வியாழன், 22 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.9


1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26 ஆம் நாளன்று, தென்னக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை முதன்மை அலுவலக மொழியாக கொண்டு வர, மய்ய அரசு முயற்சியைத் தொடங்கியவுடன் தி.மு.க முதலில் சனவரி 26 ஆம் நாளை துக்க நாளாக கொண்டாட இருப்பதாக அறிவித்து பின்னர் அதை சனவரி 25 ஆம் நாளுக்கு மாற்றிக்கொண்டது..

புதன், 14 அக்டோபர், 2015

சென்னை பித்தனின் ‘சாக்லேட் பெண்கள்’ கதைக்கான முடிவு.


அடையார் அஜீத் என்று வலையுலகில் அறியப்பட்டவரும், சமீபத்தில் ‘தமிழ் இந்து’ நாளிதழால் ‘பதிவர்களில் கபாலி’ என்று பட்டம் சூட்டப்பட்டவரும், பிரபல வலைப்பதிவருமான சென்னை பித்தன் அவர்கள் அவரது ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்ற வலைப்பதிவில் ஒரு சிறுகதை தொடரை எழுதியிருந்தார்.

செவ்வாய், 6 அக்டோபர், 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.8


அரசியல் அமைப்பின் பகுதி XVII இல் குறிப்பிட்டுள்ளபடி இந்தியை முதன்மை அலுவலக மொழியாக மாற்றும் நாள் (1965 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26 ஆம் நாள் ) நெருங்கிக் கொண்டிருந்தபோது, தமிழ் நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி போராட்ட சூழலும் உருவாகிவிட்டது. .