ஞாயிறு, 31 மே, 2020

தொடரும் சந்திப்பு 30





அறிவுத் திருக்கோவில் இருந்த அருட்பெருஞ்சோதி நகரிலிருந்து நண்பருடன் புறப்பட்டு பொள்ளாச்சி சென்றடைந்தோம். அங்கு அடையார் ஆனந்த பவனில் காஃபி அருந்திட்டு புறப்பட்டு போக்குவரத்து நெரிசலில் நீந்தி கோவையை சென்றடைந்தோம்.

திங்கள், 25 மே, 2020

தொடரும் சந்திப்பு 29





எனது பயண திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. தஞ்சையிலிருந்து நண்பர் பாலு பொள்ளாச்சி சந்திப்பு பற்றி சுற்றறிக்கை அனுப்பியவுடன், நிகழ்ச்சி பற்றிய விரிவான  சுற்றறிக்கைக்கு காத்திராமல், சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும்,திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும்,  28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு. 

ஞாயிறு, 17 மே, 2020

தொடரும் சந்திப்பு 28


நன்னன்  என்ற அந்த மன்னன், முனிவர் கொடுத்த மாம்பழத்தின் கொட்டையை நட்டு வளர்ந்த அதிசய மாமரத்தில் விளையப்போகும் கனியை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு 24 மணி நேரமும் பயங்கர காவல் போட்டது மட்டுமல்லாமல். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டிருந்தானாம். 

வியாழன், 7 மே, 2020

தொடரும் சந்திப்பு 27


மாசாணி அம்மனின் சிலை படுத்த நிலையில் அங்கு ஏன் அமைந்துள்ளது என்பது பற்றி மூன்றுவிதமான வரலாறுகள் உள்ளன. அதில் எல்லோரும் சொல்லும் வரலாற்றை இங்கு தரலாமென நினைக்கிறேன்.