tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5649420199018812149..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 19வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89115529130476853982017-05-03T11:57:29.739+05:302017-05-03T11:57:29.739+05:30மீள் வருகைக்கும், காணொளியை இரசித்தமைக்கும் நன்றி ச...மீள் வருகைக்கும், காணொளியை இரசித்தமைக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! திரு ஜோசப் விஜூ அவர்கள் எழுத இருக்கும் தில்லை நடராஜரின் திருபடிமம் பற்றிய பதிவுக்கு நானும் காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85082385002295070722017-05-03T11:54:51.810+05:302017-05-03T11:54:51.810+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10584463350079546002017-05-02T20:52:33.104+05:302017-05-02T20:52:33.104+05:30காணொளியையும் பார்த்து ரசித்தேன். பழைய தலைமுடி அல்...காணொளியையும் பார்த்து ரசித்தேன். பழைய தலைமுடி அல்ங்காரம் என்னை மிகவும் கவர்ந்தது. ஊமைக்கனவுகள் சகோதரர் எழுதப்போகும் நடராஜர் சிலை திருப்படிமம் பற்றியறிய நானும் ஆவலாக உள்ளேன். நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53885704824400129042017-05-02T20:45:33.333+05:302017-05-02T20:45:33.333+05:30"தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்ச..."தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்சியப்பன் முத்துகிருஷ்ணன் கோவிந்தசாமி ஆகியோரும், பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது நாங்கள் செய்த தவறுகளை, குறும்புகளை சொல்லி ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்து மகிழ்ந்து அந்த காலத்திற்கே சென்றுவிட்டோம்." இந்த மாதிரி சந்திப்புகளை ஏற்பாடு செய்வதே அதற்குத் தானே. சுற்றிப்பார்ப்பதை நம் குடும்பத்துடன் சாவகாசமாக பிறகு பார்த்துக்கொள்ளலாம். நண்பர்கள் எல்லாரும் ஒன்றாய்க்கூடி பழைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசி மகிழ்வதற்கு ஈடு இணை எதுவுமில்லை. சுவையான பொன்விழா சந்திப்பு தான்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64056155842151477962017-05-02T07:18:25.214+05:302017-05-02T07:18:25.214+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52853660382647564822017-05-01T16:11:26.200+05:302017-05-01T16:11:26.200+05:30சிலசமயம் கேமராவை சில இடங்களுக்கு கேமராவை எடுத்துச்...சிலசமயம் கேமராவை சில இடங்களுக்கு கேமராவை எடுத்துச் செல்வது சிரமமாகத்தான் இருக்கிறது. அதுபோன்ற இடங்களுக்கு செல்போன் கேமராதான் உதவுகிறது. சிறப்பான கேமரா உள்ளடக்கிய செல்போன் நல்லது என்றே தோன்றுகிறது. <br /><br />( விட்டுப்போன பதிவுகளை இப்போதுதான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன் 0தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82524038583777152002017-04-18T12:36:04.872+05:302017-04-18T12:36:04.872+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விஜூ ஜோசப் அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விஜூ ஜோசப் அவர்களே! தில்லை நடராஜரின் திருபடிமம் பற்றி அவசியம் தாங்கள் எழுதவேண்டும். படிக்க காத்திருக்கிறேன். <br />நேரம் இருக்கும்போது எனது பழைய பதிவுகளைப் படித்து கருத்திட வேண்டுகிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-557736799800119552017-04-17T19:59:02.226+05:302017-04-17T19:59:02.226+05:30வணக்கம்.
