தொலைபேசியில் அழைத்தாலும் அந்த நிறுவனத்தில்
யாரும் அதை எடுப்பதாகத் தெரியவில்லை.’ என்று எனது
அலுவலர் சொன்னதும், நான் நினைத்தது நடந்துவிட்டதோ
என்ற ஐயம் ஏற்பட்டது. .
எதற்கும் நாமும் முயற்சிக்கலாமே என அந்த
வாடிக்கையாளரின் நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தொலைபேசியை எடுத்தார் ஊழியர்
ஒருவர். அவரிடம் ‘GR Form கொச்சியிலிருந்து
வந்துவிட்டதா? யார் கொண்டு வருகிறார்கள்?’
எனக் கேட்டேன்.
வாடிக்கையாளரின் நிறுவனத்தை தொடர்புகொண்டேன்.
சிறிது நேரம் கழித்து தொலைபேசியை எடுத்தார் ஊழியர்
ஒருவர். அவரிடம் ‘GR Form கொச்சியிலிருந்து
வந்துவிட்டதா? யார் கொண்டு வருகிறார்கள்?’
எனக் கேட்டேன்.
அதற்கு அவர் ‘தனக்கு அது பற்றி தெரியாது என்றும்,
முதலாளியிடம் தான் கேட்கவேண்டும்.’என்றும்
சொன்னார். ‘சரி.அப்படியானால் அவரிடம் ஃபோனைக் கொடுங்கள்.’என்றேன்.அதற்கு அவர் ‘சார், அவர் இன்று
காலையிலிருந்தே அலுவலகத்திற்கு வரவில்லை. நீங்கள்
வீட்டிற்கு ஃபோன் செய்து பாருங்கள்.’ என்றார்.
முதலாளியிடம் தான் கேட்கவேண்டும்.’என்றும்
சொன்னார். ‘சரி.அப்படியானால் அவரிடம் ஃபோனைக் கொடுங்கள்.’என்றேன்.அதற்கு அவர் ‘சார், அவர் இன்று
காலையிலிருந்தே அலுவலகத்திற்கு வரவில்லை. நீங்கள்
வீட்டிற்கு ஃபோன் செய்து பாருங்கள்.’ என்றார்.
‘சரி’ என்று சொல்லிவிட்டு
அவரது வீட்டை தொடர்பு
கொண்டபோது, அவரது வீட்டிலிருந்தோர், ‘காலையில்
வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.'
என்று சொன்னார்கள்.
கொண்டபோது, அவரது வீட்டிலிருந்தோர், ‘காலையில்
வெளியே போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.'
என்று சொன்னார்கள்.
இப்போது போல் அப்போது கைபேசி உபயோகத்திலில்லை.
அதனால் அவரை உடனே தொடர்பு கொள்ள
முடியவில்லை.அதற்குள் எனது அலுவலர்,’சார், மாலை
5 மணி வரை பார்ப்போம். ஒருவேளை அவர்தான் அதைக்
கொண்டு வர கொச்சிக்கு போயிருக்கிறாரோ
என்னவோ?’ என்றார்.
அதனால் அவரை உடனே தொடர்பு கொள்ள
முடியவில்லை.அதற்குள் எனது அலுவலர்,’சார், மாலை
5 மணி வரை பார்ப்போம். ஒருவேளை அவர்தான் அதைக்
கொண்டு வர கொச்சிக்கு போயிருக்கிறாரோ
என்னவோ?’ என்றார்.
அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகப்
பட்டதால்,
மாலை 5 மணி வரை காத்திருந்தேன். மணி 5 ஆயிற்று.
6 ஆயிற்று. ஆளையே காணும். திரும்பவும்
நிறுவனத்தையும் வீட்டையும், தொடர்பு கொண்டபோது
பழைய ‘பல்லவியையே’ பாடினார்கள்.
மாலை 5 மணி வரை காத்திருந்தேன். மணி 5 ஆயிற்று.
6 ஆயிற்று. ஆளையே காணும். திரும்பவும்
நிறுவனத்தையும் வீட்டையும், தொடர்பு கொண்டபோது
பழைய ‘பல்லவியையே’ பாடினார்கள்.
எனக்கோ அந்த அன்னிய செலாவணி கிளையில்
பணிபுரிவது அதுவே முதல் தடவை. அது போன்ற
பணிபுரிவது அதுவே முதல் தடவை. அது போன்ற
வணிக நடவடிக்கைகளில் (Transactions) எனக்கு
முன் அனுபவம் இல்லாததால் மேற்கொண்டு
என் செய்வது என்பது பற்றி அதில் அனுபவம் உள்ள
அந்த அலுவலரிடமே கேட்டேன்.
அதற்கு அவர், ‘சார். GR Form இல்லாமல் Bill ஐ
நாம் Negotiate செய்யக்கூடாது. இப்போது நாம் அந்த
தவறை செய்து
விட்டோம். இனி அது வராமல்
இந்த Bill ஐ வெளி நாட்டுக்கும் அனுப்பமுடியாது.
காரணம். கப்பலில் ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை
சுங்கத்துறையினர் ஆய்ந்து சான்றிதழ் தந்ததும்,
21 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர்கள் GR form உடன்
Bill ஐ இரு படிகளில் (Duplicate) வங்கிகளுக்கு
சுங்கத்துறையினர் ஆய்ந்து சான்றிதழ் தந்ததும்,
21 நாட்களுக்குள் ஏற்றுமதியாளர்கள் GR form உடன்
Bill ஐ இரு படிகளில் (Duplicate) வங்கிகளுக்கு
கொடுத்து Negotiate செய்யவேண்டும். வங்கிகளும்
Negotiate
செய்தவுடன் அது பற்றி ரிசர்வ் வங்கிக்கு
குறிப்பிட்ட படிவத்தில் அந்த Transaction பற்றி
அறிக்கை தரவேண்டும்.
