புதன், 25 ஜூன், 2014

என்னைக் கேட்டால்?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? தொடர் பதிவு 


2011 ஆம் ஆண்டில் தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவுலகில் ஆரம்பமாகியபோது, அதை பதிவுலக வாசகன் என்ற முறையில் படித்து 
இரசித்தவன் நான். நம்மை யாரும் இந்த தொடர் பதிவு எழுதும் சிக்கலில் மாட்டிவிடமாட்டார்கள் என நினைத்திருந்தபோது எனது எண்ணத்தை 
பொய்யாக்கி என்னை முதன் முதல் தொடர் பதிவிட அழைத்தவர் 
திரு சென்னை பித்தன் அவர்கள். அவரது அழைப்பிற்கிணங்கி  
நண்பேண்டா என்ற தொடர் பதிவு தான் நான் எழுதிய முதல் 
தொடர் பதிவு.

வியாழன், 19 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 3

முந்தைய பதிவில் ஒருவர் எப்படி என்னிடம் பொய் சொல்லி 
உதவி கேட்டார் என்பதையும் அவர் சொல்வது பொய் எனத் தெரிந்தும்
நான் ஏன் பணம் கொடுத்தேன் என்பதையும் எழுதியபோது, நம்மவர்கள் 
பற்றி வட இந்தியர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என்பதை 
அடுத்த பதிவில் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. 
அதைப் பற்றிய தகவல் கீழே.  

சனி, 14 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 2



என் முன்னே வந்தவர் திடீரென அழ ஆரம்பித்ததும், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனது ஆய்வக நண்பர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்க்க நான் சங்கடத்தில் ஆழ்ந்தேன்.

சனி, 7 ஜூன், 2014

ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 1


ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரையில் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என சொல்வதுண்டு. நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் 

நம்மையறியாமல் சிலசமயம் ஏமாந்துவிடுகிறோம்.