tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5562907732216156643..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள். 4வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11368053094646214732019-09-18T16:49:28.880+05:302019-09-18T16:49:28.880+05:30கருத்துக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ‘வழியா இல்லை ...கருத்துக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ‘வழியா இல்லை பூமியில் ?’என்ற வரிகளை சேர்த்துவிட்டேன் <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36819848517071044532019-09-18T16:48:53.273+05:302019-09-18T16:48:53.273+05:30வருகைக்கும், விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் ...வருகைக்கும், விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே ! தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளும் பயனுள்ளவைகள்தான். மொத்ததில் பணி நிறைவுக்குப் பின் வாழும் வாழ்க்கை ஒன்றும் கடினமானது அல்ல. கவியரசரின் வைர வரிகளில் சொன்னால் ‘வாழ நினைத்தால் வாழலாம்.வழியா இல்லை பூமியில்?’ வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58909726733374644332019-09-18T11:46:38.600+05:302019-09-18T11:46:38.600+05:30 //கவியரசரின் வைர வரிகளில் சொன்னால்
‘வாழ நினைத்தா... //கவியரசரின் வைர வரிகளில் சொன்னால் <br />‘வாழ நினைத்தால் வாழலாம்.//<br /><br />வழியா இல்லை பூமியில்?.. என்ற அடுத்த வரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84819901191946660722019-09-18T11:35:02.268+05:302019-09-18T11:35:02.268+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தி,ரு விசு இயக்கிய ‘வரவு நல்ல உறவு’ என்ற திரைப்படத்தை அது வெளிவந்த ஆண்டே (1990) பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவரும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37898852323960598172019-09-18T11:29:29.067+05:302019-09-18T11:29:29.067+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சக...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி புதிய மாதவி அவர்களே! பணி நிறைவுக்குப் பின் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் கொடைஊதியம் தான் என்பதில் ஐயமில்லை. <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19597119202797379072019-09-18T11:24:39.425+05:302019-09-18T11:24:39.425+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-59797218285247291592019-09-18T11:21:54.204+05:302019-09-18T11:21:54.204+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தாராஜன் அவர்களே! பணி நிறைவு பெற்றபின் அதே நிறுவனத்தில் மற்றும் மற்ற நிறுவனங்களில் பணி புரிந்து சங்கடங்கள்/அவமானங்கள் அடைந்தவர்கள் அநேகம் பேர் உண்டு. அது பற்றி திரு வெங்கட நாகராஜ் எழுத இருக்கிறார். நானும் பின்னர் எழுதுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29442509370879460912019-09-18T11:16:42.134+05:302019-09-18T11:16:42.134+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61509222221302003282019-09-18T11:15:22.834+05:302019-09-18T11:15:22.834+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் , வாழ்த்...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் , வாழ்த்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பணி நிறைவு பெற்றபின் அதே அலுவலகத்தில் பணிபுரியும்போது பல சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அது பற்றிய பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13347944195794580072019-09-18T11:12:38.480+05:302019-09-18T11:12:38.480+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66040116028554276272019-09-18T11:11:40.650+05:302019-09-18T11:11:40.650+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி த...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! பணி நிறைவு அடைந்த பின்னும் தங்களுக்கு அதே மரியாதை கிடைக்கிறதென்றால் அதற்கு காரணம் தாங்கள் பணியாற்றும்போது நடந்துகொண்ட முறைதான். அரியலூரில் வழக்கறிஞராக இருந்த என் மாமா வீட்டிலிருந்து நான் 6 மற்றும் 7 வகுப்புகள் வரை படித்தேன். அப்போது அவரது அலுவலக அறையில் அவரது இருக்கைக்கு பின் இருந்த கீழ்கண்ட இயேசுபெருமானின் வாக்கு வரிகள் என்னை அந்த வயதிலேயே ஈர்த்தன.<br />‘பிறர் உனக்கு எதைச் செய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ அதையே நீ பிறருக்கு செய் ‘ <br />அதையே நானும் பின்பற்றியதால் தங்களைப் போலவே நானும் அதே மரியாதையுடன் இருக்கிறேன்<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51845311554662079132019-09-17T16:45:16.417+05:302019-09-17T16:45:16.417+05:30பொதுவான உங்கள் அலோசனைகள் அருமை. வங்கியில் பணமும்...பொதுவான உங்கள் அலோசனைகள் அருமை. வங்கியில் பணமும்<br />அவசரத் தேவைகளுக்கு ஒரு டெபிட் கார்டும் இருந்தால் ஆரோக்கியம் தன்னாலே தன்னைப் பார்த்துக் கொள்ளும். மாத ஆரம்பத்தில் கைச்செலவுக்கு கரன்ஸியாக கொஞ்சம் வங்கியிலிருந்து எடுத்து கைவசம் வைத்திருந்தால் கேட்கவே வேண்டாம். <br /><br />சேமிப்பு என்ற பெயரில் செலவில் சிக்கனம் வேண்டாம். சென்னை போன்ற இடாங்களில் பஸ் பயணத்தை பெரும்பாலும் தவிர்க்கலாம்.<br />ஓலா, ஊபர் போன்ற வாகனங்களில் சென்று எங்கு போக வேண்டுமோ அந்த இடத்தில் இறங்கலாம். திரும்புவது அதே மாதிரி. எக் காரணத்தைக் கொண்டும் சாலையை குறுக்கேக் கடப்பதை தவிர்க்க வேண்டுவதற்காக இந்த ஏற்பாடு.<br /><br />பேரக் குழந்தைகளுக்கு தாத்தா--பாட்டியின் பரிசு என்று அவர்களின் பிறந்த நாள் போன்ற விசேஷ தினங்களில் அளித்தால் அந்த குழந்தைகள் அது குறித்து பெருமை கொள்ளும் பொழுது மனம் மகிழும். <br /><br />வயதான தம்பதிகளாய் தனியாக வாழும் பொழுது அண்டை அசலாரில் நமது மனத்திற்கு நெருக்கமானவர்களுடன் தொடர்ப்பில் இருப்பது அவசியம். அவசர ஆபத்துக் காலத்துக்கு துணைக்கு வருவது இவர்கள் தான். குடியிருப்பு கூட்டங்கள், சின்ன சின்ன விழா ஏற்பாடுகள் இவற்றில் கலந்து கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு உதவியாக இருந்து நெருக்கமாகலாம்.<br /><br />சமூகத்தோடு நல்லுறவு கொள்வது என்பது மன்மதக் கலை மாதிரி.<br />சொல்லித் தெரிவதில்லை. <br /><br />கண்ணதாசனின் 'கண் போன போக்கிலே கால் போகலாமா?' பாடல் வரிகள் வயதான பிறகும் கூட வாழ்க்கையிலே நினைத்துப் பார்க்கத் தக்கது. அதுவும், 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற வரிகள் அட்சர லட்சம் பெறும்.<br /><br />நலலதொரு தொடர். நறுக்கென்று அருமையான முத்தாய்ப்போடு முடித்திருக்கிறீர்கள், நண்பரே! வாழ்த்துக்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78076149699314026322019-09-16T15:05:16.060+05:302019-09-16T15:05:16.060+05:30தொடர் அருமையாகச் செல்கிறது. பாராட்டுகள்.
