019-04-06T16:03:14.912+05:30இந்த 8-1-8 விதிமுறையை நீங்கள் அவசியம் பின்பற்றுங்க...இந்த 8-1-8 விதிமுறையை நீங்கள் அவசியம் பின்பற்றுங்கள். இதன் பலனை நீங்களே உணர்வீர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88122229585644833632019-04-06T16:01:15.607+05:302019-04-06T16:01:15.607+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! மகிழுந்து என்பது காரணப்பெயர்தான். அதில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். அதனால்தான் இதை பிளஷர் (Pleasure) என்று முன்பு சொல்வதுண்டு, சன்னல் என்பதை பலக்கணி என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59147131845935300502019-04-06T15:27:47.342+05:302019-04-06T15:27:47.342+05:30ஒரெ சீரான நேரத்தில் உணவு உட்கொள்ளுவது சிறப்பு ஒரெ சீரான நேரத்தில் உணவு உட்கொள்ளுவது சிறப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46649767386300227302019-04-06T15:14:24.635+05:302019-04-06T15:14:24.635+05:308-1-8 -- நானும் பின்பற்ற முடியுமா என்று பார்க்கிற...8-1-8 -- நானும் பின்பற்ற முடியுமா என்று பார்க்கிறேன். முடிந்தால் தெரிவிக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43234394330689165122019-04-06T15:09:38.087+05:302019-04-06T15:09:38.087+05:30மகிழுந்து?... காரணப்பெயரோ?
சன்னனோர -- பலகணியோரமகிழுந்து?... காரணப்பெயரோ?<br /><br />சன்னனோர -- பலகணியோரஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47579288826881422842019-04-06T12:02:03.386+05:302019-04-06T12:02:03.386+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தாங்களும் 8-1-8 விதிமுறையை பின்பற்றுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடர்வதற்கும் நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46540462852650342392019-04-06T12:00:08.498+05:302019-04-06T12:00:08.498+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64540645656698101402019-04-06T11:59:05.911+05:302019-04-06T11:59:05.911+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! கோவையில் ஒரு நாள் தங்கிவிட்டு அடுத்த நாள் பொள்ளாச்சி சென்றேன். காத்திருப்பதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52269942241447944952019-04-06T11:56:38.823+05:302019-04-06T11:56:38.823+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86451091791327889642019-04-06T06:04:59.727+05:302019-04-06T06:04:59.727+05:30நானும் 8-1-8தான் நீண்ட வருடங்களாகப் பின்பற்றுகிறேன...நானும் 8-1-8தான் நீண்ட வருடங்களாகப் பின்பற்றுகிறேன். காலை மட்டும் 8 என்பது பணிச்சூழல் காரணமாக 9க்குள் முடியும்.<br /><br />சூழல்கள் ஒத்துவந்து, பொள்ளாச்சி பயணம் தொடங்கி விட்டது.... தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29752485309257708192019-04-06T05:27:00.600+05:302019-04-06T05:27:00.600+05:308-1-8 விதிமுறை நல்ல விஷயம்.
பொள்ளாச்சி சந்திப்ப...8-1-8 விதிமுறை நல்ல விஷயம். <br /><br />பொள்ளாச்சி சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38035865936711551892019-04-05T18:35:02.912+05:302019-04-05T18:35:02.912+05:30தொடர் விறுவிறுப்பாக செல்கிறது கோவை வந்தாகி விட்டது...தொடர் விறுவிறுப்பாக செல்கிறது கோவை வந்தாகி விட்டது அடுத்தது என்ன ? ஆவலுடன் நானும்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36767313475494913632019-04-05T17:54:36.038+05:302019-04-05T17:54:36.038+05:308-1-8 என்ற விதிமுறை அருமை ஐயா...8-1-8 என்ற விதிமுறை அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com