tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5233038344535112694..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தோற்றத்தை வைத்து ஒருவரை எள்ளி நகையாடலாமா? வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68021690731798378182019-05-05T10:03:19.002+05:302019-05-05T10:03:19.002+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77902085841048952992019-05-04T21:51:30.230+05:302019-05-04T21:51:30.230+05:30மிகவும் அருமையான பதிவு.... நன்றி ...மிகவும் அருமையான பதிவு.... நன்றி ...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89122977547502937322013-01-06T22:23:00.875+05:302013-01-06T22:23:00.875+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மாதேவி அவ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24651655858957338692013-01-06T19:42:50.449+05:302013-01-06T19:42:50.449+05:30நல்ல பகிர்வு. பலவும் அறிந்துகோண்டேன்.நல்ல பகிர்வு. பலவும் அறிந்துகோண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47648976017540565882013-01-06T17:05:45.151+05:302013-01-06T17:05:45.151+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இள...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21844227564579488782013-01-06T16:33:36.172+05:302013-01-06T16:33:36.172+05:30//கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm எனப்படு...//கொத்தவரைக்காய் விதைகளில் உள்ள Endosperm எனப்படுகிற <br />முளைசூழ்தசையில் கிடைக்கும் பிசின் (Gum) ஐஸ் கிரீம்<br />செய்வதற்கும், தக்காளிசுவைச்சாறுக்கு (Ketchup) <br />பிசுபிசுப்பை (Gloopiness) கொடுப்பதற்கும் பாலாடைக்கட்டியை <br />(Cheese) நிலைப்படுத்தவும், இறைச்சியையும் பதப்படுத்தவும், <br />காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும் பற்பசை தயாரிக்கவும், உபயோகமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. //<br />கொத்தவரங்காய் (கொத்தவரைக்காய்) பற்றிய இவ்வளவு தகவல்களையும், இன்றுதான் முதன்முதல் உங்கள் பதிவின் முலம் தெரிந்து கொண்டேன். நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42197676442465179042012-12-26T20:58:21.102+05:302012-12-26T20:58:21.102+05:30வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! இறைவன் படைத்...வருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே! இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்பிலும், நமக்கு தெரியாத செய்திகள் அநேகம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72309416689429326212012-12-26T19:31:04.318+05:302012-12-26T19:31:04.318+05:30கொத்தவரைக்காயில் இவ்வளவு இருக்கா?காசிக்குப் போனவர்...கொத்தவரைக்காயில் இவ்வளவு இருக்கா?காசிக்குப் போனவர்கள் விட்டு விடும் காய் கொத்தவரைக்காய்.நான் சாப்பிட்டு வருடக்கணக்காச்சு! குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38999333825823179042012-12-26T11:36:14.314+05:302012-12-26T11:36:14.314+05:30முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மதுரை...முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு மதுரை தமிழன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91417115378581105562012-12-26T07:57:21.741+05:302012-12-26T07:57:21.741+05:30ஆச்சிரியமுட்டும் அருமையான பயனுள்ள தகவல் பகிர்வுகள...ஆச்சிரியமுட்டும் அருமையான பயனுள்ள தகவல் பகிர்வுகள்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49141919561285135882012-12-26T07:00:18.488+05:302012-12-26T07:00:18.488+05:30மன்னிக்கவும். முருகனையே நினைத்துக்கொண்டு இருந்ததால...மன்னிக்கவும். முருகனையே நினைத்துக்கொண்டு இருந்ததால், தங்கள் பெயரை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் திரு தவ குமரன் அவர்களே!