tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7249587501804729086..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74651800158088259282016-03-07T15:37:59.486+05:302016-03-07T15:37:59.486+05:30
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வலிபோக...<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வலிபோக்கன் அவர்களே! உங்கள் பின்னூட்டதில் உள்ள நகைச்சுவையை இரசித்தேன்<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70140932320934244722016-03-07T11:13:31.668+05:302016-03-07T11:13:31.668+05:30 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பெற... 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை பெற்ற மதிப்பெண்களை ஒரு புத்தகத்தில் பதிந்து தருவார்கள்---இதைப்பார்த்துதான் என்னை வேறு பள்ளியில் சேர்க்கவில்லை.வரலாறு முக்கியம் அய்யா......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55520731540578819492015-09-19T07:59:37.616+05:302015-09-19T07:59:37.616+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இமயவரம்பன் அ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு இமயவரம்பன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54574121490337248732015-09-18T22:42:30.181+05:302015-09-18T22:42:30.181+05:30வெங்கட் நாகராஜ் அவர்கள் கருத்து உண்மையல்ல! ஆந்திரப...வெங்கட் நாகராஜ் அவர்கள் கருத்து உண்மையல்ல! ஆந்திரப்பள்ளிகளில் ஹிந்தியில் 20 மதிப்பெண்கள் கட்டயம் பெறவேண்டும். ஹிந்தித் தேர்வின்பொது அந்த 20 மதிப்பெண்களுக்குத் தேவையான பதில்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டுவிடுவார். இதே லட்சனத்தில்தான் மற்ற மநிலங்களிலும்! மற்ற மானிலங்களிலிருந்து வருவோரும் நாம் படும் அளவுக்குச்சிரமப்படுகிறார்கள் என்பதே உண்மை!Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74625626227218342312015-08-28T07:35:18.783+05:302015-08-28T07:35:18.783+05:30வருகைக்கு நன்றி திருமதி தமிழ்ச்செல்வி நாடார் அவர்க...வருகைக்கு நன்றி திருமதி தமிழ்ச்செல்வி நாடார் அவர்களே! நீங்கள் விரும்பும் தகவல்களை என்னால் முடிந்த அளவு தர முயற்சிப்பேன். மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91581576792598912542015-08-27T17:11:51.348+05:302015-08-27T17:11:51.348+05:30tamilv125@gmail.comtamilv125@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/11144672230163093996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41947501708318597042015-08-27T17:11:29.011+05:302015-08-27T17:11:29.011+05:30நான் பல நாட்களாக அந்த கால பட திட்டம் எப்படி இருந்...நான் பல நாட்களாக அந்த கால பட திட்டம் எப்படி இருந்திருக்கும் என அறிய பலரிடம் முயற்சி செய்தேன் அது<br />நடக்கவில்லை,உங்களிடம் நான் அந்த தகவல்களை பெற முடியும் என நினைக்கிறேன்..உங்களிடம் தொலைபேசியில் பேச ஆசை...விருப்பமிருந்தால் tamilv125@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/11144672230163093996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-984370167873694752015-08-26T11:06:16.536+05:302015-08-26T11:06:16.536+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் அவர்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23668305444488311472015-08-26T01:54:28.916+05:302015-08-26T01:54:28.916+05:30மிக்க நன்றி அய்யா! வரலாறு முக்கியம் என்பதை உணர்ந்த...மிக்க நன்றி அய்யா! வரலாறு முக்கியம் என்பதை உணர்ந்தேன்!<br />தொடருங்கள்!Venkathttps://www.blogger.com/profile/04341386029817378751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7174470084027004432015-08-17T07:58:10.110+05:302015-08-17T07:58:10.110+05:30வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்த பதிவுத் தொ...வருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே! இந்த பதிவுத் தொடரில் அந்த போராட்டத்தின் போது நடந்த நிகழ்வுகளை பதிவிட இருக்கிறேன். தொடர்வதற்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30569469154571845292015-08-16T18:39:52.037+05:302015-08-16T18:39:52.037+05:30Thanks for the detailed reply. I do agree that Tam...Thanks for the detailed reply. I do agree that Tamilians are capable of learning Hindu within 3 months of landing in Delhi as observed by Mr.Morarji Desai in Parliament when the agitation was at its peak. I am sure subsequent blogs would throw more light for the benefit of younger generationsVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68560745975561552012015-08-14T18:17:56.447+05:302015-08-14T18:17:56.447+05:30வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்...வலைச்சரத்தில் எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58402736513378408842015-08-14T17:41:09.313+05:302015-08-14T17:41:09.313+05:30அன்புடையீர்,
தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ...அன்புடையீர்,<br /><br />தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html<br /><br />அன்புடன்,<br />எஸ்.பி.செந்தில்குமார் S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16319166501950981462015-08-13T07:52:13.886+05:302015-08-13T07:52:13.886+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இன்றைக்கும் அஞ்சல் வழி கல்வி மூலம் மைய அரசு சொல்லித் தருகிறது என எண்ணுகிறேன். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களின் தாய் மொழி இந்தியாக இருப்பதால், மய்ய அரசு அரசியல் அழுத்தம் காரணமாக இந்திக்கே முதல் இடம் தருகிறது. நீங்கள் சொல்வது சரியே. இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால் மற்ற மொழிகள் இருந்த இடம் தெரியாமல் போக செய்திருப்பார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1898575933981884522015-08-13T04:11:57.834+05:302015-08-13T04:11:57.834+05:30கல்லூரியில் படிக்கும் பொழுது தபாலில் இரண்டு வருடங்...கல்லூரியில் படிக்கும் பொழுது தபாலில் இரண்டு வருடங்கள் ஹிந்தி படித்தேன். ஹிந்தி அகாடமியிலிருந்து இலவசமாக தபாலில் கற்றுக்கொடுத்தார்கள். இன்றும் இந்த சலுகை இருக்கக் கூடும். மத்திய அரசாங்கம் ஹிந்தியைத் தவிர இதர மொழிகளை மாற்றாந்தாய் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. ஹிந்தி எதிர்ப்பு இல்லாதிருந்திருந்தால், ஏனைய மொழிகள் இன்னும் அழிந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8269844486328994232015-08-12T13:46:16.654+05:302015-08-12T13:46:16.654+05:30வருகைக்கும், தலைப்பு பற்றிய எனது விளக்கம் சரியே என...வருகைக்கும், தலைப்பு பற்றிய எனது விளக்கம் சரியே என சொன்னமைக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36426884266892301722015-08-12T13:44:06.391+05:302015-08-12T13:44:06.391+05:30வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வெங்கட...வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! திரு வாசுதேவன் அவர்களின் பின்னூட்டதிற்கு தந்த பதில் தங்களின் பின்னூட்டத்திற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன். இந்தி படிக்காமல் வட இந்தியா செல்லும் தமிழர்களுக்கு முதல் மூன்று மாதங்கள் கடினமாய் இருக்கும். பின்பு பழக்கத்தில் தானே இந்தி பேச வந்துவிடும். இது நான் நேரில் கண்டது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33272258737749748832015-08-12T13:40:01.857+05:302015-08-12T13:40:01.857+05:30வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வாசு அ...வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! உண்மையில் நாங்கள் படிக்கும்போது ஆசிரியர்கள் இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை.அது கட்டாய பாடமாக இல்லாததால் யாரும் அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.அதனால் ஆசிரியர்களும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. விருப்பம் உள்ள மாணவர்கள் சிலர் தனியே பயிற்சி பெற்று இந்தி தேர்வு எழுதினார்கள். அப்போது பொதுத்தமிழ் கட்டாய பாடமாக இருந்தது. விருப்பப்பாடமாக சிறப்புத் தமிழ் அல்லது வடமொழியை படிக்கலாம். அதோடு சிறப்பு பாடமாக இந்தியும் இருந்திருந்தால் விருப்பப்பட்டோர் பள்ளியிலேயே அதை படித்திருக்கமுடியும். <br /><br />இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய அரசு சரியாக கையாளாததின் காரணத்தால் தான் மாணவர்கள் போராட்டம் தீவிரமாகி உயிர்ப்பலி ஏற்படக் காரணமாக இருந்தது. அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கோபம் அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க.விற்கு தேர்தலில் வெற்றிபெற சாதகமாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. <br /><br />இந்தி படிக்காதவர்கள் வட இந்தியா சென்றதும் மூன்றே மாதங்களில் இந்தியை சரளமாக பேச கற்றுக்கொண்டதால் இந்தி படிக்காதது யாருக்கும் பாதிப்பு தரவில்லை என எண்ணுகிறேன். ஆனால் தாய்மொழி தவிர வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. என்பதே என் கருத்தும். பல மொழிகள் தெரிந்திருந்தால் நமக்கு இலாபமே. நான் இந்தி கன்னடம் மட்டும் மலையாள மொழிகளை கற்றுக்கொண்டது யாரும் வற்புறுத்தி அல்ல. இன்னும் சொல்லப்போனால் 50 வயதில் மலையாள மொழியை எழுத படிக்க பேச கற்றுக்கொண்டேன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். <br /><br />இந்திப் படங்கள் தமிழ் நாட்டில் வெற்றிகரமாக ஓடியது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். 