புதன், 27 ஜூலை, 2016

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.31



அப்போதைய சென்னை ராஜதானியில் 1937 இல் நடந்த தேர்தலுக்கு பிறகு மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அவர் தான் முதன் முதலில் இந்தியை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கினார் என்றும், அரசு இந்தியை கட்டாய பாடமாக்க இருப்பதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 ஆம் நாள் திரு இராஜாஜி அவர்களின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 73 பெண்கள் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அங்கேதான் முதன் முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டதிற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்றும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

வெள்ளி, 8 ஜூலை, 2016

கண்ணீர் அஞ்சலி




கல்வியாளரும், எழுத்தாளருமான என் அண்ணன் திரு வே.சபாநாயகம் அவர்கள் 04-07-2016 அன்று அதிகாலை 4 மணிக்கு விருத்தாசலத்தில் இயற்கை எய்திவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.