tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4233207338159359919..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: பொங்கல் வாழ்த்து!வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56669800735849354752013-03-04T07:47:04.876+05:302013-03-04T07:47:04.876+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! தஞ்சை மாவட்டத்தில் கிறித்துவர்களும் இசுலாமியர்களும் வேளாண்மை செய்கின்றனர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81193309342691911902013-03-04T07:34:02.189+05:302013-03-04T07:34:02.189+05:30அன்பின் நடன சபாபதி - பொங்கல் - ஓணம் பற்றிய பதிவு -...அன்பின் நடன சபாபதி - பொங்கல் - ஓணம் பற்றிய பதிவு - பொங்கல் இந்துக்கள் பண்டிகை என்றே ஆகி விட்டது - தவறில்லை- உழவர் திருநாளாக அனைத்து உழவர்களும் லொண்டாடுவது இப்பண்டிகை. பெரும்பாலான உழவர்கள் இந்துக்களாக இருப்பதினால் அது இந்துக்கள் பண்டிகை ஆகி விட்டது - அவ்வளவுதான் - கிருத்தவ்ர்களோ இசுலாமியர்களோ உழவர்களாக இருப்பதில்லை. - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90773482856633190692011-01-15T17:02:40.134+05:302011-01-15T17:02:40.134+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே!தாங்களும் ஓணம் விழாவில் பங்கேற்றது அறிந்து மகிழ்ச்சி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31936855315939768992011-01-15T16:58:49.963+05:302011-01-15T16:58:49.963+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! அனைவரும் அனைத்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் வருவதற்கு முன்னோடியாகத்தான், பொங்கலை அனைவரும் கொண்டாடவேண்டும் என்கிறேன் நான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43759715226261703962011-01-15T16:54:10.560+05:302011-01-15T16:54:10.560+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வரும் ஆண்டிலிருந்தாவது நாம் மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58066687676243619812011-01-15T11:21:39.220+05:302011-01-15T11:21:39.220+05:30Very true. During my service in Kannur, we had Ona...Very true. During my service in Kannur, we had Onam Sandhya in Branch and it was headed by a muslim Mr.Abu becker KeyiGovindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89258106094368901192011-01-15T11:20:24.566+05:302011-01-15T11:20:24.566+05:30Very true. I enjoyed Onam during my Kerala service...Very true. I enjoyed Onam during my Kerala service at Kannur. we had nice lunch and for that function, one Mr.Aby Becker Keyi presided the function.Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14645857807612238622011-01-15T10:25:53.935+05:302011-01-15T10:25:53.935+05:30பொங்கல் முற்றும் ஓணம் பற்றிய சுவையான செய்திகளை தந்...பொங்கல் முற்றும் ஓணம் பற்றிய சுவையான செய்திகளை தந்தமைக்கு வாழ்த்துகளுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . அனைவரும் அனைத்து பண்டிகைகளை கொண்டாடும் நாள் வந்தால் பாகுபாடின்றி ..... வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76418543666726474892011-01-14T20:39:24.590+05:302011-01-14T20:39:24.590+05:30மற்ற மாநில மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும்,வேறிடம்...மற்ற மாநில மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும்,வேறிடம் சென்றால் ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் தமிழர்களிடம் இல்லை என்பது நீங்கள் அறிந்ததுதானே,ஐயா!அது போன்றதுதான் இதுவும்.<br /> இனிய பொங்கல் வாழ்த்துகள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com