tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7268018074666006103..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மற(றை)க்க முடியுமா? வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65790517686103240982020-10-31T14:48:11.608+05:302020-10-31T14:48:11.608+05:30தனியான மகளிர் கிளைகள், வேளாண் கடன் போன்ற முன்னோடி ...தனியான மகளிர் கிளைகள், வேளாண் கடன் போன்ற முன்னோடி திட்டங்கள் நம் வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.Renganathanhttps://www.blogger.com/profile/10583651337657131676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20300975769024981572020-10-31T12:06:45.691+05:302020-10-31T12:06:45.691+05:30 வருகைக்கும்,பாராட்டு க்கும் நன்றி ரகுநாதன் அவர்க... வருகைக்கும்,பாராட்டு க்கும் நன்றி ரகுநாதன் அவர்களே! CBS ஐ 2000ஆம் ஆண்டில், முதன் முதல் இந்தியாவில் நமது வங்கிதான் அறிமுகப்படுத்தியது என எழுத எண்ணியிருந்தேன்.ஆனால் அது ஏனோ விடுபட்டுப்போயிற்று, அதை தாங்கள் சொன்னதற்கும், Off site Monitoring of branches, Online Inspection of branches போன்ற திட்டங்களை கொண்டுவந்த முன்னோடி வங்கி நமது வங்கிதான் என சொன்னதற்கு நன்றி!நமது வங்கி, இன்னும் பல திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்பது பற்றியும்,மய்ய அரசினுடைய பல பரிசுகளைப் பெற்றது என்பது பற்றியும் எழுத எண்ணினேன். ஆனால் பதிவு நீண்டுவிடும் என்பதால் எழுதவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89428358888484602952020-10-27T13:29:00.978+05:302020-10-27T13:29:00.978+05:30உள்ளத்தை உருக வைத்த உணர்வுபூர்வமான பதிவு். எத்துணை...உள்ளத்தை உருக வைத்த உணர்வுபூர்வமான பதிவு். எத்துணையோ திட்டங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய நம் வங்கி தன் முகத்தை இழந்தது சொல்லொன்னா துயரம்<br />CBS ஐ அறிமுகம் செய்த முதல் பொதுத்துறை வங்கியும் நமதே்<br />Off site Monitoring of branches என்ற அற்புத திட்டத்தை கொண்டுவந்ததும் நாமே்<br />Online Inspection of branches க்கும் நாமே முன்னோடி்்<br />உங்கள் பதிவை அச்சிட்டு கிளைகளில் உள்ள இன்றைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும்🙏🙏raghunathanhttps://www.blogger.com/profile/12435631106017555812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65765792413509076682020-04-13T17:37:58.817+05:302020-04-13T17:37:58.817+05:30வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் சிண்டிகேட் நண்பர்கள் புதிய கூட்டணியில் ( Syndicate என்பதற்கு கூட்டமைப்பு என்று தானே பொருள்) கண்டிப்பாக வரலாறு படைப்பார்கள். நானும் உங்களோடு சேர்ந்து வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47289175692228692552020-04-13T17:14:44.689+05:302020-04-13T17:14:44.689+05:30"The king is dead.,long live the king"
ச..."The king is dead.,long live the king"<br />சிண்டிகேட் வங்கி என்ற பெயர் இன்று இல்லை.ஆனால் புதிய கூட்டணியில்,சிண்டிகேட் ஊழியர்கள் தம் திறமையை,தனித்தன்மையை வெளிப்படுத்தி முத்திரை பதித்து,தொடர்ந்து அப்பெயரைப் பேச வைப்பார்கள்.<br />வாழ்க .வளர்க.<br />சிறப்பான பதிவு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88697297778278156292020-04-13T16:48:37.564+05:302020-04-13T16:48:37.564+05:30
மீள் வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அ...<br />மீள் வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! அவர் சொன்னதிற்காக நீங்கள் எங்கள் வங்கிக்கு செல்லாமல் இல்லை என அறிந்து மகிழ்ச்சி. இப்போது போகலாமே. பெயர்தான் மாறியிருக்கிறதே சேவையில் எந்த குறையும் இருக்காது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20263212462928160152020-04-13T13:31:20.564+05:302020-04-13T13:31:20.564+05:30அவர் சொன்னதற்காக நான் வங்கிக்கு செல்லாமல் இல்லை அத...அவர் சொன்னதற்காக நான் வங்கிக்கு செல்லாமல் இல்லை அதன் பிறகு அங்கு செல்லும் வாய்ப்பே அமையவில்லை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3544997538065410492020-04-11T12:20:46.150+05:302020-04-11T12:20:46.150+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் இந்த இணைப்பு நினைத்த பலனைத் தருமா என்பதையும் முன்னாள் சிண்டிகேட் ஊழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றோர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். நல்லதே நடக்கும் என நம்பத்தான் வேண்டும். <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21736843670669926222020-04-11T11:28:11.205+05:302020-04-11T11:28:11.205+05:30ரொம்ப நாள் கழிச்சி வரேன். வருத்தமான விஷயம் தான். இ...ரொம்ப நாள் கழிச்சி வரேன். வருத்தமான விஷயம் தான். இணைப்பு அரசு எதிர்பார்த்த பலனை தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் இனி முன்பு போல் சின்டிகேட் வங்கி ஊழியர்கள் குறிப்பாக ஓய்வு பெற்றவர்களுக்கு எத்தகைய ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89077036335849903352020-04-06T11:52:25.782+05:302020-04-06T11:52:25.782+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் ச...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மெண்ட் சிவா அவர்களே! எங்கள் வங்கியை பற்றி அறிந்துகொண்டமைக்கும் எங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35581574172529033822020-04-05T22:12:46.988+05:302020-04-05T22:12:46.988+05:30ஆஹா !!! .... சிண்டிகேட் வங்கியின் முழு ஜாதகத்தையும...ஆஹா !!! .... சிண்டிகேட் வங்கியின் முழு ஜாதகத்தையும் தந்துள்ளீர்கள் ... அறியாத பல விசயங்களை அறிந்து கொண்டோம்.. எல்லா வங்கிகளுக்கும் இது ஒரு முன்மாதிரி (Role Model) ஆக இருந்தது என்பது பெருமைப்பட வைக்கிறது ... அதே வேளையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தன் தனித்தன்மையை இழந்து நிற்பதை கண்ணுறும்போது உங்கள் வேதனை எங்களையும் தொற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3762784866030998692020-04-05T17:05:21.806+05:302020-04-05T17:05:21.806+05:30வருகைக்கும் எங்கள் வங்கியைப் பற்றி தெரிந்துகொண்டமை...