tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5414039951309518031..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எது சிறந்தது ? 6வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70093156417461850952020-09-08T21:01:49.644+05:302020-09-08T21:01:49.644+05:30நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் Blo...நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil ஐ பாருங்கள்Ranjith Ramadasanhttps://www.blogger.com/profile/17472695199093866298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35036173754086213882020-09-07T17:09:52.860+05:302020-09-07T17:09:52.860+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. அவை என்ற சொல்லே பன்மையைத்தான் குறிக்கின்றது .எனவே அவைகள் என சொல்லத் தேவையில்லை. தவறை நானும் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14479523968550548952020-09-07T17:03:05.476+05:302020-09-07T17:03:05.476+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளித...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! நான் நலமுடன் இருக்கிறேன்.தாங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? தங்களின் கருத்தே என் கருத்தும். ஆனால் சில இடங்களில் நின்று கொண்டு சாப்பிட சிரமப்படுவோருக்கு ஓரிரு நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29125253869691783922020-09-07T16:59:03.895+05:302020-09-07T16:59:03.895+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வழக்கமான பந்தி விருந்தை விட இந்த முறை எளிது என நினைக்கிறார்கள் என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61623552119594277392020-09-07T16:55:23.695+05:302020-09-07T16:55:23.695+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! விருந்தில் சாப்பிட்ட எடுத்துக்கொண்ட தட்டுக்களை கணக்கில் எடுத்து அதற்கான பணத்தை விருந்து ஏற்பாட்டு செய்பவர்கள் விருந்து தந்தவரிடம் வசூலிப்பார்கள் என சாப்பிடுபவர்களுக்கு தெரிந்தால் அபப்டி செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10779891929568632022020-09-07T16:48:42.604+05:302020-09-07T16:48:42.604+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தேவக்கோட்டை க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தேவக்கோட்டை கில்லர்ஜி அவர்களே! உணவை எந்த வகையிலும் வீணாக்கக்கூடாது என்ற தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21159078745804183552020-09-03T07:33:43.635+05:302020-09-03T07:33:43.635+05:30உணவு ஏற்பாடு செய்வோர் உண்மையில் பயனடைவர்.
அவைகள் ...உணவு ஏற்பாடு செய்வோர் உண்மையில் பயனடைவர். <br />அவைகள் உங்கள் பார்வைக்கு...இது சரியா ஐயா? நான் ஒரு முறை இவ்வாறு எழுதியபோது நண்பர் ஒருவர் அவை என்றாலே பன்மைதான் என்று கூறினார். அது முதல் அவை என்றே எழுதிவருகிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3656283002643573622020-08-31T19:13:47.681+05:302020-08-31T19:13:47.681+05:30ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? Buffet எனக்கு ஏனோ பிடி...ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? Buffet எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. ஒரு கையில் தட்டை வைத்த்டுக்கொண்டு இன்னொறு கையால் சாப்பிடுவதில் விருப்பம் இல்லை. தண்ணீர் குடிப்பதற்கு வேறு கஷ்டமாக இருக்கும்.ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34847946538669751242020-08-28T08:38:03.358+05:302020-08-28T08:38:03.358+05:30இதையும் நாகரீகம் எனச் சொல்லும் அற்பர்கள் உண்டு...இதையும் நாகரீகம் எனச் சொல்லும் அற்பர்கள் உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45060336962562280852020-08-27T19:05:13.587+05:302020-08-27T19:05:13.587+05:30சிறப்பான தகவல்கள். ஆர்வக் கோளாறில் எல்லாவற்றிலும்...சிறப்பான தகவல்கள். ஆர்வக் கோளாறில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டு அவற்றை உண்ணமுடியாமல் அப்படியே வீணாக்குபவர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும்! தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வது எனக்கு இயல்பு. உணவை வீணாக்குவதை விரும்புவதில்லை. <br /><br />எடுத்து வைக்கும் தட்டைப் பொருத்து தான் கட்டணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை! தில்லியில் கல்யாணங்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் தட்டு கணக்கு தான் - ஒரு தட்டுக்கு 2000-2500 ரூபாய் வரை வாங்குவது உண்டு. குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கு மேல் தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32432817700289092812020-08-27T16:10:18.662+05:302020-08-27T16:10:18.662+05:30அழகான விளக்கமும், உண்மையையும் சொன்னீர்கள் நண்பரே.....அழகான விளக்கமும், உண்மையையும் சொன்னீர்கள் நண்பரே...<br /><br />இந்த எடுத்தூண் விருந்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. நிறைய நாட்டு உணவுகள் சாப்பிட்டு இருக்கிறேன்.<br /><br />நான் விருந்தில் போனவுடன் எனக்கு பிடித்த வகை உணவுகளை மட்டும் கொஞ்சம், கொஞ்சமாக பலமுறைமுறை ஒரே தட்டில்தான் எடுத்து சாப்பிடுவேன்.<br /><br />சிலர் ஆவேசமாக எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வருவார்கள் சிறிது நேரத்தில் அவர்களுக்கு முகத்தில் அடித்தது போலாகி விடும்.<br /><br />அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள் இது மிகப்பெரிய தவறு.<br /><br />உணவை எந்த வகையிலும் நாம் வீணாக்ககூடாது.<br /><br />தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com