இருப்பினும் முருகனின் மறு பெயர் குமரன் தானே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40549726634189499422012-12-26T06:57:54.534+05:302012-12-26T06:57:54.534+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தவ முருகன் அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தவ முருகன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5274503445295024452012-12-26T06:56:24.172+05:302012-12-26T06:56:24.172+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேசியம் திவ்யா மோ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேசியம் திவ்யா மோகன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9956785842978398752012-12-25T18:33:42.986+05:302012-12-25T18:33:42.986+05:30அருமையான கருத்தோடு கொத்தவரைக்காய் பற்றியும் பல தகவ...அருமையான கருத்தோடு கொத்தவரைக்காய் பற்றியும் பல தகவல்களை அறிந்துக்கொள்ள துணைப்புரிந்துள்ள தங்களது பதிவுக்கு மிக்க நன்றி.தொடருங்கள்/<br />http://kumaran-filmthoughts.blogspot.com/2012/12/hugo-2011_25.htmlThavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46484729483355438432012-12-25T15:17:23.852+05:302012-12-25T15:17:23.852+05:30வருகைக்கும், மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி புலவர...வருகைக்கும், மனந்திறந்த பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35863067836822893272012-12-25T14:25:20.880+05:302012-12-25T14:25:20.880+05:30 நானும் தங்கள் பதிவைப் படித்துப் முனைவர் பழனி.கந... நானும் தங்கள் பதிவைப் படித்துப் முனைவர் பழனி.கந்தசாமி அவர்களைப் போலவே வியந்து போனேன் அறிய வேண்டிய அரிய தகவல்! நன்றி! Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44914740088096885502012-12-25T13:00:01.762+05:302012-12-25T13:00:01.762+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74247116069953116582012-12-25T12:59:11.942+05:302012-12-25T12:59:11.942+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!உங்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24027327794535042532012-12-25T12:46:59.275+05:302012-12-25T12:46:59.275+05:30கொத்தவரங்காய்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இவ்வளவு நாள...கொத்தவரங்காய்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே. இனி கொத்தவரங்காய் சாப்பிடும்போது உங்களை நினைக்காமல் சாப்பிட முடியாது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36565667343588229622012-12-25T12:21:11.038+05:302012-12-25T12:21:11.038+05:30வியப்பூட்டும் அருமையான தகவல் பகிர்வுகள்...
இனிய க...வியப்பூட்டும் அருமையான தகவல் பகிர்வுகள்...<br /><br />இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81955036295420138142012-12-25T12:13:33.820+05:302012-12-25T12:13:33.820+05:30வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு மாசிலா...வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு மாசிலாமணி அவர்களே! நானும் பணப் பயிர்களை ஏற்றுமதி செய்வதை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உணவுப் பயிர்களுக்கு, அதை உண்டாக்கித்தரும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்க இந்த அரசு ஏற்பாடு செய்யாதவரை, இடைத்தரகர்கள் கொழிக்கும்வரை, விவசாயிகள் இவ்வாறு பணம் தரும் பயிர்களுக்கு மாறிக்கொண்டுதான் இருப்பார்கள்.அரசு தான் தலையிட்டு நெல்லுக்கும் கோதுமைக்கும் நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31369598963455885542012-12-25T11:46:04.829+05:302012-12-25T11:46:04.829+05:30தகவலுக்கு நன்றி.
இருந்த போதிலும் மனிதர்கள் பட்டி...தகவலுக்கு நன்றி. <br /><br />இருந்த போதிலும் மனிதர்கள் பட்டினியால் சாகும் இதே இந்திய நாட்டில் விளையும் இது போன்ற வகைகளை ப்ணம் கொழிப்ப்தற்காக் அந்நிய நாடுகளுக்கு ஏற்றும்தி செய்வது என்பது முத்ல் தவறு. பூமியிலிருந்து கச்சா எண்ணை எடுக்க இதை பயண் படுத்துவது இதை விட மாபெரும் தவறு.<br /><br />பணம் தரும் போதை ஆடம்பரம் ஆணவம் திமிர் அக்ங்காரத்தின் முன் மனிதத்திற்கும் இயற்கைக்கும் மதிப்பு மரியாதைகள் ம்றைந்ந்து போனது ஆபத்தானதே.<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br />Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.com