வருகைக்கும் எங்கள் வங்கியைப் பற்றி தெரிந்துகொண்டமைக்கும் நன்றி! சிட்னியில் இருக்கும் எனது நண்பர் புதுவயல் திரு அழகப்பனும் சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்தவர்தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26307267079540561122020-04-05T07:49:13.887+05:302020-04-05T07:49:13.887+05:30தங்களின் இந்த பதிவின் மூலம்,சிண்டிகேட் வங்கியைப்ப...தங்களின் இந்த பதிவின் மூலம்,சிண்டிகேட் வங்கியைப்பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52014592028818221122020-04-03T12:52:04.797+05:302020-04-03T12:52:04.797+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா! எங்கள் வங்க...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா! எங்கள் வங்கியைப் பற்றி எழுதிய எனது பதிவிற்கு தாங்கள் தந்துள்ள பாராட்டு எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் தெம்பூட்டி (Tonic) என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16522087328341561152020-04-03T12:43:40.313+05:302020-04-03T12:43:40.313+05:30மீள் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி...மீள் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி திரு பழ.இரவீந்தரன் அவர்களே! வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் தான் தங்களைப் போன்ற நண்பர்களின் நட்பு கிடைத்து, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் சிண்டிகேட் வங்கிக்கு நன்றி சொல்வோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74295617209570586182020-04-03T12:37:34.180+05:302020-04-03T12:37:34.180+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பழ.இரவீந்தரன...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பழ.இரவீந்தரன்அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23424253103266314572020-04-03T12:36:22.199+05:302020-04-03T12:36:22.199+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சாய்கிருஷ்ணன...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சாய்கிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34765512330375618952020-04-03T12:35:21.230+05:302020-04-03T12:35:21.230+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! சிண்டிகேட் வங்கியில் இருந்த AIBEA தோழர்கள் தங்களின் நண்பார்கள் என அறிந்து மகிழ்ச்சி. இந்த பதிவு, காஞ்சீபுரத்தில் தங்களுக்கு பழக்கமான தோழர்கள் முருகையனையும், ஸ்ரீராமுலுவையும் நினைக்க வைத்தது அறிந்து மேலும் மகிழ்ச்சி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60472941932278079842020-04-03T12:30:16.259+05:302020-04-03T12:30:16.259+05:30வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திர...வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! சிண்டிகேட் வங்கியில் பணி புரிந்த அனைவருக்குமே வங்கியுடன் இருந்த பிணைப்பு ஒரு சுகமான அனுபவமே. தாங்கள் விரும்பியவாறு கல்விக் கடனுக்கு பிணையதாரர் தேவையில்லை என ஆனது மகிழ்ச்சியான தகவலே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34665035633959272182020-04-03T12:20:41.939+05:302020-04-03T12:20:41.939+05:30வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திர...வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ஸ்ரீதர் ! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83746075397566102122020-04-03T12:19:32.769+05:302020-04-03T12:19:32.769+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அனானி அவர்களே! எனக்கும் அந்த காணொளியைப் பார்த்தபோது கண்ணீர் பெருகிவிட்டது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28456078916039759052020-04-03T12:16:59.536+05:302020-04-03T12:16:59.536+05:30வருகைக்கும், உணர்ச்சி மிக்க கருத்துக்கும் நன்றி தி...வருகைக்கும், உணர்ச்சி மிக்க கருத்துக்கும் நன்றி திரு கங்காதரன் அவர்களே! நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இனி என் செய்ய? பழைய நிகழ்வுகளை நினைத்து மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைய வேண்டியதுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-38959670221069238202020-04-03T12:12:36.995+05:302020-04-03T12:12:36.995+05:30மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன...மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! தங்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50342468232923675032020-04-03T12:10:35.399+05:302020-04-03T12:10:35.399+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! . பதிவை பாராட்டியமைக்கு நன்றி! கடைசி நேரத்தில் ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து நம் வங்கி தனித்து இயங்க ஆணை வராதா என நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நடக்கவில்லை.<br /><br />தாங்கள் சொன்னது போல் நாம் இனி பழைய இனிமையான நிகழ்வுகளை நினைத்து மனதில்அசை போட வேண்டியதுதான்இந்த பதிவை நம் வங்கியில் பணிபுரிந்த நண்பர்களுக்கு அனுப்ப என்னுடைய அனுமதி தேவையில்லை. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80584831726079902962020-04-03T11:38:15.893+05:302020-04-03T11:38:15.893+05:30மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்
Excellent article ...மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்<br /> <br />Excellent article bringing out the nostalgic memories of a great institution where the writer contributed his mite for four decades. Well done Mr Sabapathy. Congratulations. <br />Sundaravadivel. Former Banking Ombudsman for the state of Kerala and Lakshadweep<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com