tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7599661723085995891..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 32வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83930500495678125162015-07-22T07:02:46.657+05:302015-07-22T07:02:46.657+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இமயவரம்பன் ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு இமயவரம்பன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87403340283706369792015-07-22T05:33:54.670+05:302015-07-22T05:33:54.670+05:30அவசியமான ஒரு இடுகை!அவசியமான ஒரு இடுகை!Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84623575469880590122015-07-11T07:35:35.245+05:302015-07-11T07:35:35.245+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என். முரள...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என். முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும் ஒரு தடவை ஏமாந்தவர்கள் மறுமுறை சற்று கவனமாய் இருப்பார்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27865560321611871892015-07-10T20:01:57.635+05:302015-07-10T20:01:57.635+05:30ஏமாற்றுபவர்களின் வாய் ஜாலம் எப்படிப் பட்ட வரையும் ...ஏமாற்றுபவர்களின் வாய் ஜாலம் எப்படிப் பட்ட வரையும் ஏமாற வைத்து விடும். சிலர் எளிதில் ஏமாந்து போகிறார்கள். சிலர் யோசித்து ஏமாந்து போகிறார்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90424746841665313162015-07-10T11:15:04.565+05:302015-07-10T11:15:04.565+05:30
வருகைக்கும், தாமதமானாலும் பதிவை தொடர்வதற்கும் ந...<br /><br />வருகைக்கும், தாமதமானாலும் பதிவை தொடர்வதற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55743344514255796132015-07-09T14:30:02.248+05:302015-07-09T14:30:02.248+05:30
விழிப்புணர்வு விருந்து படைத்து வருகிறீர்கள் அய்யா...<br />விழிப்புணர்வு விருந்து படைத்து வருகிறீர்கள் அய்யா!<br />எனக்குத் தான் சுடச் சுட உண்ண முடிய வில்லை!<br />கணினி பிரச்சனை! பல்வேறு தடங்கல்கள்.சில பதிவுகளை நண்பர்கள் இடங்களில் சென்று இட்டு வருகிறேன். சில நாட்களாக எனது மெயில் திறக்க முடியாமல் இருந்தது. இப்பொழுது சரி செய்யப் பட்டு விட்டது. தாமதக் கருத்துக்கு வருந்துகிறேன். நன்றி!<br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69169515506925995942015-07-07T17:13:39.389+05:302015-07-07T17:13:39.389+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! நீங்கள் சொல்வது சமீபகாலத்திய தகவலாக இருக்கலாம். நான் சொல்லும் நிகழ்வு நடந்தது 1995 ஆம் ஆண்டு. <br />ஒரு முறை ஏமாந்தால்தான் மறுமுறை ஏமாறாமல் கவனமாக இருப்போம் என்பது உண்மையே. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54695435238217787872015-07-07T15:11:08.194+05:302015-07-07T15:11:08.194+05:30நீங்கள் கூறி இருந்த அதிரப் பள்ளி அருகே வாழச்சால் அ...நீங்கள் கூறி இருந்த அதிரப் பள்ளி அருகே வாழச்சால் அருகே முதியவர்களுக்காக விடுதி கட்டிக் கொண்டு விருப்பம்போல் அங்கு போய்த் தங்கலாம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் இதை யாரோ ஆன்மீகப்பேர்வழி சொல்லி நடப்பதாகவும் கேள்வி. உறுதியான செய்தி இல்லை. உங்களுக்குத் தெரியுமா.? ஒரு முறை ஏமாந்தால்தான் விழிப்புணர்வு வரும் என்று நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65034503685529318022015-07-07T07:09:59.658+05:302015-07-07T07:09:59.658+05:30வருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் ...வருகைக்கும், பாராட்டுக்கும்,தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43589709584316516362015-07-07T07:09:06.178+05:302015-07-07T07:09:06.178+05:30வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திர...வருகைக்கும்,கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42072014401518280422015-07-06T18:42:43.535+05:302015-07-06T18:42:43.535+05:30இது போன்ற திட்டங்கள் ஏன் நடுத்தர வர்க்கத்துக்குப் ...