tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7227408331753529887..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 15வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7287818899013096172017-05-03T11:47:31.141+05:302017-05-03T11:47:31.141+05:30வருகைக்கும், விழாக்குழுவினரை பாராட்டியதற்கும் நன்ற...வருகைக்கும், விழாக்குழுவினரை பாராட்டியதற்கும் நன்றி சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37029391560120208502017-05-02T21:09:39.994+05:302017-05-02T21:09:39.994+05:30சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பற்றிய ...சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பற்றிய விபரங்கள் அறிந்தேன். விழாக்குழுவினருக்குப் பாராட்டுகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19060937619082812182017-04-02T16:55:26.856+05:302017-04-02T16:55:26.856+05:30வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65791569564819038722017-03-30T21:19:55.578+05:302017-03-30T21:19:55.578+05:30சோழ வளநாடு சோறுடைத்து. உண்ட களைப்பு நீங்குவதற்குள்...சோழ வளநாடு சோறுடைத்து. உண்ட களைப்பு நீங்குவதற்குள் அரண்மனைக்குள் விஜயம். தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50056418491300869422017-03-10T10:46:55.533+05:302017-03-10T10:46:55.533+05:30வருகைக்கும், கருத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் நன...வருகைக்கும், கருத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நாங்கள் சென்றபோது சரஸ்வதி மகால் நூலகத்தில் நடந்துகொண்டிருந்தபடியால் ஆற அமர எல்லாவற்றையும் பார்க்க இயலவில்லை. அது பற்றி பதிவில் எழுதுவேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30922675314617456432017-03-09T16:54:49.160+05:302017-03-09T16:54:49.160+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! சென்ற பதிவின் பின்னூட்டதில் சொன்னது போல் புடவை பற்றிய சஸ்பென்ஸ் என்ன என்பதை போட்டி நடந்தது பற்றி எழுதும்போது அறிந்துகொள்வீர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47000168330913043622017-03-08T22:21:55.471+05:302017-03-08T22:21:55.471+05:30அடுத்து தஞ்சை அரண்மனையா?.. அட்டகாசம்!
சரஸ்வதி மஹ...அடுத்து தஞ்சை அரண்மனையா?.. அட்டகாசம்!<br /><br />சரஸ்வதி மஹால் சுவடிகள் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்ப்பு!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80770195545330443482017-03-08T13:12:07.161+05:302017-03-08T13:12:07.161+05:30புகைப்படங்கள் அருமை கடந்த பதிவில் சொன்ன புடவை விபர...புகைப்படங்கள் அருமை கடந்த பதிவில் சொன்ன புடவை விபரம் சொல்லவில்லையே....<br />த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90584187714375028422017-03-06T16:15:33.382+05:302017-03-06T16:15:33.382+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10456994430355198472017-03-06T15:47:46.716+05:302017-03-06T15:47:46.716+05:30நினைக்க நினைக்க இனிக்கும் நாள் நினைக்க நினைக்க இனிக்கும் நாள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27315033220701810922017-03-06T12:38:51.775+05:302017-03-06T12:38:51.775+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பா...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86339293887732255462017-03-06T11:59:21.974+05:302017-03-06T11:59:21.974+05:30வருகைக்கும், பாராட்டுகும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும், பாராட்டுகும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! முதல் புகைப்படத்தில் உள்ள நண்பர் கோகுல்தாஸ்.திண்டிவனத்தில் வசிக்கிறார். இரண்டாவது படத்தில் இருப்பவர் ஸ்ரீமுஷ்ணத்தில் வசிக்கும் நண்பர் ஜெயராமன். இருவருமே தீவிர வைணவர்கள். இருவரும் நெற்றியில் திருமண் இட்டிருப்பதால் இருவரும் ஒருவரே என நினைத்துவிட்டீர்கள் போலும். புகைப்படங்களை கூர்ந்து கவனித்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64051591236198138272017-03-06T11:48:16.694+05:302017-03-06T11:48:16.694+05:30வருகைக்கும், விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்த க...வருகைக்கும், விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்த குழுவை பாராட்டியதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21388782128818326892017-03-06T11:46:30.638+05:302017-03-06T11:46:30.638+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39463621402470745292017-03-06T10:00:53.522+05:302017-03-06T10:00:53.522+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35118727775458477772017-03-05T19:48:46.168+05:302017-03-05T19:48:46.168+05:30விருந்து சாப்பாடு போட்டோக்கள் அனைத்தும் அருமையாக உ...விருந்து சாப்பாடு போட்டோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளன.<br /><br />முதல் இரண்டு போட்டோக்களில் சாப்பிடும் நபர்களில் ஒரே ஒருவர் மட்டும் ‘ஆறு வித்யாசங்கள்’ கண்டு பிடிப்பது போல ஒரே மாதிரியாகவே உள்ளார். <br /><br />இருப்பினும் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் வெவ்வேறாக உள்ளனர். <br /><br />கஷ்டப்பட்டு ஊன்றிப் பார்த்துக் கண்டுபிடித்தால் Slight ஆக ஆறு வித்யாசங்களும் உள்ளன. :) <br /><br />அதனால் இவர் அவர் அல்ல என்ற முடிவுக்கும் வர முடிகிறது.<br /><br />அறுசுவை விருந்தளித்துள்ள விழாக்குழுவினருக்குப் பாராட்டுகள்.<br /><br />மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81691213849486238252017-03-05T18:41:54.195+05:302017-03-05T18:41:54.195+05:30மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது ...மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. குழுவினருக்குப் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46749925967100895182017-03-05T17:41:32.682+05:302017-03-05T17:41:32.682+05:30சிறப்பான ஏற்பாடு...சிறப்பான ஏற்பாடு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com