tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6617616250769937195..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தொடரும் சந்திப்பு 2வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33057551251560213222019-02-23T17:20:27.541+05:302019-02-23T17:20:27.541+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!தங்களுக்குத் தெரிந்திருக்கும்.திருச்சி தென்னூரில் கலைவாணர் N.S.கிருஷ்ணன் பெயரில் 60 களில் குதிரை வண்டிகள் நிறுத்துமிடமே இருந்தது. இப்போது குதிரை வண்டிகள் இல்லாததால் அதுவும் இல்லாமல் போய்விட்டது. தொடர்வதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40087652771803232732019-02-23T17:14:45.870+05:302019-02-23T17:14:45.870+05:30குதிரை வண்டியில் பயணம்.... சில ஊர்களில் இன்னமும் ...குதிரை வண்டியில் பயணம்.... சில ஊர்களில் இன்னமும் ஜட்கா என அழைக்கப்படும் குதிரை வண்டிகள் உள்ளன. ஆக்ராவில் கூட தாஜ்மஹால் பகுதியில் மோட்டார் வண்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் குதிரை வண்டிகளும், பேட்டரி ரிக்ஷாக்களும் மட்டுமே இயங்குகின்றன. <br /><br />சந்திப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள இதோ அடுத்து வெளியிட்ட இரண்டு பதிவுகளையும் படிக்க இதோ வந்து கொண்டே இருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8237036282495355962019-02-20T13:50:38.727+05:302019-02-20T13:50:38.727+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை கில்லர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை கில்லர்ஜி அவர்களே! சில பயணங்களை மறக்க இயலாது. முன்பு கூட இரவில் நிலவின் ஒளியில் குதிரையில் பயணித்ததை குறிப்பிட்டுள்ளேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55740147134279359122019-02-20T12:12:44.341+05:302019-02-20T12:12:44.341+05:30படங்கள் அழகு
குதிரை வண்டியில் பயணித்ததை நினைவு கூ...படங்கள் அழகு <br />குதிரை வண்டியில் பயணித்ததை நினைவு கூர்ந்தது கண்டு ஆச்சர்யப்பட்டேன்.<br />தொடர்கிறேன் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14352262972771586252019-02-11T09:48:41.752+05:302019-02-11T09:48:41.752+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! அந்த Blue Lagoon இளைஞர்கள் பற்றியது. இந்த Lagoon சந்திப்பு முதியவர்கள் பற்றியது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29246431330039841222019-02-11T07:48:00.730+05:302019-02-11T07:48:00.730+05:30ரசனையான அனுபவம். Lagoon என்றதும் 1980களில் வெளியான...ரசனையான அனுபவம். Lagoon என்றதும் 1980களில் வெளியான Blue Lagoon திரைப்படம் நினைவிற்கு வந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78973487625238296932019-02-10T06:37:29.529+05:302019-02-10T06:37:29.529+05:30நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம்.எனது கு...நானும் அவரும் ஒன்றாக பணிபுரிந்திருக்கிறோம்.எனது குடும்ப நண்பர்.எனது பெயரை சொல்லுங்கள்.அது போதும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58274258045658408722019-02-10T04:42:05.618+05:302019-02-10T04:42:05.618+05:30அவரை நன்றாக தெரியும் ஐயா.
உங்களை எப்படி சொன்னால் ...அவரை நன்றாக தெரியும் ஐயா.<br />உங்களை எப்படி சொன்னால் அவருக்கு தெரியும்?unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29473948165866688332019-02-09T11:20:24.902+05:302019-02-09T11:20:24.902+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்ப...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! எனக்கும் அந்த ஆசையும் உண்டு. ஆனால் அவை நிறைவேற வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். <br /><br />எனது நண்பரும் பொறியாளருமான புதுவயல் திரு M அழகப்பன் அவர்கள் சிட்னியில் தான் உள்ளார். அவரை உங்களுக்கு தெரியும் என எண்ணுகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66536307430098648302019-02-09T10:24:59.620+05:302019-02-09T10:24:59.620+05:30"// குதிரை வண்டியில் பயணித்து//" - இந்த ..."// குதிரை வண்டியில் பயணித்து//" - இந்த மாதிரி பயணம் எல்லாம் இப்போது வராதா என்று ஏக்கத்துடன் எண்ணிப்பார்க்கிறேன்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54809537062471006142019-02-09T08:00:18.038+05:302019-02-09T08:00:18.038+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37790160307335621702019-02-08T23:31:57.753+05:302019-02-08T23:31:57.753+05:30தங்குமிடம் படத்தில் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச...தங்குமிடம் படத்தில் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. <br />நீண்ட நாட்களுக்குப்பின் எழுத ஆரம்பித்துள்ள கட்டுரை மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85603005883289319552019-02-08T20:24:41.620+05:302019-02-08T20:24:41.620+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62554809909695391352019-02-08T19:40:29.752+05:302019-02-08T19:40:29.752+05:30தங்குமிடம் அழகாக இருக்கிறது.தங்குமிடம் அழகாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46191169663714206572019-02-08T18:40:02.376+05:302019-02-08T18:40:02.376+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர்கள் சந்திப்பை வெவ்வேறு ஊர்களில் நடத்தியதன் நோக்கமே சந்திப்பை நடத்த அனைவருக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்பதாலும் பல இடங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும் என்பதாலும் தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55552715859486177672019-02-08T18:23:06.773+05:302019-02-08T18:23:06.773+05:30பரவாயில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு சுற்றுலாவுக்கு ச...பரவாயில்லை. பணி ஓய்வுக்குப் பிறகு சுற்றுலாவுக்கு சுற்றுலாவும் ஆச்சு; நண்பர்கள் சந்திப்பும் ஆச்சு. நல்ல ஏற்பாடு தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66174098542182559362019-02-08T17:22:52.310+05:302019-02-08T17:22:52.310+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9331274590193310012019-02-08T17:07:12.769+05:302019-02-08T17:07:12.769+05:30ஓய்வகம் அழகாக உள்ளது...ஓய்வகம் அழகாக உள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com