tag:blogger.com,1999:blog-6080419461478460099.post9146697479749967393..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 31வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87292761802929841652017-08-17T16:27:06.082+05:302017-08-17T16:27:06.082+05:30வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், பாராட்டுக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86583369036317480182017-08-17T16:19:21.620+05:302017-08-17T16:19:21.620+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து: <br /><br />படங்களும் விளக்கங்களும் மிகவும் அருமையோ அருமை.<br /><br />//உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக்காடு கங்கை ஆற்றுப்படுகையில் சுந்தரவனக்காடு ஆகும். உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக்காடு நமது பிச்சாவரம் காடு தான்.//<br /><br />ஆஹா, எவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இவை.<br /><br />மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து வருகிறேன். <br /><br />அன்புடன் VGKவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30376500940621328062017-08-12T12:21:07.882+05:302017-08-12T12:21:07.882+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விமலன் அவர்கள...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு விமலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34499205196865725542017-08-12T11:44:26.837+05:302017-08-12T11:44:26.837+05:30அரிய வகை தாவரங்கள்/அரிய தகவல்கள்/அரிய வகை தாவரங்கள்/அரிய தகவல்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8440069073077460192017-08-12T08:01:21.455+05:302017-08-12T08:01:21.455+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் அதிசயம் தான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-50516086236570042142017-08-11T18:20:14.282+05:302017-08-11T18:20:14.282+05:30அலையாத்தி காடுகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்....அலையாத்தி காடுகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அந்த காடுகளில் உள்ள தாவரங்கள் குறித்து, இன்றுதான் உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன். இயற்கையின் அதிசயம். இறைவனின் படைப்பு. பிரமிப்பாக இருக்கிறது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3671007478661542662017-08-11T15:56:53.217+05:302017-08-11T15:56:53.217+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது Seeing is believing என்று வேளாண்மை விரிவாக்கம் (Agricultural Extension) பாடத்தில் படித்ததுண்டு.எனவே எதையும் நேரில் பார்த்தால் தான் புரியும். எனவே அடுத்தமுறை தமிழகம் வரும்போது பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக் காடுகளை பார்க்க முயற்சி செய்யுங்களேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75702489960996566162017-08-11T15:01:57.624+05:302017-08-11T15:01:57.624+05:30ஒரு பாட்டனி வகுப்புக்குள் அமர்ந்தது போல் இருக்கிறத...ஒரு பாட்டனி வகுப்புக்குள் அமர்ந்தது போல் இருக்கிறது ஒரு முறை நேரில் பார்த்தால் இன்னும் நன்றாக விளங்கலாமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41510177931107418882017-08-11T11:25:47.101+05:302017-08-11T11:25:47.101+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். <br /><br />இந்த பதிவை எழுதும்போது இந்த தாவரங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தாய் மரத்தில் இருப்பதை, கங்காரு குட்டிகள் தாய் கங்காருவின் வயிற்றுப்பையில் இருப்பது போல் என எழுத நினைத்தேன்.ஏனோ எழுத மறந்தேன். தாங்கள் சொல்லிவிட்டீர்கள். அதற்கு நன்றி!<br /><br />ஆஸ்திலியாவில் சில தாவரங்கள் அதன் விதைகளை தீயில் இட்டால் தான் முளைக்கும் என்பது எனக்கு புதிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29888752877290586202017-08-11T11:18:06.195+05:302017-08-11T11:18:06.195+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! இயற்கையின் செயல்களில் நாம் அறியாதவை இன்னும் நிறைய இருக்கின்றன. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-92070245612381956142017-08-11T11:15:14.138+05:302017-08-11T11:15:14.138+05:30வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி த...வருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! உங்களுக்குத் தெரியாத தமிழ் சொற்களா? இருப்பினும் தாங்கள் விரும்பும்போது எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களை நிச்சயம் தங்களிடம் பகிர்ந்துகொள்வேன்.<br />ஒவ்வொரு உயிரனமும் இயற்கையின் கொடையால் உயிர்வாழ்கின்றன என்பது உண்மையே. இல்லாவிடில் இந்த உலகில் உயிரினம் என்பதே அழிந்தொழிந்திருக்கும். எனவே நம்மைப் படைத்த இறைவைனைப் போற்றுவோம்!<br />பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது எனக்கு பிடித்த பாடம் வேளாண்மைத் தாவரவியல் (Agricultural Botany). அதனால் தான் படித்தவைகளில் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. உண்மையில் மகிழ்ச்சியே<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18091763029262108502017-08-10T13:24:01.237+05:302017-08-10T13:24:01.237+05:30இயற்கையின் மகத்துவம் பிரமிக்கவைக்கிறது. கண்டல் தாவ...இயற்கையின் மகத்துவம் பிரமிக்கவைக்கிறது. கண்டல் தாவரங்கள், கங்காரு தாவரங்கள். இங்கே ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அடிக்கடி இருப்பதால், சில தாவரங்களின் விதைகள், அதற்கேற்றபடி தீயிலிட்டால்தான் முளைக்கும். இயற்கை பெரிய விந்தை!Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55255047919444868152017-08-10T11:08:09.153+05:302017-08-10T11:08:09.153+05:30இயற்கையின் செயலைக் கொண்டு பிரமிக்கிறேன் ஐயா...
