tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8079992392882516517..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 70வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64895782767304859592013-09-19T12:19:31.236+05:302013-09-19T12:19:31.236+05:30வருகைக்கும், கருத்துக்கும், பதிவை இரசித்துப் படித்...வருகைக்கும், கருத்துக்கும், பதிவை இரசித்துப் படித்தமைக்கும் நன்றி திரு தங்கம் பழனி அவர்களே!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66803645887460781852013-09-19T12:00:00.209+05:302013-09-19T12:00:00.209+05:30கல்லூரி அனுபவங்கள் அருமை. கொடுத்தவிதம் ரசித்துப் ப...கல்லூரி அனுபவங்கள் அருமை. கொடுத்தவிதம் ரசித்துப் படிக்கும்படி இருந்தது. <br /><br />பகிர்வுக்கு நன்றி ஐயா..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88332911807340806602013-09-16T07:47:10.193+05:302013-09-16T07:47:10.193+05:30இரண்டு பாடல்களுமே வெவ்வேறு மெட்டில் உள்ளது போல் என...இரண்டு பாடல்களுமே வெவ்வேறு மெட்டில் உள்ளது போல் எனக்கு தோன்றுகிறது. கருத்துக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75746745479804026562013-09-16T07:44:33.451+05:302013-09-16T07:44:33.451+05:30வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ...வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32617227971114957312013-09-15T18:00:40.607+05:302013-09-15T18:00:40.607+05:30“விடிவெள்ளி“ என்ற திரைப்படத்தில்
“ கொடுத்துப் பா...“விடிவெள்ளி“ என்ற திரைப்படத்தில் <br /><br />“ கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை<br /> நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை “ <br /><br />என்று தொடங்கும் பாடல் நீங்கள் பதிவில் குறிப்பிட்ட இந்தி பாடல் மெட்டில் அமைந்தது என்று நினைக்கிறேன்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61858756892068968892013-09-15T17:49:38.699+05:302013-09-15T17:49:38.699+05:30நியூ ஹாஸ்டல், பாதர்ஸ் லாட்ஜ் பக்கம் இப்போதெல்லாம் ...நியூ ஹாஸ்டல், பாதர்ஸ் லாட்ஜ் பக்கம் இப்போதெல்லாம் வெளியாட்களை அனுமதிப்பதில்லை. கிளைவ்ஸ் கட்டடமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தங்கள் நினைவோட்டம் தொடரட்டும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5780108020239657612013-09-14T08:39:18.567+05:302013-09-14T08:39:18.567+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N,பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N,பக்கிரிசாமி அவர்களே! அப்போது புனித வளவனார் கல்லூரியில் அப்போது (1960 களில்) கேண்டீன் வசதிகள் இல்லை. ஒருவேளை இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் மரத்தடியில் இருந்த ‘பெஞ்ச்’சில் அமர்ந்து சாப்பிட்டது சந்தோஷமாகத்தான் இருந்தது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31339685891244442232013-09-14T02:57:29.036+05:302013-09-14T02:57:29.036+05:30//என்னைப்போல் வெளியிலிருந்து வரும் நண்பர்களோடு மரத...//என்னைப்போல் வெளியிலிருந்து வரும் நண்பர்களோடு மரத்தடியில் சாப்பிட ஆரம்பித்தேன்//<br /><br />அவ்வளவு பெரிய கல்லூரியில் டேஸ் ஸ்காலர்களுக்காக, அமர்ந்து உண்ண ஒரு கேண்டீன் கூடவா இல்லை? எங்கள் கல்லூரியில் 95 விழுக்காட்டு மாணவர்கள் விடுதியில்தான் தங்கியிருந்தோம். அங்கேயே டேஸ் ஸ்காலர்களுக்காக நல்ல வசதிகள் இருந்தன.<br /><br />எனக்கு ஹிந்தியில் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபியும் ஆஷா போஸ்லேயும்தான். இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டதில்லை. <br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76358532063315203882013-09-13T21:26:09.825+05:302013-09-13T21:26:09.825+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கவிப்ரியன் அ...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு கவிப்ரியன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78596948655325104852013-09-13T21:25:14.200+05:302013-09-13T21:25:14.200+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3660197612286700892013-09-13T21:23:19.308+05:302013-09-13T21:23:19.308+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் கும...