tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5599716014911328726..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.20வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87718162630630209382016-03-27T16:40:06.234+05:302016-03-27T16:40:06.234+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17057854290095482942016-03-27T10:19:31.013+05:302016-03-27T10:19:31.013+05:30சாஸ்திரியின் மரணம், இந்திரா காந்தி பிரதமர் ஆனது ஆக...சாஸ்திரியின் மரணம், இந்திரா காந்தி பிரதமர் ஆனது ஆகிய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86826264672333770292016-03-18T16:26:02.430+05:302016-03-18T16:26:02.430+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்கள...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78538104143719290972016-03-18T12:52:23.534+05:302016-03-18T12:52:23.534+05:30தொடருங்கள் தொடர்கிறேன்!தொடருங்கள் தொடர்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91681757969408993212016-03-14T13:00:35.410+05:302016-03-14T13:00:35.410+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்தியாவில் இந்திதான் அரசின் மொழி என மக்கள் நினைப்பதன் காரணம் அரசு மட்டுமல்ல. அரசில் பணிபுரியும் அலுவலர்களின் அறியாமையும் காரணம். இது பற்றி ஏற்கனவே<br /><a href="http://puthur-vns.blogspot.com/2015/07/blog-post_20.html" rel="nofollow">இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?</a> என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். அரசியல்வாதிகளைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இந்தியை எதிர்த்து தமிழை வளர்ப்பதாக சொல்பவர்களின் பிள்ளைகள் படிப்பது Don Bosco பள்ளியில்! இந்திக்கு ஆதரவாக குரல் கொடுப்போரின் பிள்ளைகள் படிப்பதோ Doon School இல்! நீங்கள் சொல்வது போல் மாற்றம் வரும் சாத்தியம் குறைவுதான். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல். ஊதவேண்டிய சங்கை நாம் ஊதுவோம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11801074966060106232016-03-14T12:47:49.296+05:302016-03-14T12:47:49.296+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட். நாக...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட். நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27069604706515767302016-03-13T08:56:37.495+05:302016-03-13T08:56:37.495+05:30//மாற்றம் பற்றிய செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி...//மாற்றம் பற்றிய செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.//<br /><br />இன்றுவரை ஹிந்திதான் இந்தியாவின் அரசாங்க மொழி என்று அதிகமான இந்தியர்கள் நம்பிக்கொண்டு உள்ளனர். அரசாங்கமும் ஓட்டுக்காக அத்தகைய சிந்தனையையே வளர்த்து வருகிறது. ஆனால் அப்படிப் பேசுபவர்கள் யாரும் அவரவர்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் சேர்ப்பவர்களாக இருப்பதுதான் நிஜம். ஊரில் தற்பொழுது இயலாதவர்கள் மட்டுமே பிராந்திய மொழிப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். இனிமேல் மாற்றம் என்று நிஜத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் குறைவு.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45831670433720824132016-03-12T18:14:01.693+05:302016-03-12T18:14:01.693+05:30மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75839741698404171142016-03-12T07:47:06.411+05:302016-03-12T07:47:06.411+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90780218441122036922016-03-12T07:46:12.890+05:302016-03-12T07:46:12.890+05:30முதல் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் ...முதல் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76516084666679720102016-03-12T07:44:55.286+05:302016-03-12T07:44:55.286+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75371922626791354402016-03-12T07:44:03.974+05:302016-03-12T07:44:03.974+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! என்னைப்பற்றி தாங்கள் கூறியதில் ஒரு சிறிய திருத்தம். நான் இந்தி மொழியை எதிர்ப்பவன் அல்லன். இந்தி திணிப்பை தீவிரமாக எதிர்த்தவன். இப்போதும் எதிர்ப்பவன்.இனியும் எதிர்ப்பேன். இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்ற கருத்தை உடையவன். நீங்கள் எனது பதிவை ஆழ்ந்து படித்திருந்தால் இவ்வாறு கூறியிருக்கமாட்டீர்கள். தயை செய்து பதிவின் தலைப்பைப் பாருங்கள். உண்மை நிலை உங்களுக்கு புரியும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25897343284584374202016-03-12T07:37:04.972+05:302016-03-12T07:37:04.972+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55132907148775220352016-03-12T06:53:39.567+05:302016-03-12T06:53:39.567+05:30தொடர்கிறேன்.தொடர்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7116117990803606602016-03-11T20:35:36.237+05:302016-03-11T20:35:36.237+05:30தகவல்கள் சிறப்பு....
தொடர்ந்து தகவல்கள்
தாருங்கள்...தகவல்கள் சிறப்பு....<br />தொடர்ந்து தகவல்கள் <br />தாருங்கள் நண்பரே...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50328745940472902642016-03-11T18:08:22.414+05:302016-03-11T18:08:22.414+05:30வணக்கம்
ஐயா
ஆண்டுப்படி ஒவ்வொரு தகவலையும் சிறப்பாக ...வணக்கம்<br />ஐயா<br />ஆண்டுப்படி ஒவ்வொரு தகவலையும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75867372718168517952016-03-11T16:08:59.602+05:302016-03-11T16:08:59.602+05:30’மேற்கொண்ட’ என்ற ஆரம்ப வார்த்தை ‘மேற்கொண்டு’ என இர...’மேற்கொண்ட’ என்ற ஆரம்ப வார்த்தை ‘மேற்கொண்டு’ என இருக்க வேண்டும். அவசரத்தில் ஓர் எழுத்தில் பிழை நேர்ந்துள்ளது. நானும் கவனிக்கவில்லை. :( Sorry, Sir.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62135035457191110462016-03-11T15:55:06.743+05:302016-03-11T15:55:06.743+05:30இந்தி எதிர்ப்பு தீவிர சிந்தனையாகஉங்கள் இரத்தத்தில்...இந்தி எதிர்ப்பு தீவிர சிந்தனையாகஉங்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறது என்பதையே உங்கள் பதிவுகள் காட்டுகின்றன.வாழ்த்துக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55296463026963251102016-03-11T14:14:40.725+05:302016-03-11T14:14:40.725+05:30மேற்கொண்ட நடந்த சுவாரஸ்யமான பல செய்திகளைத் தாங்கி ...மேற்கொண்ட நடந்த சுவாரஸ்யமான பல செய்திகளைத் தாங்கி வந்துள்ளது இந்தத் தங்களின் இன்றைய பதிவு. மேலும் மேலும் நிகழ்ந்துள்ள சரித்திரங்களைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தொடரட்டும்.<br /><br />பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com