அர...இயற்கையின் செயலைக் கொண்டு பிரமிக்கிறேன் ஐயா...<br /><br />அருமையான விளக்கம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45743876654338658792017-08-10T10:56:32.671+05:302017-08-10T10:56:32.671+05:30அருமையான மொழியாக்கங்கள் சார். முதலில் ஒரு பேரேட்ட...அருமையான மொழியாக்கங்கள் சார். முதலில் ஒரு பேரேட்டில் ஆங்கில-- அதற்கான தமிழ் மொழி மாற்ற வார்த்தைகளைக் குறித்துக் கொண்டு விளக்கம் தேவைப்படுபவற்றிற்கு தங்களிடம் விளக்கம் கேட்கலாம் என்றிருக்கிறேன். பிறகு தமிழாக்க வார்த்தைகளும் மனசில் நன்கு படிந்து விடும்.<br /><br />இயற்கையின் கொடையை நினைக்க பிரமிப்பாக இருக்கிறது.<br />நீரின் அடி ஆழத்திற்குப் போகும் பொழுது ஒரு குழலை நீருக்கு வெளியே நீட்டியபடி இருக்குமாறு வைத்துக் கொண்டு சுவாசிக்கும் வித்தையும் நாம் கற்றுக் கொண்டது இப்படித் தானா?.<br /><br />பாவம், மீன்கள். படைப்பிலேயே இப்படியான ஒரு வசதியை அவை பெற்றிருந்தால் அடிக்கடி நீருக்கு வெளியே வந்து அவை சுவாசிக்கும் வேலை இருந்திருக்காதல்லவா?..<br /><br />//நன்கு முற்றிய இளஞ்செடிகளை சரியான நேரத்தில் தாய்ச்செடியால் கீழே விடப்படும்.இவைகள் கீழே விழும்போது மேலிருந்து வான்குடை(Parachute) இறங்குவது போல் இலாகவமாக இறங்கி சரியான சூழ்நிலை அமையும் வரையில் ஓராண்டு காலம் கூட செயலற்று (Dormant) இருந்து, தண்ணீரில் மிதந்து சென்று சரியான இடத்தில் (சேற்றில்) வேர்பிடித்து வளரத்தொடங்கும்.. //<br /><br />எங்கே இறைவன்?.. என்ற கேள்வி எழும் பொழுது இதோ இங்கே இறைவன் என்று சொல்லத் தோன்றுகிறது.<br /><br />சிரமம் பார்க்காமல் தாங்கள் தாவரவியலில் பெற்ற அறிவை வாசிப்போரிடம் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, சார்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3502575187698552232017-08-10T07:41:24.097+05:302017-08-10T07:41:24.097+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அரங்கநாதன் ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அரங்கநாதன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80203348450278892872017-08-10T07:40:45.395+05:302017-08-10T07:40:45.395+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி தி...வருகைக்கும், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களேவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55058247611246161512017-08-10T07:40:00.399+05:302017-08-10T07:40:00.399+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி அ...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! அவசியம் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை போய் பார்த்து வாருங்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74194077566493896812017-08-10T07:38:24.385+05:302017-08-10T07:38:24.385+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி அபயா அருண...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி அபயா அருணா அவர்களே! வங்கியில் வேலை. பின் இதில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என வினவியுள்ளீர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை அறிவியல் படிக்கும்போது இந்த தாவரம் பற்றிய பாடம் எங்களுக்கு உண்டு. மேலும் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பிச்சாவரத்திற்கு கல்வி சுற்றுலா சென்றபோது இந்த தாவரத்தை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். வேளாண்மை அறிவியல் படித்துவிட்டு மாநில மற்றும் மய்ய அரசு நிறுவனத்தில் பணி புரிந்துவிட்டு வங்கியில் சேர்ந்து வங்கியாளனாக மாறிவிட்டேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2059524563401928182017-08-10T07:27:09.705+05:302017-08-10T07:27:09.705+05:30வருகைக்கும், வியந்தமைக்கும் நன்றி திருமதி ராஜி அவர...வருகைக்கும், வியந்தமைக்கும் நன்றி திருமதி ராஜி அவர்களே! இதுபோல் நாம் அறியாத அறிய தகவல்கள் இன்னும் பல உண்டு. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3434041021059401722017-08-10T07:25:36.628+05:302017-08-10T07:25:36.628+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு K...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35658212973219037752017-08-09T21:41:57.931+05:302017-08-09T21:41:57.931+05:30அருமை.அருமை.Renganathanhttps://www.blogger.com/profile/10583651337657131676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16575806279024800662017-08-09T20:42:07.577+05:302017-08-09T20:42:07.577+05:30பிரமிப்பான தகவல்கள்.
பிச்சாவரம் மீண்டும் மீண்டும...பிரமிப்பான தகவல்கள். <br /><br />பிச்சாவரம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. கல்லூரி சமயத்தில் சென்றது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51564352780833536102017-08-09T20:10:16.100+05:302017-08-09T20:10:16.100+05:30படங்கள் அருமை நேரில் பார்க்க ஆசை எழுகிறது :)படங்கள் அருமை நேரில் பார்க்க ஆசை எழுகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13006083141009294532017-08-09T20:04:28.288+05:302017-08-09T20:04:28.288+05:30அலையாத்தி பற்றி தகவல் இது வரை நான் அறியாதது ....அலையாத்தி பற்றி தகவல் இது வரை நான் அறியாதது .<br />Walking trees ம் இது வரை கேள்விப்பட்டதே இல்லை . வங்கியில் வேலை ..... பிறகு எப்படி இதில் ஆர்வம் வந்தது ?அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65653746635448227472017-08-09T19:04:25.852+05:302017-08-09T19:04:25.852+05:30அலையாத்தி...
அடியாத்தி இப்போதுதான் இந்த பேரையே கே...அலையாத்தி...<br /><br />அடியாத்தி இப்போதுதான் இந்த பேரையே கேள்விப்படுறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com