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே! தங்களது பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தி நன் முறையில் எழுதத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45857189311795140392013-09-13T21:15:19.776+05:302013-09-13T21:15:19.776+05:30மலரும் நினைவுகள் அருமை சார்!மலரும் நினைவுகள் அருமை சார்!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11458531493135171072013-09-13T21:12:23.469+05:302013-09-13T21:12:23.469+05:30அனுபவங்களை சுவையாக சொல்வது ஒரு கலை. அந்தக் காலையில...அனுபவங்களை சுவையாக சொல்வது ஒரு கலை. அந்தக் காலையில் கை தேர்ந்தவராக இருக்கிறீர்கள். <br />தொடரட்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20839001538053424722013-09-13T21:08:31.429+05:302013-09-13T21:08:31.429+05:30Sir, Writing few lines and making others to unders...Sir, Writing few lines and making others to understand is easy thing, but taking them to the grand old days and making them to feel the situation is very difficult task. You are doing it very nicely with usage of very simple words. I am really wondering the command you have in the language... Keep the good work going sir.Anonymoushttps://www.blogger.com/profile/11758896514670636850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37505167921127233402013-09-13T20:49:08.407+05:302013-09-13T20:49:08.407+05:30வருகைக்கும், இந்த பதிவு உங்கள் நினைவுகளை மீட்டியதா...வருகைக்கும், இந்த பதிவு உங்கள் நினைவுகளை மீட்டியதாக சொன்னதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53985046837385165652013-09-13T20:47:03.758+05:302013-09-13T20:47:03.758+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4601412837022245342013-09-13T19:38:46.656+05:302013-09-13T19:38:46.656+05:30கல்லூரியில் பல பாடல்களை இப்படி மாற்றி பாடி அசத்தும...கல்லூரியில் பல பாடல்களை இப்படி மாற்றி பாடி அசத்தும் மாணவர்கள் இருந்தார்கள்..... எனது நினைவுகளையும் மீட்டி விட்டது உங்கள் நினைவுகள்.....<br /><br />இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48772613784350822942013-09-13T19:30:51.886+05:302013-09-13T19:30:51.886+05:30அனுபவப் பகிர்வுகளில் உங்களை அடிக்க ஆள் கிடையாது சா...அனுபவப் பகிர்வுகளில் உங்களை அடிக்க ஆள் கிடையாது சார்! நான் 1967இல் சிறிது காலம் மலைக்கோட்டைப் பகுதியில் சுற்றியதெல்லாம் நினைவுக்கு வருகிறது<br />அருமைகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52283336932971356672013-09-13T18:46:12.806+05:302013-09-13T18:46:12.806+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81085731166868499012013-09-13T18:39:26.227+05:302013-09-13T18:39:26.227+05:30 தங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்! ஐயா! சொ... தங்கள் நினைவாற்றல் கண்டு வியக்கிறேன்! ஐயா! சொல்லும் விதமும் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8087976283903839742013-09-13T17:54:55.757+05:302013-09-13T17:54:55.757+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் ப...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29700415972037708872013-09-13T17:54:10.468+05:302013-09-13T17:54:10.468+05:30வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு திண...வருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! அந்த நண்பர் யார் என அறிய காத்திருங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79386588064286078822013-09-13T17:52:44.562+05:302013-09-13T17:52:44.562+05:30வருகைக்கும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக...வருகைக்கும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84782644869314796832013-09-13T15:01:43.414+05:302013-09-13T15:01:43.414+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68762838666153014652013-09-13T12:42:39.997+05:302013-09-13T12:42:39.997+05:30நண்பரையும் அறிய ஆவல்... ரசிக்க வைக்கும் இனிமையான அ...நண்பரையும் அறிய ஆவல்... ரசிக்க வைக்கும் இனிமையான அனுபவம்... ஆகா கற்கண்டு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com