உழுதொழில்
செய்து உலகத்தை உய்விக்கும
உழவர்
பெருமக்களை உள்ளன்புடன் வாழ்த்தி
ஓமிக்ரான்
தொற்றும் கொரானா நுணங்கியும்
முன்வரும்
நாட்களில் முற்றும் ஒழியவும்
துன்பங்கள்
யாவும் தொலைந்து போகவும்
இனிவரும்
காலம் இனிதாய் இருக்கவும்
எங்கும்
நிறைந்த இறைவனை வேண்டி
தமிழர் திருநாளாம்
பொங்கல் பெருநாளில்
வாழ்கவென
வாழ்த்துவேன் நான்
அன்பன்
வே.நடனசபாபதி
வலையுலக நண்பர்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!