ரத்னா ஸ்கொயர் விடுதி நோக்கி நடக்கும்போது, 1970 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 1973 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வரை பொள்ளாச்சியில் பணிபுரிந்தபோது நடந்த பழைய நிகழ்வுகள் மனதில் அலைமோதின.
வியாழன், 24 அக்டோபர், 2019
திங்கள், 14 அக்டோபர், 2019
‘பெருமை’ பெயரிலும் வணிகக் குறியிலும் இருந்தால் மட்டும் போதுமா?
ஒரு நிறுவனம் நிலைத்து நிற்க வாடிக்கையாளர்கள் (ஆதரவு) தேவை. வாடிக்கையாளர்கள் இல்லாத நிறுவனம் ஆணிவேர் இல்லாத செடிக்கு ஒப்பாகும். ஏனெனில் ஆணிவேர் இல்லாத செடி நிலைத்து நிற்க முடியாது. அதுபோல் வாடிக்கையாளர்களின் ஆதரவு இல்லாத எந்த நிறுவனமும் நிலைத்து நிற்கமுடியாது.
லேபிள்கள்:
பொது
சனி, 5 அக்டோபர், 2019
தொடரும் சந்திப்பு 13
வீரப்பக்கௌண்டனூரிலிருந்து பொள்ளாச்சிக்கு திரும்பும்போது நண்பர் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டே உந்துருளியை மெதுவாக ஓட்டிக்கொண்டு சென்றேன். சிறிது தூரம் சென்றதும் சாலையின் குறுக்கே நீண்ட கயிறு ஒன்று கிடப்பது போல் தெரிந்தது.
லேபிள்கள்:
சுற்றுலா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)