tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8438196590112316442..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 22வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48880563713664086872017-08-09T15:57:55.984+05:302017-08-09T15:57:55.984+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரச...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! நீங்களும் அந்த கலைப் பொக்கிஷங்களைப் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57665420630350140682017-08-08T10:24:47.358+05:302017-08-08T10:24:47.358+05:30 ‘//வாருங்கள். இந்த கோவிலில் எல்லோரும் எளிதாக பார்... ‘//வாருங்கள். இந்த கோவிலில் எல்லோரும் எளிதாக பார்க்க இயலாத இரண்டு இடங்களை பார்க்கலாம்.//<br /><br />நாங்கள் 1980 என்று நினைக்கிறேன் என் கணவரின் அண்ணா அரசுதுறையில் உயர் பதிவியில் இருந்தார்கள் தஞ்சையில் அவர்களின் உதவியால் உள்ளே போய்ப் பார்த்தோம்.<br />நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு போய் வந்ததை பகிர்ந்து கொண்டார்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37124197265762810822017-05-29T16:25:45.392+05:302017-05-29T16:25:45.392+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55053672215841557712017-05-29T06:51:52.436+05:302017-05-29T06:51:52.436+05:30சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்து ஓவியங்கள் குற...சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்து ஓவியங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள், ஆய்வுக் கட்டுரை மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22486345590870793322017-05-19T16:29:52.907+05:302017-05-19T16:29:52.907+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18296087884967207942017-05-19T16:28:36.067+05:302017-05-19T16:28:36.067+05:30வருகைக்கு நன்றி திரு பரமசிவம் அவர்களே! நான் தந்திர...வருகைக்கு நன்றி திரு பரமசிவம் அவர்களே! நான் தந்திருக்கும் தகவல் தங்களை அந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறது என அறிந்து மிக்க மகிழ்ச்சி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17562655308013541272017-05-19T16:25:24.872+05:302017-05-19T16:25:24.872+05:30வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்...வருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. பரத நாட்டிய நடன அடவுகள் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் மற்றும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலிலும் இருப்பதாக அறிகிறேன். நடன அரசி பத்மா சுப்ரமணியம் இந்த அடவுகள் பற்றி ஆய்வு செய்து தனது முனைவர் பட்டத்தை பெற்றார் என்பதை நானும் படித்திருக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4397814437013064502017-05-19T16:07:27.133+05:302017-05-19T16:07:27.133+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65444459482765471142017-05-19T16:06:22.807+05:302017-05-19T16:06:22.807+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகி...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! பழைய ஓவியங்களை பாது காத்த பெருமை தொல்பொருளியல் துறையினருக்கே சேரும். புடவை எதற்காக கொண்டு வர சொன்னார்கள் என்பதை வரும் பதிவுகளில் சொல்வேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77042358531411573232017-05-19T16:01:22.301+05:302017-05-19T16:01:22.301+05:30புடவை எதற்கு என்பதை வரும் பதிவுகளில் தெரியும்.
புடவை எதற்கு என்பதை வரும் பதிவுகளில் தெரியும்.<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57541034870248838832017-05-19T15:57:54.143+05:302017-05-19T15:57:54.143+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல...வருகைக்கும், பாராட்டுக்கும், நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41149925558276239382017-05-19T15:56:13.573+05:302017-05-19T15:56:13.573+05:30வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும், ...வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும், நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74364694604586780692017-05-19T13:15:06.827+05:302017-05-19T13:15:06.827+05:30மிகவும் பயனுள்ள பதிவு க்கு மிக மகிழ்ச்சிமிகவும் பயனுள்ள பதிவு க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44292924906592721642017-05-18T21:03:01.850+05:302017-05-18T21:03:01.850+05:30ஓவியங்களும் சிற்பங்களும் நான் அறியாத ஒன்று. அடுத்த...ஓவியங்களும் சிற்பங்களும் நான் அறியாத ஒன்று. அடுத்த முறை செல்லும் பொது பார்க்க இயலுமா என முயற்சிக்க வேண்டும். அரிய தகவல் கொடுத்த தங்களுக்கு நன்றி.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42262897116489995832017-05-18T16:16:14.785+05:302017-05-18T16:16:14.785+05:30தஞ்சைப் பெரிய கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும் ...தஞ்சைப் பெரிய கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும் ஓவியங்களைக் கண்டதில்லை கருவூர் கிழார் ராஜராஜ சோழன் <br />ஓவியங்கள்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் 108 நடன அடவுகளை சிதம்பரம் கோவில் கதவுகளில் சிற்பங்களாய்க் கண்டிருக்கிறேன் நடன அரசி டாக்டர் பத்மா சுப்பிரமனியம் அவரது ஆராய்ச்சிக்கு அதை உபயோகப்படுத்தினார் என்று கேள்வி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64482735435281923522017-05-18T16:02:23.477+05:302017-05-18T16:02:23.477+05:30பலர் பார்த்தேயிராத ஓவியங்கள்,சிர்பங்களைப் பார்க்கு...பலர் பார்த்தேயிராத ஓவியங்கள்,சிர்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது.மிகச் சிறப்பானவிளக்கம்<br />சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13450072996687706552017-05-18T15:58:01.485+05:302017-05-18T15:58:01.485+05:30வழக்கம்போல தகவல்கள் அனைத்தும், படங்களுடன் மிகவும் ...வழக்கம்போல தகவல்கள் அனைத்தும், படங்களுடன் மிகவும் அருமையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.<br /><br />மிகப் பழமை வாய்ந்த பொக்கிஷங்களான ஓவியங்களை இன்று வரை இதுபோலப் போற்றிப்பாதுகாத்து வருவது அறிய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />புடவைக்கதை பற்றி அறிய ஆவலுடன் உள்ளோம். தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88105879685565939602017-05-18T12:38:34.030+05:302017-05-18T12:38:34.030+05:30ஓவியங்கள் பற்றிய விளக்கம் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான ...ஓவியங்கள் பற்றிய விளக்கம் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான தகவல்கள் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46747455561334653372017-05-18T12:29:13.053+05:302017-05-18T12:29:13.053+05:30ஓவியங்கள் பற்றிய அபூர்வமான விடயங்கள் தந்தமைக்கு நன...ஓவியங்கள் பற்றிய அபூர்வமான விடயங்கள் தந்தமைக்கு நன்றி.<br /><br />போட்டியில் புடவை எதற்கு என்பதை அறிய தொடர்கிறேன்<br />த.ம.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com