tag:blogger.com,1999:blog-6080419461478460099.post9003596198354187260..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 4வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21590366872554911422016-12-28T15:42:43.846+05:302016-12-28T15:42:43.846+05:30வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24329745258895506542016-12-28T07:23:11.354+05:302016-12-28T07:23:11.354+05:30இன்றுதான் விட்டுப்போன இந்த பதிவை படித்தேன். தொடர்க...இன்றுதான் விட்டுப்போன இந்த பதிவை படித்தேன். தொடர்கின்றேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26405318175606681942016-11-28T15:53:32.870+05:302016-11-28T15:53:32.870+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11105107528874631382016-11-25T22:05:55.109+05:302016-11-25T22:05:55.109+05:30சந்திப்பு பற்றி வெகு சிறப்பாக தொடர்ந்து எழுதிக் கொ...சந்திப்பு பற்றி வெகு சிறப்பாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. அடுத்த பகுதிக்கும் இதோ இப்போதே படிக்கச் செல்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91085963990060232912016-11-20T10:45:51.261+05:302016-11-20T10:45:51.261+05:30வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவ...வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! திரு இக்பால் அவர்கள் இவ்வாறு எல்லோரிடமும் நற்பேறு பெறுவார் என்பதால் தான் அவரது பெற்றோர்கள் அவருக்கு இக்பால் என பெயரிட்டார்கள் போலும் ( இக்பால் என்பதற்கு நற்பேறு என்ற பொருள் தங்களுக்கு தெரியாதது அல்ல.) அவருக்கு தங்களது வாழ்த்துகளையும் ஆசிகளையும் நிச்சயம் சொல்வேன். <br /><br />அடுத்து அழைத்த நண்பர் யாரென அடுத்த பதிவில் தெரிவிப்பேன். தொடர்வதற்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-590283496657236732016-11-19T19:18:26.752+05:302016-11-19T19:18:26.752+05:30இந்தப் பகுதியிலும் திரு. இக்பால். அந்த அதிகாலை வே...இந்தப் பகுதியிலும் திரு. இக்பால். அந்த அதிகாலை வேளை எந்த சிரமத்தையும் பெரிதாக நினைக்காமல், சொன்னது சொன்னபடி இரயில் சந்திப்பு வாசலில் நிற்க வேண்டுமானல் நட்புக்கு எவ்வலவு பெரும் மதிப்பு கொடுப்பவர் அவர் என்று வியந்து என் மனசில் அவர் நிற்பதாக நெகிழ்ச்சியுடன் சொன்னேன். தங்குமிடத்திற்கு நண்பர்களை அழைத்துச் செல்ல அவர் காருடன் வந்திருந்தார் என்று இந்தப் பதிவில் தெரிந்து அவர் பால் இன்னும் பெரும் மதிப்பு கூடியது. தன்னையே தரும் திரு. இக்பால் போலவான நண்பர்கள் தாம் நட்புக்கே இலக்கணம் வகுக்கிறார்கள். அவர் தாளாளராக இருக்கும் பள்ளியின் நேர்த்தி பற்றியும் சொல்ல வேண்டியதில்லை என்று தெரிகிறது.<br />அவருக்கு என் அன்பான ஆசிகள். வாழ்க வளமுடன்!..<br /><br />கைப்பேசியில் அடுத்த நண்பர் அழைக்கிறார் போலும். விறுவிறுப்பு கூடுகிறது. அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44404537612359071862016-11-19T16:50:27.669+05:302016-11-19T16:50:27.669+05:30வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முன...வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21812385327424215242016-11-19T16:48:35.339+05:302016-11-19T16:48:35.339+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! உண்மையில் எங்களின் பொன் விழா சந்திப்பில் பங்கேற்றவர்கள், தாங்கள் கூறியதுபோல் பாக்கியம் செய்தவர்களே! இந்த நட்பு 50 ஆண்டுகளுக்கு மேலும் நீடித்து நிற்பதை பார்த்து, மகிழ இறைவன் கொடுத்த வரம் இது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81800022030484908642016-11-19T16:45:35.807+05:302016-11-19T16:45:35.807+05:30வருகைக்கும் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! எங்களின் சந்திப்பை மறக்க இயலாததுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85922514466826119682016-11-19T16:43:41.330+05:302016-11-19T16:43:41.330+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் சொல்வது சரி. சரியாக திட்டமிடாவிட்டால் எந்த செயலும் சிறப்பாக இருக்காது. நாம் தான் அதை தினம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75168170143347753252016-11-19T12:39:51.840+05:302016-11-19T12:39:51.840+05:30நீங்கள் பகிரும் பாணி நாங்கள் உங்களைத் தொடரும்படி வ...நீங்கள் பகிரும் பாணி நாங்கள் உங்களைத் தொடரும்படி வைக்கிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15023399959737710832016-11-19T12:03:01.944+05:302016-11-19T12:03:01.944+05:30இதுபோன்ற பொன்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அனைவருக...