tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5141619284613666619..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 54வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33714644838596811862011-10-30T07:10:11.826+05:302011-10-30T07:10:11.826+05:30கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! சில நிகழ்வுகள...கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே! சில நிகழ்வுகள் நம் மனதில் ‘பசுமரத்தாணி’ போல் பதிந்துவிடும் அல்லவா? அவைகளைத்தான் நினைவிலிருந்து மீட்டெடுத்து எழுதுகிறேன்.எனினும் பாராட்டுக்கு நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84592551916532781022011-10-29T20:22:52.336+05:302011-10-29T20:22:52.336+05:30ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து அதனை மனதில் பதித...ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து அதனை மனதில் பதித்து வைத்துகொண்டு , பல வருடம் கடந்தும் மறவாமல் துல்லியமாக வர்ணிக்கும் தங்கள் திறன் பாராட்டுக்குரியது . பள்ளி கட்டிடங்களை நேரில் பார்த்தது போல் இருந்தது . கோனார் உரையை படிக்காதவர்களே இருக்க முடியாது . நானும் விதிவில்லகு அல்ல . ஆனால் அவர் உரையை நேரில் கேட்கும் சந்தர்ப்பம் சிலருக்கே கிட்டிஇருக்கும். வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72152305362811789962011-10-28T16:41:23.646+05:302011-10-28T16:41:23.646+05:30கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
மத...கருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br />மதிப்பிற்குரிய அய்யம்பெருமாள் கோனார் அவர்களின் மாணவனாயிருந்தாலும் உயர் நிலைப்பள்ளியில் எனக்கு தமிழாசிரியராக இருந்த புலவர் குப்புசாமி அய்யா அவர்கள் தான் எனக்கு முதன் முதல் தமிழைக் காதலிக்க கற்றுக்கொடுத்தவர்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27322971465856938132011-10-28T16:30:23.748+05:302011-10-28T16:30:23.748+05:30உங்கள் நினைவாற்றலுக்கு ஒன்று, அனுபவப் பகிர்வுக்கு ...உங்கள் நினைவாற்றலுக்கு ஒன்று, அனுபவப் பகிர்வுக்கு ஒன்று என இரண்டு ஓட்டுப்போட நினைத்தாலும் முடியவில்லையே!<br /> நீங்கள் அய்யம்பெருமாள் கோனாரின் மாணவரா?அதுதான் தமிழில் கலக்குகிறீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com