வியாழன், 30 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 18

தஞ்சை அரண்மனையில் உள்ள அரசவை மண்டபத்தில் (King’s Royal Court) அமைந்துள்ள தஞ்சாவூர் கலைக்கூடம் என அழைக்கப்படும் இராஜராஜ சோழ கலைக்கூடத்தைப் பார்க்க அனைவரும் நண்பர் முருகானந்தம் வழிகாட்ட உள்ளே சென்றோம்.

திங்கள், 20 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 17

தஞ்சை அரண்மனையில் தர்பார் மண்டபத்தைப் பார்த்துவிட்டு, ‘கூடகோபுரம்’ என அழைக்கப்படும் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த கோபுரத்தை (Arsenal Tower) பார்க்க விரைந்தோம்.

திங்கள், 13 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 16

தஞ்சை அரண்மனையை அடைந்ததும் நாங்கள் உள்ளே நுழையுமுன் நண்பர் முருகானந்தம் சொன்னார். ‘நண்பர்களே! நமக்கு இடதுபுறம் உள்ள வளாகத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் வாரிசுகள் வசிக்கிறார்கள்; அங்கே செல்ல நமக்கு அனுமதியில்லை.

ஞாயிறு, 5 மார்ச், 2017

மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 15

மதியம் 3 மணிக்கு வெளியே செல்ல ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதால் விரைவில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று சற்று ஓய்வு எடுத்து வரலாம் என நினைத்தவர்கள் முதல் பந்தியில் சாப்பிட அமர்ந்தார்கள். நான் இரண்டாம் பந்தியில் சாப்பிடலாம் என நினைத்து காத்திருந்தேன்.