தங்களின் எழுத்துத் தங்களோடு எங்களையும் க...வணக்கம்.<br /><br />தங்களின் எழுத்துத் தங்களோடு எங்களையும் கூட்டிச் செல்கிறது.<br /><br />தில்லை நடராஜரின் திருப்படிமம் குறித்து, எழுதும் எண்ணம் இருக்கிறது. என்று இயலுமோ தெரியவில்லை.<br /><br />தங்களின் பழைய பதிவுகளைப் பின்னோக்கிப் படிக்க வேண்டும்.<br /><br />சற்று அவகாசம் கொடுங்கள்.<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54439781514529550812017-04-13T16:07:25.269+05:302017-04-13T16:07:25.269+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி திரு ரமணி.S அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15365808404528369582017-04-13T16:06:00.671+05:302017-04-13T16:06:00.671+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி மு...வருகைக்கும், பாராட்டுக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! சரஸ்வதி மகால் நூலகத்தை சுற்றிப்பார்க்க அதிக நேரம் இல்லாததால் வெறுமனே சுற்றிப்பார்த்துவிட்டு வந்தோம். அதுபற்றி எழுதும்போது சொல்வேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66508053070089637432017-04-13T16:02:31.617+05:302017-04-13T16:02:31.617+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களுடைய வலைப்பக்கத்தில் புதிய பதிவுகள் இல்லாததாலும், தாங்கள் இந்த தொடரின் 18 ஆவது பகுதிக்கு வராததாலும் ஊரில் இல்லையோ என எண்ணிவிட்டேன். திரும்பவும் வந்து கருத்து இட்டமைக்கு நன்றி.<br /><br />நீங்கள் சொல்வது சரிதான். உண்மையில் இந்த சந்திப்பை 3 நாட்களுக்குமேல் நடத்தத்தான் விரும்பினோம். ஆனால் பெரும்பான்மையோர் இரண்டு நாட்களே போதும் என்று விரும்பியதால் முதல் நாளில் மதியம் வரை அறிமுக நிகழ்ச்சியும் மாலையில் அரண்மனை, கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் பெரிய கோவிலுக்கு செல்லவும் முடிவு செய்யப்பட்டது. இரண்டாம் நாள் முழுதும் முத்துப்பேட்டைக்கு என ஒதுக்கிவிட்டதால் வேறு வழியின்றி முதல் நாளிலேயே எல்லாவற்றையும் திணிக்கும்படி ஆயிற்று. <br /><br />இந்த சந்திப்புகளின் மூலம் பழைய நண்பர்களை சந்தித்து மாணவர் பருவ நிகழ்வுகளை அசை போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க சொற்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். <br /><br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69854869274741189212017-04-13T12:49:25.075+05:302017-04-13T12:49:25.075+05:30வருகைக்கும், காணொளிமூலம் கலைக்கூடத்தை பார்வையிட்டம...வருகைக்கும், காணொளிமூலம் கலைக்கூடத்தை பார்வையிட்டமைக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! விரைவில் தங்களது தஞ்சை விஜயத்தையும், அதைத் தொடர்ந்து அழகிய படங்களுடன் கூடிய பதிவை எதிர்பார்க்கலாமா? <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33166653995102807872017-04-13T12:46:26.388+05:302017-04-13T12:46:26.388+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அஜய் சுனில்கர் ஜோசப் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45502261753563598152017-04-13T12:45:16.902+05:302017-04-13T12:45:16.902+05:30வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும், தொடர்வத...வருகைக்கும், கருத்துக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-378661322015505672017-04-13T12:43:21.931+05:302017-04-13T12:43:21.931+05:30வருகைக்கு நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வருகைக்கு நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35361515568252066762017-04-13T12:42:24.260+05:302017-04-13T12:42:24.260+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரம...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! அகழ்வாய்வின்போது சில பொருட்கள் சேதமில்லாமல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல் இந்த முதுமக்கள் தாழியையும் சேதாரமில்லாமல் எடுத்து வெளியே புதிய பூச்சு கொடுத்திருக்கலாம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46800196916668202752017-04-13T12:38:52.781+05:302017-04-13T12:38:52.781+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்பு...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37672108960644937602017-04-13T12:37:54.473+05:302017-04-13T12:37:54.473+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,பாராட்டுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERJI அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53360603694675843332017-04-13T02:47:23.085+05:302017-04-13T02:47:23.085+05:30தங்களுடன் கலைக் கூடத்தை
நேரடியாகப் பார்த்த அனுபவம்...தங்களுடன் கலைக் கூடத்தை<br />நேரடியாகப் பார்த்த அனுபவம்<br />படிக்கக் கிடைத்தது<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38181879989545361782017-04-08T18:47:08.473+05:302017-04-08T18:47:08.473+05:30தொடர்ந்து வாசித்து வருகிறேன். கலைக்கூடத்தை உங்களுட...தொடர்ந்து வாசித்து வருகிறேன். கலைக்கூடத்தை உங்களுடன் சுற்றிப் பார்த்த நிறைவு ஏற்பட்டது. சரசுவதி மகால் நூலக அனுபவத்திற்குக் காத்திருக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88706813630640174822017-04-08T12:58:07.387+05:302017-04-08T12:58:07.387+05:30 இந்தப் பகுதியே அவசர கதி தான். எல்லா நிகழ்ச்சிகளு... இந்தப் பகுதியே அவசர கதி தான். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்த பின்பு தனியே ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் காலை நேரம் மட்டும் என்று கலைக்கூடம்+ சரஸ்வதி மஹால் பார்க்க நேரம் ஒதுக்கியிருக்கலாம். இருந்தாலும் மொத்த அட்டவணைக்கான கால ஒதுக்க்கீட்டில் இவ்வளவு தான் முடிந்தது போலும்.<br /><br />//தேநீர் சாப்பிடும்போது நானும் நண்பர்கள் நாச்சியப்பன் முத்துகிருஷ்ணன் கோவிந்தசாமி ஆகியோரும், பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது நாங்கள் செய்த தவறுகளை, குறும்புகளை சொல்லி ஒருவரையொருவர் கேலி செய்து சிரித்து மகிழ்ந்து அந்த காலத்திற்கே சென்றுவிட்டோம்.//<br /><br />அருமை! இதை என்னால் உணர முடிகிறது. ஜென்ம சாபல்யம் என்பார்களே, அதே போல பொன்விழா வருகையின் மொத்த பயன்பாடும் இப்படியான நண்பர்கள் சந்திப்பு சந்தோஷங்களிலியே அடங்கி விடுவதாக இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24665756745645423462017-04-08T09:45:04.428+05:302017-04-08T09:45:04.428+05:30காணொளி மூலம் நாங்களும் அங்கே சென்று பார்த்த உணர்வு...காணொளி மூலம் நாங்களும் அங்கே சென்று பார்த்த உணர்வு. <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88336356538715828112017-04-07T23:32:29.362+05:302017-04-07T23:32:29.362+05:30மிகவும் அருமை...
சிற்பங்கள் மிகவும் அருமை...மிகவும் அருமை...<br />சிற்பங்கள் மிகவும் அருமை...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31454616473984295392017-04-07T22:15:19.803+05:302017-04-07T22:15:19.803+05:30//கோவிலுக்கு சென்றால் திரும்பும்போது உட்கார்ந்து வ...//கோவிலுக்கு சென்றால் திரும்பும்போது உட்கார்ந்து வருவோமே அதுபோல் சில நண்பர்கள் கலைக் கூடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வந்தார்கள்.//<br /><br />எல்லோரும் சீனியர் சிடிஸன்ஸ் ஆகையால் இதெல்லாம் மிகவும் சகஜம்தான். சுற்றிப்பார்க்கையில் எங்கேயேனும் நிம்மதியாக உட்கார மாட்டோமா என கை-கால்கள் கெஞ்சக்கூடும். :)<br /><br />படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை. தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80279246125566442762017-04-07T22:00:37.693+05:302017-04-07T22:00:37.693+05:30மிகவும் நன்றிமிகவும் நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com