இது போன்ற திட்டங்கள் ஏன் நடுத்தர வர்க்கத்துக்குப் பயன்படாது என்பதை அழகாகச் சொல்லி விட்டீர்கள்<br />த ம 11 :)))சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12563916849146845642015-07-06T17:21:43.064+05:302015-07-06T17:21:43.064+05:30time shere பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது!...time shere பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது! தங்களின் இந்த தொடர் ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும் உதவியாக இருக்கின்றது! மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58358709556356540762015-07-06T16:10:44.435+05:302015-07-06T16:10:44.435+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! ‘பாம்பென்று தாண்டவும் முடியவில்லை. பழுதென்று மிதிக்கவும் முடியவில்லை.’ என்ற இன்றைய நிலையை சரியாக சொல்லியிருக்கிறீர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26313252139808364912015-07-06T13:42:23.057+05:302015-07-06T13:42:23.057+05:30உலகம் முழுவதும் எதிர்காலத்தைப்பற்றி ஐயமும், பேராசை...உலகம் முழுவதும் எதிர்காலத்தைப்பற்றி ஐயமும், பேராசையையும் அதிகமாகிவிட்டதால் ஏமாறுவதும் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன். ஏமாறாமல் இருந்தால் அதிர்ஷ்டம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும் மற்றவர்கள் ரிஸ்க் எடுத்து பொருளாதார நிலையில் முன்னேறியிருப்பதைக் கண்டால் ஏமாந்துவிட்டோமோ என்றும் நினைக்க வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகமாவதால் இருப்பதுபோதும் என்று இருக்கவும் முடிவது கடினமாகிறது. மொத்தத்தில் கேட்ச் 22.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2528681046593241802015-07-06T11:51:40.708+05:302015-07-06T11:51:40.708+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்கள...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54841893624308404982015-07-06T11:49:31.979+05:302015-07-06T11:49:31.979+05:30வருகைக்கும் நீங்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கும் நன்ற...வருகைக்கும் நீங்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கும் நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே! <br /><br />நான் இதுவரையிலும் (இந்த வயசு வரையிலும்) ஒரு தடவை போலும் ஏமாந்தது இல்லையா? மற்றவர்கள் ஏமாற்றுவதைப் பற்றி கூறும்போது, நான் ஏமாந்த கதை எதாவது இருப்பின் அதையும் பதிவிடலாமே. என்றும் இது வரையிலும் ஏமாந்தது இல்லை என்று ஏமாற்றாதீர்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />நீங்கள் இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படிக்கவில்லை என நினைக்கிறேன்.அதனால் தான் ஏமாற்றாதீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 1 இல் இவ்வாறு சொல்லியிருப்பேன். ‘நாம் ஏமாறாமல் இருக்கவேண்டுமானால் ஒரு முறை நாம் ஏமாறவேண்டும். இதை நான் வேடிக்கையாக சொல்லவில்லை. ஒரு முறை ஏமாந்தால் தான் மறுமுறை விழிப்போடு இருப்போம். இதை நான் எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.’ என்று. <br /><br />தயைவு செய்து <a href="http://puthur-vns.blogspot.com/2014/06/1_3684.html" rel="nofollow">ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 1</a>யும் <a href="http://puthur-vns.blogspot.com/2014/06/2.html" rel="nofollow">ஏமாற்றுவதும் ஒரு கலைதான் 2</a> <br />யும் படித்துப்பாருங்கள்.அதில் சொல்லியிருப்பேன் நான் எவ்வாறு ஏமாந்தேன் என்று. <br /><br />இந்த தொடர் எழுது முன்பே 17-02-2011 அன்று <a href="http://puthur-vns.blogspot.com/2011/02/1_17.html" rel="nofollow"> எத்தனைக்காலம்தான் ...? 1</a>, <a href="http://puthur-vns.blogspot.com/2011/02/2.htmll" rel="nofollow">எத்தனைக்காலம்தான் ...? 2</a>, <a href="http://puthur-vns.blogspot.com/2011/02/3.html" rel="nofollow">எத்தனைக்காலம்தான் ...? 