tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8607883156928630382..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 18வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53352210832571882382013-02-05T20:53:47.366+05:302013-02-05T20:53:47.366+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. இவரைப் போன்றவர்கள் இருப்பது மிகவும் குறைவு என்பதுதான் வருத்ததுக்குரியது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83779035064788293772013-02-05T17:56:06.947+05:302013-02-05T17:56:06.947+05:30அன்பின் நடன சபாபதி - வங்கிக் கடனை நினைவில் வைத்திர...அன்பின் நடன சபாபதி - வங்கிக் கடனை நினைவில் வைத்திருக்கும் இவர் ஆயிரத்தில் ஒருவர். வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதுடன் மட்டுமல்ல - தன் முன்னேற்றத்தினை தன் பெற்றோருக்கு அறிவிக்கும் முன்னரே - வங்கியுடன் பகிர்ந்து கொள்வதில் ஈடுபடும் இவர் பண்பு பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் நட்ன சபாபதி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11931354371516691262012-12-06T20:46:27.950+05:302012-12-06T20:46:27.950+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2336241024793090042012-12-06T18:11:37.449+05:302012-12-06T18:11:37.449+05:30“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் ப...“திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்<br />கொள்வர் பயன்தெரி வார்.”<br /><br />என்ற திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு <br />எங்கள் வங்கி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் <br />தெரிவித்தேன்.<br /><br />வியப்பளித்த மாணவருக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16391517169158913992012-12-04T07:23:05.369+05:302012-12-04T07:23:05.369+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது சரி. ஆனால் இங்கோ அரசு எல்லாவற்றையும் விலையில்லாமால் (இனாம் என்று சொல்லக்கூடாதாம்!) தருவதால், மக்கள் அரசு தரும் எல்லாவற்றையும் ஒரு கொடை போலவே நினைக்கிறார்கள். எனவே கல்விக்கடனையும் அரசு கொடுத்தால் அதை திருப்பித் தரமாட்டார்கள் என்றுதான், வங்கி மூலம் தருகிறார்கள். அப்படியும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கினால் தர வேண்டாம் என்ற எண்ணத்தை அரசியல்வாதிகள் மக்கள் மனதில் உருவாக்கிவிட்டதால் கடனை திருப்பிக் கட்டுவதில்லை அநேகம் பேர். நான் மேலாளராக இருக்கும்போது சிலர் வந்து இந்திரா காந்தி கடன் (அதாவது திருப்பி செலுத்த தேவையில்லாத கடன்) கிடக்குமா என்று கேட்டிருக்கிறார்கள்! நீங்கள் சொல்லும் ஆஸ்திரேலிய அரசின் திட்டம் போன்ற திட்டம் இங்கும் வர பல ஆண்டுகள் ஆகலாம். வரவேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.<br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78056892650395360542012-12-04T03:31:47.487+05:302012-12-04T03:31:47.487+05:30Dear Sir
In my view education loan should be from...Dear Sir<br /><br />In my view education loan should be from the government not from the bank. Here in Australia education loan is given by the government. And it should be repaid by the student after taking up a job. Every citizen must file their tax return as long as they have an income. So the government will automatically take the money from the tax return. Every child belongs to the government. I had an experience, we were warned by the authority that our child will be taken away to foster care for a negligible incident in Indian view. Here every child gets money for their living expenditure from the government based on their family income. A family with four children can live without working with that kind of money. Normally Indians don’t do that.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83502376246797599202012-12-03T20:54:42.777+05:302012-12-03T20:54:42.777+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60362886964118448782012-12-03T20:50:38.594+05:302012-12-03T20:50:38.594+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! இந்த கல்விக்கடன் பற்றியும் அதைப் பெற மாணவர்கள் படும் அல்லல் பற்றியும் அதைக் கொடுத்த பிறகு திரும்பப் பெற வங்கிகள் படும் கஷ்டம் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். என்னைப் பொறுத்தவரை கல்விக்கடனை தேவையானவர்களுக்கு கொடுக்க வங்கிகள் தயங்கக் கூடாது.அதே போல கடன் பெற்றவர்கள் ஒழுங்காக திருப்பிக் கட்டவேண்டும். இது நடக்கும் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66979780402532410282012-12-03T20:43:18.933+05:302012-12-03T20:43:18.933+05:30வருகைக்கும்,அந்த மாணவரை பாராட்டியதற்கும் நன்றி திர...வருகைக்கும்,அந்த மாணவரை பாராட்டியதற்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73640083597213026952012-12-03T20:43:05.334+05:302012-12-03T20:43:05.334+05:30அந்த மாணவரை நினைத்தால் வியப்பாகத் தான் உள்ளது..,
