tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6043724078455405321..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 3வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61767766304249825332017-01-09T17:37:37.277+05:302017-01-09T17:37:37.277+05:30மீள் வருகைக்கும், வேறொரு சுவாரஸ்யமான தகவலைத் தந்தம...மீள் வருகைக்கும், வேறொரு சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! திரு சபாபதி அவரை Mr.ரங்கராஜன் என்று கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படி கூப்பிட்டிருந்தாலும் அவர் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பியிருக்கமாட்டார். Sir என்று கூப்பிடவேண்டும் என்று தான் நினைத்திருப்பார். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73222965328213858112017-01-09T17:29:44.241+05:302017-01-09T17:29:44.241+05:30மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபா...மீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களின் வீட்டிற்கே வந்து தங்களுக்கு ஆசீர்வாதம் செய்த தங்களின் Boss உண்மையிலே ஒரு அற்புத மனிதர் தான். எப்போதும் கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அவர் பணியின் போது கடுமையாக நடந்துகொண்டாலும் அவருள் ஒரு மென்மையான உள்ளம் இருந்திருக்கிறது. கொடுத்துவைத்தவர்கள் நீங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70480168741147795602017-01-08T17:43:20.189+05:302017-01-08T17:43:20.189+05:30எங்களின் ஆபீஸ் ரூமில் அப்போது சுமார் 10 பேர்கள் இர...எங்களின் ஆபீஸ் ரூமில் அப்போது சுமார் 10 பேர்கள் இருந்தோம். அங்கு Internal Local Official Phones மொத்தம் இரண்டு மட்டுமே. <br /><br />இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டும் Parallel Phones. தொலைபேசி அழைப்பு வந்தால் இருக்கையைவிட்டு அதிக தூரம் நடந்து செல்லாமல் யாராவது அருகில் உள்ள ஒருவர் எடுக்கட்டும் என அவ்வாறு வைத்திருந்தார்கள். <br /><br />நான் அவரிடம் Lower Division Clerk ஆகப் பணியில் சேர்ந்தபிறகு, சுமார் 7-8 மாதங்கள் கழித்து சபாபதி என்ற பெயரில் இஞ்சினீரிங் டிப்ளோமா படித்த, கருத்த பையன் ஒருவன் புதிதாக வேலையில் Chargeman ஆகச் சேர்ந்திருந்தான். அவன் மிகவும் ஸாது. பேசவே பயப்படுவான். அவன் அதிர்ந்து உரக்கப் பேசி இன்றுவரை நான் பார்த்ததே இல்லை. <br /><br />அவனுக்கு அருகில் அந்த மற்றொரு தொலைபேசி அமைந்திருந்தது. யாரோ அழைத்திருந்தார்கள். அவன் வேலையில் சேர்ந்த முதல் வாரத்தின் ஏதோவொரு நாள் என நினைக்கிறேன். அந்தத் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசினான், அந்த சபாபதி. <br /><br />அதன்பின் அவன் தன் சீட்டில் அமர்ந்தவாறே “ரங்கராஜன் .... உங்களுக்குத்தான் போன் .... எடுத்துப் பேசுங்கள்” என்று சொல்லி விட்டான். <br /><br />அவரும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, தன் அருகில் இருந்த மற்றொரு போனை எடுத்துப் பேசினார். <br /><br />அதன் பிறகு அவனை தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் அவனுக்கு மிக நன்றாகப் பாட்டு விட்டார். அவன் நடுங்கிப்போய் விட்டான்.<br /><br />“நீ எங்கு படித்தாய்? என்ன படித்தாய்? அங்குள்ள பிரின்ஸிபாலை நீ எப்படி அழைப்பாய்? என ஆரம்பித்து .... மிகப்பெரிய லெக்சர் கொடுத்து .... You should know how to behave with others. You must have to give respect to others .... etc., etc., <br /><br />நான் இதுபோலெல்லாம் நடக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். அதுபோலவே நடந்தும் விட்டது.