tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5314501324473440124..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 16வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87712232459416853152017-01-10T16:23:42.010+05:302017-01-10T16:23:42.010+05:30வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! என்னைப் பொருத்தவரையில் அவர் பலாப் பழத்தைப் போன்றவர். பார்ப்பதற்கு அச்சமூட்டினாலும் உண்மையில் மென்மையானவர். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8733629123220387152017-01-10T16:21:31.773+05:302017-01-10T16:21:31.773+05:30வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொன்னது சரிதான். அவரது பலமே பலவீனமாகிவிட்டது அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்னதால் அவருக்கு எதிர்ப்பு கூடியது உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4161671220198240742017-01-09T16:31:19.181+05:302017-01-09T16:31:19.181+05:30//‘உங்கள் பேரில் எந்த குற்றமும் இல்லை. யாரோ சொன்னத...//‘உங்கள் பேரில் எந்த குற்றமும் இல்லை. யாரோ சொன்னதைத்தானே சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்பற்றி எப்படி சொல்வார்கள் என எனக்குத்தெரியும்.அவர்கள் சொன்னதில் பாதி சரி. நான் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யவேண்டும் என<br />எதிர்பார்ப்பவன். அவ்வளவுதான். நீங்கள் ஒழுங்காக வேலை<br />செய்தால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே நீங்கள் என்னிடம் சொன்னதை மறந்து விட்டு.....//<br /><br />இந்தக் கனிவான பதிலால் திரு. மோஹன் அவர்கள் என் மனதில் மிக உயர்ந்த இடத்தினைப் பெறுகிறார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16937893014514621572017-01-09T16:29:58.025+05:302017-01-09T16:29:58.025+05:30திரு. ராம் அவர்களின் அன்றைய சூழ்நிலையில் யார் இருந...திரு. ராம் அவர்களின் அன்றைய சூழ்நிலையில் யார் இருந்தாலும் உதறல் எடுத்திருக்கும் என்பதே உண்மை. <br /><br />இந்தப்பகுதியும் மிகவும் நகைச்சுவையாக உள்ளது.<br /><br />//‘திரு மோகன் எதையுமே வெளிப்படையாக பேசுபவர். அவருக்குமேல் உள்ள பொது மேலாளரிடம் கூட மனதில் பட்டதைசொல்லிவிடுவார். அதனால் தான் அவர் unpopular ஆக இருக்கிறார். அவருடைய வெளிப்படையான பேச்சுதான் அவருக்கு எதிரியும் கூட.’ //<br /><br />அவரின் பலமும் பலகீனமும் அதுவாகவே இருந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12041814677131592672012-05-25T07:12:55.901+05:302012-05-25T07:12:55.901+05:30வருகைக்கும், பதிவைத் தொடர்வதற்கும் நன்றி திரு T.N....வருகைக்கும், பதிவைத் தொடர்வதற்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21984967178390281932012-05-24T21:40:23.978+05:302012-05-24T21:40:23.978+05:30மற்றொரு நிகழ்வை அறிய ஆவலாக இருக்கிறேன்.மற்றொரு நிகழ்வை அறிய ஆவலாக இருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56095090461262455742012-05-23T07:05:16.137+05:302012-05-23T07:05:16.137+05:30வருகைக்கும் இரசித்ததற்கும் நன்றி சகோதரி திருமதி வே...வருகைக்கும் இரசித்ததற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46283308977277900572012-05-23T03:06:36.217+05:302012-05-23T03:06:36.217+05:30நன்றாக உள்ளது. ரசித்தேன். நன்றி.
வேதா. இலங்காதிலகம...நன்றாக உள்ளது. ரசித்தேன். நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64119162921787225712012-05-22T20:49:06.346+05:302012-05-22T20:49:06.346+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு சென்...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18337532326829373392012-05-22T20:48:10.154+05:302012-05-22T20:48:10.154+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!<br />'ஆடையில்லா ஊரில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பதுபோல் பணி செய்யாமல் இருப்போர் மத்தியில் பணி செய்ய விரும்புவோர் வேண்டாதவர்கள் தானே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72220708694312490172012-05-22T16:35:41.354+05:302012-05-22T16:35:41.354+05:30உண்மையிலேயே வித்தியாசமான ஒரு பாஸ்தான்.படிக்கும்போத...உண்மையிலேயே வித்தியாசமான ஒரு பாஸ்தான்.படிக்கும்போது நானும் ரசித்துச் சிரித்தேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66029235249182545582012-05-22T16:14:57.237+05:302012-05-22T16:14:57.237+05:30போன பகுதியைத் தவற விட்டு விட்டேன் இபபோது சேர்த்துப...போன பகுதியைத் தவற விட்டு விட்டேன் இபபோது சேர்த்துப் படித்ததும் நல்லதாக்ப் போயிற்று. தான் RM என்று சொல்லாமல் அவர் பேசியதும். அவரை அந்த சீட்டில் பார்த்து இவர் ஙே என விழித்ததும் வெகு சுவாரஸ்யம். பணியில் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பதும் தான் சரி என்கிற பட்சத்தில் அழுத்தமாகப் பேசுபதும் தவறா என்ன, அதற்கு இப்படியொரு விமர்சனமா? நானும் அந்த வகை ஆசாமிதான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com