1950 களிலேயே ‘நாகின்’. ‘ஜனக் ஜனக் பாயல பாஜே’, ‘தோ ஆங்கே பாரா ஹாத்’ போன்ற படங்களும் 1960 களில் ‘தில் தேகே தேக்கோ’ போன்ற படங்களும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதற்கு காரணம் அந்த படங்களில் இருந்த பாடல்களால் தான். இசைக்கு மொழி பேதம் இல்லையே. <br /><br />.இந்த பதிவுத் தொடரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்வுகள் பற்றி எழுத இருக்கிறேன். தொடருங்கள். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53083485695107347662015-08-12T12:12:22.486+05:302015-08-12T12:12:22.486+05:30வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன...வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே! <br />// நம் மொழி மீது உணர்வும், காதலும் இருந்தாலே போதும்!<br />இந்த காதல் அழிவதில்லை!<br />வேஷம் வேலக்கு ஆகாது!//<br /><br />சரியாய் சொன்னீர்கள். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79092223612794124142015-08-12T12:06:55.712+05:302015-08-12T12:06:55.712+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.N. பாலசுப்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.N. பாலசுப்ரமணியம் அவர்களே! மொழியை திணிக்கக்கூடாது எனப்து தான் என் கருத்தும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47795707157621477282015-08-12T12:05:42.162+05:302015-08-12T12:05:42.162+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என் முரளி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என் முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் பேசினாலோழிய பேச்சுமொழியை கற்றுக்கொள்ள முடியாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6211504248131835062015-08-12T06:29:23.997+05:302015-08-12T06:29:23.997+05:30;நானும் அறியாத பல செய்திகள்! அறிந்தேன் !தலைப்பு ப...;நானும் அறியாத பல செய்திகள்! அறிந்தேன் !தலைப்பு பற்றிய தங்கள் விளக்கம் சரியே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47992983258812482152015-08-11T21:01:52.060+05:302015-08-11T21:01:52.060+05:30ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு.... அதே தான். ஆனால் ஹி...ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு.... அதே தான். ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என மொத்தமாக ஒரு மொழியை விலக்கி வைத்து பலர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நமது மாநிலத்தினைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலத்த்வருமே ஹிந்தியை மூன்றாவது மொழியாக பயின்றதால் வடக்கே வரும்போது கஷ்டப்பட்டதில்லை. ஆனால் நம் மாநிலத்தவர்கள் இங்கே வரும்போது [வேலைக்கோ/சுற்றுலாவுக்கோ} எத்தனை கஷ்டப்படுகிறார்கள்...<br /><br />சுவாரசியமான பதிவு. மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26007383528498070852015-08-11T12:38:14.256+05:302015-08-11T12:38:14.256+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ‘தளிர்’ சுர...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53958569494152684772015-08-11T12:37:02.857+05:302015-08-11T12:37:02.857+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! இந்தி எதிர்ப்பு என்ற சொல்லுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற சொல்லுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. முன்னது இந்தி என்ற மொழியையே எதிர்ப்பது. பின்னதோ அந்த மொழியை மற்றவர்கள் மேல் திணிப்பதை எதிர்ப்பது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தவர்கள் பின்னால் இந்தியையே எதிர்த்ததன் காரணம் மைய அரசின் வீம்பு பிடிவாதத்தால் தான். 1965 ஆம் ஆண்டு மட்டும் இந்தியை பொது மொழியாக ஆக்க முடிவு செய்யாதிருந்தால் அந்த எதிர்ப்பு போராட்டமே நடந்திருக்காது. <br /><br /><br />// டில்லியில் பல ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டபோது என் இந்தி அறியாமையால் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.//<br /><br />இந்தியா முழுதும் இருந்து வந்திருக்கும் அறிவியலார்கள் கூட்டத்தில் ஆங்கிலத்தில் தானே பேசவேண்டும். ஒரு ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வுகள் பற்றி எப்படி இந்தியில் பேசலாம்? எனக்கு இது போல் அனுபவம் ஏற்பட்டபோது ஆட்சேபித்து ஆங்கிலத்தில் பேச வைத்திருக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com