tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6936937097336138571..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70140238396711053022014-04-19T16:30:50.347+05:302014-04-19T16:30:50.347+05:30
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகர...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! <br />தட்கல் முறையில் ஏற்கனவே நான் சொல்லியபடி குறிப்பிட்ட நேரத்தில் தான் விண்ணப்பிக்கமுடியும் என்ற குறை உண்டு. ஆனால் சாதாரண (Normal) முறையில் அது இல்லை என்பது எனது அனுபவம். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17367074807203880582014-04-19T09:54:01.100+05:302014-04-19T09:54:01.100+05:30நல்ல அனுபவம் தான்.
நான் முதல் பதிவில் சொன்ன விஷ...நல்ல அனுபவம் தான். <br /><br />நான் முதல் பதிவில் சொன்ன விஷயம்: இணையத்தில் தத்கால் முறையில் முன்பதிவு செய்யும் போது, நமக்கான நேரத்தினை தேர்ந்தெடுக்க இவர்கள் தரும் சமயம் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் மட்டுமே.... தில்லியில் மாலை 06.00 முதல் 06.10 வரை. இந்த நேரத்திற்குள் வேண்டிய நேரத்தினைப் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.....<br /><br />நல்ல முன்னேற்றம், இன்னும் நன்றாக வரும் என நம்புவோம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77235182341496474722014-04-17T11:43:24.021+05:302014-04-17T11:43:24.021+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24273418395705595092014-04-17T07:06:58.198+05:302014-04-17T07:06:58.198+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நாம் ...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நாம் அங்கு முன்னிலையாக வேண்டிய நேரம் கொடுத்திருக்கும்போது வீணே அங்கு முன்பே போய் மாடிப்படியில் காத்திருக்கவேண்டாம் என்பதே எனது கருத்து. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78770586881353161952014-04-17T03:00:51.753+05:302014-04-17T03:00:51.753+05:30நல்ல அனுபவம். சுவையாக விவரித்துள்ளீர்கள்.நல்ல அனுபவம். சுவையாக விவரித்துள்ளீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44140656196951200532014-04-16T13:59:27.485+05:302014-04-16T13:59:27.485+05:30கடைசியில் சொல்லியிருக்கும் தகவல் மிக முக்கியம்தான்...கடைசியில் சொல்லியிருக்கும் தகவல் மிக முக்கியம்தான்;போய்க் காத்திருக்க வேண்டாமா?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6448257743138476232014-04-16T11:39:27.422+05:302014-04-16T11:39:27.422+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! அரசு ஊழியர்களின் பணி நிரந்தரமானது(!) என்பதால் அவர்கள் பணியில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. மேலும் பணி புரிந்தாலும் பணி புரியாவிட்டாலும் மாதக் கடைசியில் சம்பளம் வருவதும் மற்றொரு காரணம் என நினைக்கிறேன். மேலும் வேலை புரிவோருக்கே சம்பளம் என்பது அரசுப் பணிகளில் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு சில அரசுத் துறைகளில் பணிகள் வேகமாக நடக்கிறது என்பதும் உண்மை. ஆனால் தனியார் துறையில் ஊழியர்களின் நிலை ‘நித்திய காண்டம் பூர்ண ஆயுசு’ என்பது போல் இருப்பதால் அவர்கள் அவ்வாறு இருக்கமுடியாது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86705094563040297172014-04-16T11:23:10.671+05:302014-04-16T11:23:10.671+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65522885267436022512014-04-16T07:16:55.258+05:302014-04-16T07:16:55.258+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89055772409230978602014-04-16T07:15:35.651+05:302014-04-16T07:15:35.651+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!சொல்கிறேனே தவிர எனக்கும் இரயில் மற்றும் விமானப் பயணத்தின்போது முன்பே செல்லும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த PSK வில் உட்கார இடம் இல்லாத காரணத்தால் முன்பே சென்று படியில் காத்திருக்கவேண்டாம் என்பதற்காக அவ்வாறு எழுதினேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33546337599527086732014-04-16T04:24:09.250+05:302014-04-16T04:24:09.250+05:30வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் மதிப்பெ...வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் மதிப்பெண்களைப்பொறுத்துதான் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு என்று வைத்தால் கொஞ்சமாவது தரமான சேவை கிடைக்க வாய்ப்பு இருக்குமென்று நினைக்கிறேன். தனியார்களுக்கு ஒன்றும் அரசாங்கத்தைவிட அதிகமான சம்பளம் என்று இருக்காது. இருந்தும்,அரசுப் பணியில் ஏன் கடனே என்று சிலர் வேலை செய்கிறார்கள் என்று புரியவில்லை. தாங்கள் கூறியிருக்கும் நிலையாவது பிரச்சனையின்றி தொடர்ந்தால் நல்லதுதான்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17299721311151156122014-04-15T23:05:52.545+05:302014-04-15T23:05:52.545+05:30GMB ஐயா சொன்னது போல் பலருக்கும் உதவும்...GMB ஐயா சொன்னது போல் பலருக்கும் உதவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14534898517456765152014-04-15T20:53:22.816+05:302014-04-15T20:53:22.816+05:30உங்கள் அனுபவம் எங்களுக்குபாடம் நன்றி. உங்கள் அனுபவம் எங்களுக்குபாடம் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7587167141123330832014-04-15T18:28:20.498+05:302014-04-15T18:28:20.498+05:30உங்களுக்கு ஒதுக்கப்பட நேரத்திற்கு முன்பு PSK செல்ல...உங்களுக்கு ஒதுக்கப்பட நேரத்திற்கு முன்பு PSK செல்லாதீர்கள்.//<br />அது நம்மால் (தமிழர்கள்) முடியாதே! எங்கும் எதிலும் முதலில் வர வேண்டும் என்று நினைப்பவர்களாயிற்றே. மும்பை ஏர்போர்ட்டில் விமானம் புறப்பட அரை மணி நேரம் வரையிலும் பயணிகள் வந்து செக்கின் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னால் அப்படி செய்ய முடிந்ததில்லை :)) டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com