<br /><br />ஏனோ இந்தப்பதிவின் இறுதிப் பாராவைப் படித்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. உங்கள் பெயர் திரு. நடனசபாபதி அவர்கள். அவன் பெயர் உங்களில் பாதியான சபாபதி மட்டுமே என்பதில் எனக்குக் கூடுதல் வியப்பாகவும் உள்ளது. :)<br /><br />-=-=-=-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25431855559126987112017-01-08T17:32:24.834+05:302017-01-08T17:32:24.834+05:301970-1975 காலக்கட்டத்தில், நான் Mr. S. Rangarajan ...1970-1975 காலக்கட்டத்தில், நான் Mr. S. Rangarajan என்ற ஐயங்கார் BOSS இடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். 04.11.1970 நான் BHEL இல் சேர்ந்தபோது அவருக்கு சுமார் 34 அல்லது 35 வயது மட்டுமே இருக்கும்.<br /><br />He was an Assistant Engineer at that time. B.A., + AMIE படித்தவர். Southern Railway லிருந்து Deputation னில் BHEL இல் சேர்ந்திருந்தவர். இறுதியாக Senior Deputy General Manager Post வரை Promotions கிடைத்து BHEL லிருந்து பணி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு நிறைய வேதம், சாஸ்திரம், Philosophy போன்ற விஷயங்களெல்லாம்கூட படித்துள்ளார். <br /><br />சமீபத்தில் 16.10.2016 அன்று அவருக்கு சதாபிஷேகம் (80 ஆண்டு நிறைவு) சென்னை திருவல்லிக்கேணியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. என்னையும் அழைத்திருந்தார். என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை. பிறகு 05.11.2016 அவரும் அவர் மனைவியும் என்னைப் பார்த்து ஆசீர்வதிக்க திருச்சியில் உள்ள என் வீட்டுக்கே நேரில் வந்து போனார்கள். இருவருக்குமாக நான் வாங்கி வைத்திருந்த புது வேஷ்டி + புதுப் புடவை + Other items களைக் கொடுத்து, நானும் என் மனைவியும் அவர்களை நமஸ்கரித்து, மரியாதைகள் செய்து அனுப்பி வைத்தோம்.<br /><br />வேலையில் அவர் கொஞ்சம் Strict ஆனவர்தான். தொணதொணப்புகளும் அதிகம்தான். யாரையும் கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவோ, ஓய்வெடுத்துக்கொள்ளவோ விடவும் மாட்டார். அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார். இருப்பினும் ஓரளவு நல்லவர். <br /><br />என்னிடம் ஓர் தனி பிரியமும் மரியாதையும் இன்று வரை அவருக்கு உண்டு.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-786599085863787382017-01-08T11:44:38.899+05:302017-01-08T11:44:38.899+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77998702155464440112017-01-08T10:59:36.267+05:302017-01-08T10:59:36.267+05:30இந்தத்தங்களின் பகுதியைப் படித்ததும் எனக்கோர் நிகழ்...இந்தத்தங்களின் பகுதியைப் படித்ததும் எனக்கோர் நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. உடனே எனக்குள் பலமாகச் சிரித்துக்கொண்டேன். அதனைத் தனியாக பிறகு கீழே எழுதுகிறேன்.<br /><br />”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்களே உள்ளே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்று சொன்னவருக்கு அந்த BOSS ஐப் பற்றி நிச்சயமாக நன்கு தெரிந்திருக்கும் ... வேண்டுமென்றே உங்களைச் சுத்திவிட்டு சிக்கலில் மாட்ட வைக்க எண்ணி, உள்ளே அனுப்பியுள்ளார் என நான் நினைக்கிறேன். <br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50449166305915582032012-04-08T16:53:05.409+05:302012-04-08T16:53:05.409+05:30வருகைக்கும்,விசாரிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ...வருகைக்கும்,விசாரிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1784156442231911332012-04-08T16:17:04.173+05:302012-04-08T16:17:04.173+05:30சகோதரா நலமா! நலம் பல நிறைக.
