tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8421023741472390463..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 39வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88000079713137990502011-02-14T16:45:23.969+05:302011-02-14T16:45:23.969+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! <br /><br />நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரியே. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற படத்தில் MGR அவர்களும் பானுமதி அவர்களும் 'மாசிலா உண்மைக்காதலே' என்ற பாட்டின்போது கையை மட்டும் பிடித்துக்கொண்டு நடித்திருப்பார்கள். இன்று அம்மாதிரி காட்சிகளை பார்க்கமுடியுமா?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61166380045938828502011-02-14T15:37:37.631+05:302011-02-14T15:37:37.631+05:30"காலம்தான் மக்களின் மனதில்,
பார்வையில்,எண்ணத்..."காலம்தான் மக்களின் மனதில்,<br />பார்வையில்,எண்ணத்தில் எத்துணை<br />மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை<br />நினைத்து வியக்கிறேன்!"<br />மிகவும் சரியான கூற்று . உதாரணம் அந்த காலத்தில் வந்த திரை பட காதலர்கள் / இந்த கால திரைப்பட காதலர்கள் ...<br />அன்பினை பரிமாறும் காட்சி அந்த காலத்தில் இரு பூக்கள் ஒன்றை ஒன்று உரசுவது மூலம் உணர்த்தப்பட்டது .. அல்லது இரு பறவைகள் மூலம் உணர்த்த பட்டது . இலை மறைவு காய் மறைவு என்பார்களே அது போல் .. ஆனால் தற்பொழுது வரும் காட்சிகளை காண முடியாமல் நாம் தான் மறைந்து கொள்ள வேண்டி உள்ளது .. தன் தங்கைகளுடன் திரைப்படம் செல்லும் பாக்யராஜ் படும் அவதி நினைவிற்கு வந்தது ...<br />நிற்க படிக்க சுவையாக இருந்தது .. சமயோசிதமாக நடந்து கொண்ட மாணவர் பாராட்டுக்குரியவர் !<br />ஆசிரியரை குறை கூறி பயன் இல்லை . அவர் அந்த கால சூழ்நிலைகேற்ப நடந்து கொண்டுள்ளார் . வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67460724835943657002011-02-12T16:34:09.001+05:302011-02-12T16:34:09.001+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2103718575039365892011-02-12T13:11:43.235+05:302011-02-12T13:11:43.235+05:30//காலம்தான் மக்களின் மனதில்,
பார்வையில்,எண்ணத்தில்...//காலம்தான் மக்களின் மனதில்,<br />பார்வையில்,எண்ணத்தில் எத்துணை<br />மாற்றங்களை ஏற்படுத்துகிறது //<br /> உண்மையே!காலம் செல்லச் செல்ல சமூகம் அனுமதிக்கும் சமூகமாகி விடுகிறது!பார்வைகள் மாறி விடுகின்றன.<br /> நல்ல பகிர்வு!<br />(இன்னும் பிரச்சினை சரியாகவில்லை. ’hidemyaas’ மூலம் செயல்படுகிறேன்.)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com