3</a>, <br />என்ற தலைப்பில் எழுதிய தொடர்களில் நான் வேளாண்மை பட்டப்படிப்பை படித்துவிட்டு ஒரு நேர்முகத் தேர்வுக்காக ஹைதராபாத் சென்று திரும்பும்போது இரயிலில் எவ்வாறு ஏமாந்தேன் என்பதையும் விரிவாக எழுதியுள்ளேன். <br /><br />ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் யாரையும் ஏமாற்றுவதற்காக பதிவுகள் எழுதுவதில்லை. எனக்கு மற்றும் எனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியே எழுதுகிறேன். மற்றபடி யாருக்கும் அறிவுரை சொல்வதற்காக அல்ல. எனக்குத்தெரியும் யாருக்கும் கோரப்படாத ஆலோசனையைத் (Unsolicited Advice) தரக்கூடாது என்பதை தெரிந்துகொண்டவன் நான். . <br /><br />நான் கதை விடுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறேர்கள் போலும். நான் எப்படி பதிவிடுகிறேன் என்பதை <a href="http://puthur-vns.blogspot.com/2013/08/blog-post_10.html" rel="nofollow">தொடங்கிய வலைப்பதிவை தொடர்ந்து நடத்துவது எப்படி?</a> என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் படித்தால் என்னைப்பற்றிஅறிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். <br /><br />தங்களது ஐயத்தை தீர்த்துவிட்டேன் என நினைக்கிறேன். என்னைப்பற்றியும் எனது பதிவு பற்றியும் சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி! . <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74992945582568446562015-07-06T11:48:06.104+05:302015-07-06T11:48:06.104+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16850266319666866542015-07-06T11:02:10.457+05:302015-07-06T11:02:10.457+05:30எத்தனை சொன்னாலும், எழுதினாலும்,இன்னும் சிலர் ஏமா...எத்தனை சொன்னாலும், எழுதினாலும்,இன்னும் சிலர் ஏமாறத்தானே செய்கிறாரார்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35758102009591278372015-07-06T08:35:54.255+05:302015-07-06T08:35:54.255+05:30ஐயா
நீங்கள் இதுவரையிலும் (இந்த வயசு வரையிலும்) ஒர...ஐயா<br /><br />நீங்கள் இதுவரையிலும் (இந்த வயசு வரையிலும்) ஒரு தடவை போலும் ஏமாந்தது இல்லையா? மற்றவர்கள் ஏமாற்றுவதைப் பற்றி கூறும்போது, நீங்கள் ஏமாந்த கதை எதாவது இருப்பின் அதையும் பதிவிடலாமே. இது வரையிலும் ஏமாந்தது இல்லை என்று எங்களை ஏமாற்றாதீர்கள்.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29301432218162807882015-07-06T08:29:06.213+05:302015-07-06T08:29:06.213+05:30//பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைப்பதா...//பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைப்பதால் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதற்கு எல்லோரிடமும் சகஜமாக பழகத் (Extrovert) தெரிந்திருக்கவேண்டும். //<br /><br />உண்மை தான். நம்மில் பலரால் இப்படி இருக்க முடிவதில்லை. <br /><br />உங்களுக்கு கிடைத்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்வதனால் எங்களுக்கும் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31168245421952760282015-07-06T07:18:06.846+05:302015-07-06T07:18:06.846+05:30வருகைக்கும், கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு பர...வருகைக்கும், கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி திரு பரமசிவம் அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87515070058201390942015-07-06T07:16:39.389+05:302015-07-06T07:16:39.389+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டிற்கும் தொடர்வ...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26455446842935705622015-07-06T07:15:32.635+05:302015-07-06T07:15:32.635+05:30வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன...வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52176117488436013312015-07-06T07:14:24.758+05:302015-07-06T07:14:24.758+05:30வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன...வருகைக்கும், கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஏமாறுபவர்கள் இருந்தால் போதும்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43129642395014566302015-07-06T07:12:12.696+05:302015-07-06T07:12:12.696+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தேவகோட்டை திரு K...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com