tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7306474124147046909..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3443381905058274002013-02-04T08:10:55.716+05:302013-02-04T08:10:55.716+05:30வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் கூறுவது...வருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் கூறுவது சரியே. வாடிக்கையாளர்களை நாம் அணுகும் முறையில் தான் இருக்கிறது அவர்கள் நம்மோடு இருப்பது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44308629441045457422013-02-04T06:32:28.390+05:302013-02-04T06:32:28.390+05:30அன்பின் நடன சபாபதி - அதிகப் பிரசங்கித்தனமாக தேவை இ...அன்பின் நடன சபாபதி - அதிகப் பிரசங்கித்தனமாக தேவை இல்லாத ஆலோசனை கூறுவதாக கருதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உண்டு - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் - நாம் அணுகும் முறையில் தான் இருக்கிறது - நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11155378306244019482012-10-09T07:35:59.394+05:302012-10-09T07:35:59.394+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! விவசாயிகளுக்கு கடன் தரும் பணியில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2224239152203582982012-10-08T22:04:58.116+05:302012-10-08T22:04:58.116+05:30அரசியல் காரணங்களுக்காக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்ப...அரசியல் காரணங்களுக்காக வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்று கூறுவோர் உண்டு . ஆனால் விவசாயிகள் பலன் அடைந்தார்கள் என்பது உண்மை . எச்சா ! வட்டி தராமல் கடன் கிட்டும் ஒரு வாய்ப்பு கிட்டியதே .. நிற்க வாடிக்கையாளர்கள் பலவிதம் என்பதை தங்கள் பதிவு உணர்த்துகிறது ..அதிலும் " UNSOLICITED ADVICE " பற்றிய தங்கள் கருத்து SUPERB . "தொண்டுகென்றே அலைவான் கேலிக்கே ஆளாவான் .." என்ற பாட்டு நினைவிற்கு வந்தது . தங்களின் நீண்ட வங்கி பயணத்தில் பல அனுபவங்களை சந்தித்து இருப்பீர்கள் .. அவற்றை அறிய ஆவல் . வாசுதேவன் Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20922841011249092222012-10-05T12:22:33.005+05:302012-10-05T12:22:33.005+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12830920331576455972012-10-05T12:04:42.959+05:302012-10-05T12:04:42.959+05:30எக்ஸலண்ட். கேட்காமல் கிடைக்கும் விஷயங்களுக்கு மதிப...எக்ஸலண்ட். கேட்காமல் கிடைக்கும் விஷயங்களுக்கு மதிப்பிருக்காது என்பதை நானும் உணர்ந்ததுண்டு. உங்கள் அனுபவத்தின் மூலம் அது உறுதியாகிறது. நண்பர் செ.பி.யின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன் நான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87430965881735937512012-09-30T17:53:05.208+05:302012-09-30T17:53:05.208+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32990396435762283342012-09-30T17:07:19.820+05:302012-09-30T17:07:19.820+05:30உண்மைதான் கேட்காமல் சொல்லும் ஆலோசனைகளுக்கு மதிப்பி...உண்மைதான் கேட்காமல் சொல்லும் ஆலோசனைகளுக்கு மதிப்பில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58738861998637033722012-09-30T07:25:15.529+05:302012-09-30T07:25:15.529+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-71148693509287013142012-09-29T21:24:23.730+05:302012-09-29T21:24:23.730+05:30உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் மட்டும் கற்ருக் ...உங்கள் அனுபவங்களிலிருந்து நீங்கள் மட்டும் கற்ருக் கொள்ளவில்லை ;நாங்களும்தான்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52552925060266034512012-09-28T07:17:22.673+05:302012-09-28T07:17:22.673+05:30வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேத...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24749916649033529702012-09-28T02:24:42.820+05:302012-09-28T02:24:42.820+05:30''..யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsol...''..யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited advice) தரக் கூடாது <br />என்பதுதான்...''<br />good ..தொடருங்கள். <br />மீண்டும் வருவேன். <br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம். <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40269443020798728382012-09-27T15:39:17.073+05:302012-09-27T15:39:17.073+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62414749065407834442012-09-27T15:38:15.395+05:302012-09-27T15:38:15.395+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33792361278382973202012-09-27T15:03:41.362+05:302012-09-27T15:03:41.362+05:30ஒவ்வொரு அனுபவத்திலும் ஒவ்வொரு பாடம் கற்றுக்கொள்கிற...ஒவ்வொரு அனுபவத்திலும் ஒவ்வொரு பாடம் கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மை .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49751823569227547922012-09-27T13:19:43.382+05:302012-09-27T13:19:43.382+05:30நல்ல ஆலோசனை... நன்றி சார்...நல்ல ஆலோசனை... நன்றி சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65414106972364740652012-09-27T12:55:07.167+05:302012-09-27T12:55:07.167+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் ...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47974959402165146122012-09-27T12:51:20.243+05:302012-09-27T12:51:20.243+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82809094291123025912012-09-27T12:38:10.438+05:302012-09-27T12:38:10.438+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10122404015030711292012-09-27T12:28:11.856+05:302012-09-27T12:28:11.856+05:30யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited advic...யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited advice) தரக் கூடாது <br /><br />எப்போதும் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டிய அருமையான பொன்மொழி....<br /><br />பகிர்வுக்கு நன்றி ஐயா....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com