...அந்த மாணவரை நினைத்தால் வியப்பாகத் தான் உள்ளது..,<br /><br />ஆவலுடன் காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84855375373516937782012-12-03T20:41:53.493+05:302012-12-03T20:41:53.493+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41387278682225634782012-12-03T19:24:28.319+05:302012-12-03T19:24:28.319+05:30True. Only a handful of students appear to remembe...True. Only a handful of students appear to remember the assistance rendered by the Banks if the figures of unrecoverable educational loans are any indication.Most of the students do not even bother to keep the Bank informed about developments. Even the Finance Ministry appears to be concerned about the burgeoning delinquency in this segment. This is one of the reasons why Banks seem to be hesitant to entertain Educational loans . In the process really deserving students are affected. Govt should do something about this. VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13176991519423996482012-12-03T18:49:34.582+05:302012-12-03T18:49:34.582+05:30அந்த மாணவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "...அந்த மாணவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "நன்றி மறப்பது நன்றன்று" வள்ளுவரின் குறளே நினைவுக்கு வருகிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73614205217205150772012-12-03T18:41:43.260+05:302012-12-03T18:41:43.260+05:30// எப்படி எல்லா வங்கி மேலாளர்களும் உடனே கல்விக்
க...// எப்படி எல்லா வங்கி மேலாளர்களும் உடனே கல்விக் <br />கடனைத் தந்து விடுவதில்லையோ அதுபோல கல்விக் கடன் <br />பெற்ற எல்லா வாடிக்கையாளர்களும் கடனை திருப்பித் <br />தருவதில்லை என்பதும் உண்மை. //<br /><br />நல்ல அனுபவ மொழி என்பதோடு பொன்மொழியும் கூட. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22452835269572750622012-12-03T18:14:29.558+05:302012-12-03T18:14:29.558+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு செம்மலை ஆகாஷ் அவர்களே! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85155707213268533762012-12-03T18:13:37.738+05:302012-12-03T18:13:37.738+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே! தொடர்வதற்கும் காத்திருப்பதற்கும் நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26851875954098803042012-12-03T18:12:25.534+05:302012-12-03T18:12:25.534+05:30பாராட்டுக்கு நன்றி‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!
பாராட்டுக்கு நன்றி‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!<br /> <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8426869134658367182012-12-03T18:11:39.771+05:302012-12-03T18:11:39.771+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ‘தொழிற்களம் குழு’...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ‘தொழிற்களம் குழு’ நண்பர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-92174330148336485312012-12-03T15:20:58.686+05:302012-12-03T15:20:58.686+05:30அருமையான பகிர்வு ஐயா, தனது தாய் தந்தைகளுக்கு பண நெ...அருமையான பகிர்வு ஐயா, தனது தாய் தந்தைகளுக்கு பண நெருக்கடி வந்த சமயத்தில் தனது படிப்பிற்காக, பணம் கொடுத்து உதவியது இந்த வங்கிதான் என்று அவர் நன்றியுள்ளவராக இருந்துருக்கிறார். ம்ம்ம்ம் ஆச்சர்யப்பட வைக்கிறது. <br /><br />நன்றி.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89016487622968344292012-12-03T14:39:04.072+05:302012-12-03T14:39:04.072+05:30அவர் போன்றோரின் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போது துண...அவர் போன்றோரின் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போது துணை நிற்கும்.<br />அடுத்த வேறுபாடான மனிதரைப் பற்றி அறியக் காத்திருக்கிறேன்.குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58232368376550828542012-12-03T14:24:57.281+05:302012-12-03T14:24:57.281+05:30அழகான வரிகள்.அழகான வரிகள்.Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75113434677905963502012-12-03T14:23:40.190+05:302012-12-03T14:23:40.190+05:30ஆபத்து காலத்தில் பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பவன...ஆபத்து காலத்தில் பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பவன் மனிதனே இல்லைThozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.com