tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5892990858886461920..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 23வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-92148415391050567692013-02-05T21:02:30.556+05:302013-02-05T21:02:30.556+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61045261130622031842013-02-05T18:47:06.618+05:302013-02-05T18:47:06.618+05:30அன்பின் நடன சபாபதி - தற்காலிக மிகைப் பற்று அவ்வப்ப...அன்பின் நடன சபாபதி - தற்காலிக மிகைப் பற்று அவ்வப்போது அளிப்பது இயல்பான செயல் தான் - ஆனால் அம்முடிவினை எடுப்பது ந்மது விருப்ப உரிமைக்குள் இருந்து விட்டால் சரி - மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை வந்தால் சற்றே சிரமம தான். உச்ச நீதி மனறத் தீர்ப்பினைப் பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37022418890168795772013-01-09T21:20:28.092+05:302013-01-09T21:20:28.092+05:30வருகைக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே!வருகைக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16852882244762511012013-01-09T17:32:36.385+05:302013-01-09T17:32:36.385+05:30 அடுத்த நிகழ்வை அறிய ஆவல்! அடுத்த நிகழ்வை அறிய ஆவல்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10185104735651429552013-01-09T16:16:12.989+05:302013-01-09T16:16:12.989+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வங்கியில் நாம் உபயோகிக்கும் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களை எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் அவைகளை எழுதினேன். ஆனால் தங்கள் வங்கிதான் <br />(பாரத ஸ்டேட் வங்கி) தமிழுக்கு தொண்டாற்றியது என்பது மறை(ற)க்கமுடியாத உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28879199410950987832013-01-09T14:01:40.744+05:302013-01-09T14:01:40.744+05:30தங்கள் பதிவுகளில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஆங...தங்கள் பதிவுகளில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஆங்கில – தமிழ் கலைச் சொற்களை பயன்படுத்தி தமிழ் தொண்டாற்றி வருவதற்கு நன்றி! உதாரணத்திற்கு இந்த பதிவில் நீங்கள் கையாண்ட கலைச் சொற்கள்: <br />ஒட்டுப்பலகை (Plywood) , <br />நடைமுறை மூலதனம்(Working Capital),<br />மிகைப்பற்று வசதி(Overdraft Facility) , <br />கொள்முதல் ஆணைகள் (Purchase Orders), <br />பற்று (Debit), <br />நடப்பு கணக்கு(Current Account), <br />மிகைப்பற்று கணக்கு (Overdraft Account), <br />தற்காலிக மிகைப்பற்று (Temporary Overdraft), <br />விருப்புரிமை (Discretion),<br /><br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40190460348133492532013-01-09T12:47:08.740+05:302013-01-09T12:47:08.740+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தீர்ப்பு ப...வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! தீர்ப்பு பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41994857698200730482013-01-09T12:10:01.907+05:302013-01-09T12:10:01.907+05:30என்ன தீர்ப்பாக இருக்கும் அப்படி ஆவலுடன்.என்ன தீர்ப்பாக இருக்கும் அப்படி ஆவலுடன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44891439304056677882013-01-09T11:34:20.586+05:302013-01-09T11:34:20.586+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23295227076575977002013-01-09T11:33:16.264+05:302013-01-09T11:33:16.264+05:30வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி...வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60851091985194034392013-01-09T07:52:02.176+05:302013-01-09T07:52:02.176+05:30வங்கியில் பயன்படுத்தும் சொற்களை
அறிந்துகொள்ள முடி...வங்கியில் பயன்படுத்தும் சொற்களை <br />அறிந்துகொள்ள முடிந்தது .. நன்றி ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87042176563109665052013-01-09T07:44:33.886+05:302013-01-09T07:44:33.886+05:30காத்திருக்கிறோம்.காத்திருக்கிறோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com