வேதா. இலங்காதிலகம்.சகோதரா நலமா! நலம் பல நிறைக.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86883389944111728272012-04-08T07:35:27.479+05:302012-04-08T07:35:27.479+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!. நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் நான் கல்லூரியிலிருந்து நேரே பணியில் சேர்ந்தவன் என்பதால் நடைமுறை தெரியவில்லை என்பதையும், அலுவலக மேற்பார்வையாளர் புதியவன் என்று தெரிந்தும், உள்ளே சென்று அனுமதி பெற்றுத்தராமல், 'நீங்கள் உள்ளே போங்கள்.' என்று சொன்னதும், அந்த நிகழ்வுக்கு காரணம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12005441486269794282012-04-08T02:41:48.504+05:302012-04-08T02:41:48.504+05:30You were too ignorant, to enter in someone's r...You were too ignorant, to enter in someone's room and sit without offer. Let us see what happens.<br /><br />Packirisamy NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74352044016010237502012-04-08T02:41:24.712+05:302012-04-08T02:41:24.712+05:30You were too ignorant, to enter in someone's r...You were too ignorant, to enter in someone's room and sit without offer. Let us see what happens.<br /><br />Packirisamy NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86298150918620501042012-04-06T08:01:20.448+05:302012-04-06T08:01:20.448+05:30வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! மாநில அரசில் உள...வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! மாநில அரசில் உள்ள அநேக அதிகாரிகள் இன்றும் அதிகாரத் திமிரில் இருக்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய ஒன்று. காலம் தான் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும். நல்ல வேளை நான் அந்தப் பணியில் அதிக நாட்கள் இல்லை. எவ்வாறு அதை எதிர்கொண்டேன் என்பது அடுத்த பதிவில்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37376557933615599432012-04-06T07:56:15.355+05:302012-04-06T07:56:15.355+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேத...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52122635365814615432012-04-06T06:41:33.777+05:302012-04-06T06:41:33.777+05:30An unpleasant virgin encounter. I can visualize th...An unpleasant virgin encounter. I can visualize the shock you must have felt at the rather brusque treatment. Please let us know how did you deal with this boss after this encounter. vasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30534351628871891182012-04-05T22:08:46.653+05:302012-04-05T22:08:46.653+05:30ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரு...ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17610897370596981432012-04-05T22:08:44.017+05:302012-04-05T22:08:44.017+05:30ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரு...ஓ! நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28198009156528469142012-04-05T11:34:03.763+05:302012-04-05T11:34:03.763+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!. காட்சிகள் மாறினாலும்,ஆட்சிகள் மாறினாலும், அதிகார வர்க்கத்தின் மேலாதிக்க மனப்பான்மை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75668222779097853652012-04-05T11:22:32.412+05:302012-04-05T11:22:32.412+05:30அதிகாரக் குரல் சில நேரம் ஆட்டிப் படைக்கவே செய்கிறத...அதிகாரக் குரல் சில நேரம் ஆட்டிப் படைக்கவே செய்கிறது . தங்கள் அனுபவம் பல படிப்பினைகளை தருகிறது .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43522055189452430412012-04-04T15:26:57.935+05:302012-04-04T15:26:57.935+05:30வருகைக்கும், தொடர்வதற்கும், நன்றி திரு கணேஷ் அவர்க...வருகைக்கும், தொடர்வதற்கும், நன்றி திரு கணேஷ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64106398099471715492012-04-04T13:49:13.535+05:302012-04-04T13:49:13.535+05:30சில ‘பாஸ்‘கள் இப்படித்தான். நாம் தலைமைப் பதவியில் ...சில ‘பாஸ்‘கள் இப்படித்தான். நாம் தலைமைப் பதவியில் இருக்கிறோம் என்பதை மனதிலேயே சுமந்து கொண்டிருப்பார்கள். இன்னும் தொடர்ந்து நீங்கள் சந்தித்த வேறு வேறு ‘பாஸ்’களின் குணாதிசயங்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4717350348035847692012-04-04T13:25:22.058+05:302012-04-04T13:25:22.058+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்க...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-436089695428338932012-04-04T13:23:44.819+05:302012-04-04T13:23:44.819+05:30DEAR MR. NADANASABAPATHY,
KINDLY ALLOW THIS COMME...DEAR MR. NADANASABAPATHY,<br /><br />KINDLY ALLOW THIS COMMENT.<br /><br />THANK YOU.<br /><br />.<br />.<br /><br />அவசியம் சொடுக்கி >>>>>> <b><a href="http://tamilmanam.net/forward_url.php?url=http://vanjoor-vanjoor.blogspot.com/2012/04/blog-post_03.html&id=1152658" rel="nofollow">பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ்.</a></b> <<<<< படியுங்கள்<br /><br />.<br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20446465896109115572012-04-04T13:08:31.118+05:302012-04-04T13:08:31.118+05:30முதல் அனுபவமே இப்படியா?பல பாஸ்களிடம் பணியாற்றியதில...முதல் அனுபவமே இப்படியா?பல பாஸ்களிடம் பணியாற்றியதில் நிறையவே கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததே!நல்லவற்றை எடுத்துக் கொண்டு அல்லவற்றைத் தள்ளி விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com