tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7393107650110101933..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறுபிறவி உண்டா? 5வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21222981732302312102015-11-18T07:54:54.318+05:302015-11-18T07:54:54.318+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே! அரியலூர் இரயில் விபத்து நடந்த போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த மனிதாபிமானமற்ற செயல்கள் பற்றி படித்திருக்கிறேன். அவைகளில் சில கதைகளாகவும் வந்தன. என்னைப் பொறுத்தவரை கடலுந்தி விபத்தையும் அங்கு இருந்த மக்கள் செய்த உதவியையும் வாழ் நாள் முழுதும் மறக்கமாட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35650743945010312542015-11-17T18:30:31.719+05:302015-11-17T18:30:31.719+05:30இந்த பதிவை படித்து முடித்தவுடன், அரியலூர் ரயில் வி...இந்த பதிவை படித்து முடித்தவுடன், அரியலூர் ரயில் விபத்து நினைவுக்கு வந்ததது. அப்போது அந்த ரயில் விபத்து நடந்த இடத்தில், இறந்து போன பயணிகளிடம், மனிதாபிமானம் இல்லாமல் சிலர் நடத்திய கொள்ளையைப் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன். கடலுண்டி மக்களின் மனிதாபிமானம் இவர்களுக்கு இல்லாமல் போயிற்று. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75531207486393956192011-08-29T07:14:40.160+05:302011-08-29T07:14:40.160+05:30வருகைக்கும் உங்களது கேள்விக்கும் நன்றி திரு பக்கிர...வருகைக்கும் உங்களது கேள்விக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!<br /><br />நானும் எல்லோரையும் போல் ஒரு சாதாரண, சராசரி மனிதன். என்னைக்காப்பாற்றியதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னேன். அதே நேரத்தில் அந்த விபத்தில் இறந்தவர்களுக்காக வருத்தப்பட்டேன். <br /><br />இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு என்னுள் மாற்றம் ஏற்பட்டது உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57042069309198398912011-08-29T04:38:26.242+05:302011-08-29T04:38:26.242+05:30I get goose bumps to read the incident. Were you a...I get goose bumps to read the incident. Were you angry for the innocent deaths or thankful to Him for your survival? Is your outlook on life changed after that?<br /><br />Packirisamy. NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5477420897264358352011-08-26T15:59:04.502+05:302011-08-26T15:59:04.502+05:30வருகைக்கும், உங்களது வாழ்த்திற்கும் நன்றி திரு இரத...வருகைக்கும், உங்களது வாழ்த்திற்கும் நன்றி திரு இரத்தினவேல் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84980222620006954072011-08-26T15:58:13.879+05:302011-08-26T15:58:13.879+05:30வருகைக்கும், உங்களது அனுதாபத்திற்கும் நன்றி
முனைவ...வருகைக்கும், உங்களது அனுதாபத்திற்கும் நன்றி <br />முனைவர் இரா.குணசீலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89871617922612663602011-08-26T15:28:48.159+05:302011-08-26T15:28:48.159+05:30மனப்பூர்வ வாழ்த்துக்கள்.மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75959032076493985912011-08-26T13:02:42.745+05:302011-08-26T13:02:42.745+05:30இப்போது நினைத்தாலும்
மனதை என்னவோ செய்கிறது.
!!!!...இப்போது நினைத்தாலும் <br />மனதை என்னவோ செய்கிறது. <br />!!!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60922861606384168062011-08-26T13:01:24.921+05:302011-08-26T13:01:24.921+05:30இப்போது நினைத்தாலும்
மனதை என்னவோ செய்கிறது.
!!!!...இப்போது நினைத்தாலும் <br />மனதை என்னவோ செய்கிறது. <br />!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58048273028066584252011-08-26T12:38:37.793+05:302011-08-26T12:38:37.793+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br /><br />நீங்கள் சொன்னதுபோல் அவை நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகள் தான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26884346839683947802011-08-26T12:34:45.079+05:302011-08-26T12:34:45.079+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விடிவெள்ளி அவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விடிவெள்ளி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63599300214868011752011-08-26T12:04:50.982+05:302011-08-26T12:04:50.982+05:30இது பல விதங்களில் மறக்க முடியாத ஓர் அனுபவம்தான். ந...இது பல விதங்களில் மறக்க முடியாத ஓர் அனுபவம்தான். நீங்கள் மயிரி ழையில் தப்பியது, சிலர் விபத்தில் பாதிக்கப் பட்டது,ஆபத்து நேரத்தில் வெளிப் பட்ட மனிதம் என ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காக நெஞ்சை விட்டகலாதவைதான். எழுத்துச் சித்திரமாகத் தீட்டி விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54716136677481135562011-08-26T12:01:16.192+05:302011-08-26T12:01:16.192+05:30எனது பெட்டிக்கு
அடுத்தபெட்டி பாலத்தையும் கரையையும...எனது பெட்டிக்கு <br />அடுத்தபெட்டி பாலத்தையும் கரையையும் <br />தொட்டுக்கொண்டு இருந்தது.அதற்கு அடுத்த <br />இரண்டு பெட்டிகள் பாலத்திலிருந்த தண்டவாளங்களில் <br />இருந்து இறங்கி தண்ணீரில் விழுந்து <br />தொங்கிக்கொண்டு இருந்தன./ <br /><br /><br />நிஜமாகவா...<br />உடம்பே சிலிர்க்கிறது...<br />நல்ல காலம் இருந்திருக்கு...<br />மிக மிக அவலோடும் விறு விறுப்போடும் படித்தேன்...vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.com