பணி ஓய்வ...தொடர் அருமையாகச் செல்கிறது. பாராட்டுகள்.<br /><br />பணி ஓய்வு பெறுபவர்கள், பணி ஓய்வுக்கு முன்பும், பின்பும், அடிக்கடி அவசியமாகப் பார்க்க வேண்டியதொரு மிக அருமையான திரைப்படம் <br /><br />‘வரவு நல்ல உறவு’<br />https://www.youtube.com/watch?v=sFsaxsQf5Joவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38608293321205537292019-09-16T13:06:11.759+05:302019-09-16T13:06:11.759+05:30True,everyday is the. Bonus after retirement, goo...True,everyday is the. Bonus after retirement, good advice for money matter PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75362097491891412262019-09-16T10:14:27.513+05:302019-09-16T10:14:27.513+05:30உண்மை. பதவி இல்லையேல் மதிப்பு குறைகிறது.
Jayakuma...உண்மை. பதவி இல்லையேல் மதிப்பு குறைகிறது.<br /> JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50819924479354088812019-09-16T08:18:54.997+05:302019-09-16T08:18:54.997+05:30This is an excellent one which brings out the grou...This is an excellent one which brings out the ground realities. Well written. Some senior bankers take up employment in private firms after their retirement. The treatment in private firms is totally different from the treatment while in public sector banks. During re employment, they mentally suffer and ultimately leave the private job. Please share your views on this aspect in future posts. TGovindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7882286668881392962019-09-15T19:16:14.095+05:302019-09-15T19:16:14.095+05:30ஒவ்வொரு ஆலோசனைகளும் அருமையான பாடங்கள்...ஒவ்வொரு ஆலோசனைகளும் அருமையான பாடங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40950150815440476002019-09-15T19:11:52.199+05:302019-09-15T19:11:52.199+05:30நல்லதொரு தொடர். இப்போது அரசு அலுவலகங்களில் ஓய்வு ...நல்லதொரு தொடர். இப்போது அரசு அலுவலகங்களில் ஓய்வு பெற்றவர்களையே Consultant என்ற பெயரில் மறுபடியும் வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் - தனிப் பதிவாக எழுதலாம் - விரைவில் எழுதுகிறேன் - என் பக்கத்தில்.<br /><br />ஓய்வு பெறப் போகும் அனைவருக்க்கும் இந்தத் தொடர் நல்லதொரு வழிகாட்டி. பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70897620098940366332019-09-15T19:02:09.776+05:302019-09-15T19:02:09.776+05:30//நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல! அது உங்கள...//நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல! அது உங்கள் பதவிக்குத்தான்//<br /><br />நிதர்சனமான உண்மை.<br />நாய்க்குட்டி உவமை அருமை.<br /><br />செல்வந்தனுக்கு கிடைத்த மரியாதை அவன் ஓட்டாண்டியான பிறகே எதற்கென புரியும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32757842813337158802019-09-15T17:47:05.219+05:302019-09-15T17:47:05.219+05:30நல்ல வேளையாக எனக்கு சர்வீசில் கிடைத்த மரியாதை இப்ப...நல்ல வேளையாக எனக்கு சர்வீசில் கிடைத்த மரியாதை இப்போதும் கிடைக்கிது. ஒருவேளை அது சிறிய வங்கி என்பதால் இருக்கலாம். நானும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால் எப்போதாவது வங்கி சேவையில் தாமதமானால் பொறுமையுடன் காத்திருப்பேன். இப்போதுதான் மொபைல் பேங்கிங் இருக்கிறதே. பணம் தேவையென்றால் ATM போவேன். வருடத்திற்கு அதிகம் போனால் நான்கைந்து முறை செல்ல வேண்டி வரும். So it's not a big issue.<br /><br />மற்றபடி பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை. துவக்கத்தில் எனக்கும் நம்மை யாரும் பொருட்படுத்துவதில்லையே என்ற எண்ணம் வருவதுண்டு காலப்போக்கில் அதுவே பழகிப்போனது. <br /><br />நீங்கள் கூறியுள்ள அனைத்து அறுவுரைகளையும் பின்பற்றி வருகிறேன்.<br /><br />உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்துமே அருமையானவை. மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com