இதுபோன்ற பொன்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள்தான். தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80995824217371654762016-11-18T16:21:29.847+05:302016-11-18T16:21:29.847+05:30த ம +2த ம +2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89707335649877478142016-11-18T16:20:51.070+05:302016-11-18T16:20:51.070+05:30உங்களின் சந்திப்பை எங்களாலும் மறக்க முடியாது போலிர...உங்களின் சந்திப்பை எங்களாலும் மறக்க முடியாது போலிருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68358693899726479372016-11-18T13:02:47.287+05:302016-11-18T13:02:47.287+05:30எந்த செயலும் நன்கு திட்டமிடப்பட்டால் சிறப்பாகவே இ...எந்த செயலும் நன்கு திட்டமிடப்பட்டால் சிறப்பாகவே இருக்கும் தொடர்கிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68021948858271241312016-11-18T12:27:15.735+05:302016-11-18T12:27:15.735+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞர் திரு த.ரூப...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91822047365735984862016-11-18T12:25:50.786+05:302016-11-18T12:25:50.786+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49057393976854125692016-11-18T12:22:52.744+05:302016-11-18T12:22:52.744+05:30வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு L.N.கோவ...வருகைக்கும் காத்திருப்பதற்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57330249504875197872016-11-18T12:21:44.037+05:302016-11-18T12:21:44.037+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்லியதுபோல் தங்குமிடமும் சந்திப்பு நடந்த இடமும் ஒரே இடத்தில் இருந்தது மிகவும் சௌகரியமாக இருந்தது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60403938594588457422016-11-18T12:18:03.003+05:302016-11-18T12:18:03.003+05:30வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் தொட...வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் அனைவரும் தங்கக்கூடிய ஒட்டல்தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21871116638417963192016-11-18T08:50:19.117+05:302016-11-18T08:50:19.117+05:30வணக்கம்
ஐயா
அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் ...வணக்கம்<br />ஐயா<br />அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2016/11/blog-post.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உதிரத்தில் வளர்ந்த மொழி</a>: <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54845247890437914122016-11-18T04:55:57.118+05:302016-11-18T04:55:57.118+05:30பாராட்டுகள்.பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15279175732462330022016-11-17T21:43:31.496+05:302016-11-17T21:43:31.496+05:30Eagerly awaiting your next post. LNGEagerly awaiting your next post. LNGGovindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90356696260096279862016-11-17T19:48:37.088+05:302016-11-17T19:48:37.088+05:30காட்டியுள்ள படங்களே மிக அழகாக உள்ளன. தங்குமிடங்களி...காட்டியுள்ள படங்களே மிக அழகாக உள்ளன. தங்குமிடங்களில் வசதிகள் எப்படி இருந்திருக்கும் என உணர முடிகிறது.<br /><br />தங்குமிடமும் கூட்டமும் ஒரே வளாகத்தில் என்ற திட்டமிட்ட செயல் பாராட்டப்பட வேண்டியதாகும். இதனால் வீண் அலைச்சலும் டென்ஷனும் இல்லாமல் இருக்கக்கூடும்.<br /><br />//The Sacred Heart Girls Higher Secondary School வழியாக காரில் செல்லும்போது அந்த அதிகாலை வேளையிலும் ஒரு Sister வெளியே வந்து எதையோ ஆய்வு செய்துகொண்டு இருந்தார்கள். அவர் யாரென நண்பரிடம் கேட்டதற்கு அவர்தான் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என்றும், அந்த பள்ளியை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வதில் அவருக்கு நிகர் அவரே என்றும் நண்பர் இக்பால் சொன்னார். //<br /><br />சூப்பர் ! தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளதில் ஆச்சர்யமே இல்லைதான்.<br /><br />தொடரட்டும் தங்களின் இந்த இனிய சந்திப்புத் தொடர் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51085132424181009172016-11-17T17:16:42.897+05:302016-11-17T17:16:42.897+05:30ஆவலுடன் செல்கின்றது தொடர் ஹோட்டல் விஐபிகள் தங்குவத...ஆவலுடன் செல்கின்றது தொடர் ஹோட்டல் விஐபிகள் தங்குவது போல்தான் இருக்கின்றது கைப்பேசியில் அழைத்த நண்பர் யாரென்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்....<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com