பின்பு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததும், வங்கிகள்
திரும்பவும் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட படிவத்தில்
அது பற்றிய அறிக்கையுடன் அந்த Bill இன் இரண்டாவது
படியையும் GR form யும் அனுப்பவேண்டும். இந்த நிலையில்
நாம் எதுவுமே செய்யமுடியாது. உடனே GR form பெற
முயற்சிப்போம். அதற்குள் நீங்கள் எதற்கும் நமது
திரும்பவும் ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட படிவத்தில்
அது பற்றிய அறிக்கையுடன் அந்த Bill இன் இரண்டாவது
படியையும் GR form யும் அனுப்பவேண்டும். இந்த நிலையில்
நாம் எதுவுமே செய்யமுடியாது. உடனே GR form பெற
முயற்சிப்போம். அதற்குள் நீங்கள் எதற்கும் நமது
வட்டார அலுவலகத்திற்கு
இது பற்றி
தெரிவித்துவிடுங்கள்.’என்றார்.
நான் உடனே எனது Boss ஆன துணைப் பொது மேலாளரை தொடர்புகொண்டு,’சார். நீங்கள் சொன்னது போலவே அந்த வாடிக்கையாளரின்
Bill க்கு பணத்தைக் கொடுத்துவிட்டேன்.
ஆனால் அவர் சொன்னபடி இன்று மதியம் 3 மணிக்கு
ஆனால் அவர் சொன்னபடி இன்று மதியம் 3 மணிக்கு
வந்து GR form ஐ தரவில்லை. என்ன செய்வது?’ என்றேன்.
(‘நீங்கள் தானே பணத்தைத் தர
சொன்னீர்கள். நீங்களே
அவரிடம் பேசி அதைக் கொடுக்க சொல்லுங்கள்.’ என்றா
சொல்லமுடியும். மேலதிகாரி ஆயிற்றே?)
அவரிடம் பேசி அதைக் கொடுக்க சொல்லுங்கள்.’ என்றா
சொல்லமுடியும். மேலதிகாரி ஆயிற்றே?)
ஆனால் அவர் கோபமாக, ‘அவர் தருவார்
என்றால் தருவார்.
நீங்கள் அனாவசியமாய் சந்தேகப்பட்டு குழப்பம்
உண்டாக்காதீர்கள்.’ என சொல்லிவிட்டு தொலைபேசியை
வைத்துவிட்டார்.
நீங்கள் அனாவசியமாய் சந்தேகப்பட்டு குழப்பம்
உண்டாக்காதீர்கள்.’ என சொல்லிவிட்டு தொலைபேசியை
வைத்துவிட்டார்.
அப்போதுதான் எனக்கே பயம் வர ஆரம்பித்தது. ஏனெனில்
காலையில் கட்டளையிடும் தொனியில் பேசியவர் இப்போது
கழுவுற மீனிலில் நழுவுற மீன் போல் நடந்துகொண்டதுதான்.
சரி. இனி நாமே இதை எதிர்நோக்கவேண்டியதுதான் என்று
நினைத்து அந்த அலுவலரிடம் ‘சரி. நீங்கள் வீட்டுக்குப்
போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்.’ என்றேன்.
காலையில் கட்டளையிடும் தொனியில் பேசியவர் இப்போது
கழுவுற மீனிலில் நழுவுற மீன் போல் நடந்துகொண்டதுதான்.
சரி. இனி நாமே இதை எதிர்நோக்கவேண்டியதுதான் என்று
நினைத்து அந்த அலுவலரிடம் ‘சரி. நீங்கள் வீட்டுக்குப்
போங்கள். நாளை பார்த்துக்கொள்ளலாம்.’ என்றேன்.
மறுநாள் காலையிலும் அந்த வாடிக்கையாளர் வராததால்,
திரும்பவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நல்ல
வேளையாக அவரே பேசினார். ‘என்ன. நேற்று மதியம்
GR form கொண்டு வந்து தருகிறேன் என்றீர்கள்.சொன்னபடி
தரவும் இல்லை அதுபற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லையே?
எப்போது கொண்டு வருகிறீர்கள்?’ என்றேன்.
திரும்பவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நல்ல
வேளையாக அவரே பேசினார். ‘என்ன. நேற்று மதியம்
GR form கொண்டு வந்து தருகிறேன் என்றீர்கள்.சொன்னபடி
தரவும் இல்லை அதுபற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லையே?
எப்போது கொண்டு வருகிறீர்கள்?’ என்றேன்.
அதற்கு அவர்,‘சார் ஏன் வீணாக கவலைப்படுகிறீர்கள்?
கையொப்பமிடும் அலுவலர் நேற்று மாலை வரை
வரவில்லை. அதனால்தான் கொண்டு வந்து
தரமுடியவில்லை. இன்று சனிக்கிழமையாதலால், இனி
திங்கள் கிழமைதான் அவர் வருவார். வந்தவுடன் அவரிடம்
கையொப்பம் வாங்கி வந்து தருகிறேன்.’ என்றார்.
வரவில்லை. அதனால்தான் கொண்டு வந்து
தரமுடியவில்லை. இன்று சனிக்கிழமையாதலால், இனி
திங்கள் கிழமைதான் அவர் வருவார். வந்தவுடன் அவரிடம்
கையொப்பம் வாங்கி வந்து தருகிறேன்.’ என்றார்.
சரி.திங்கள் வரை காத்திருப்போம் என நினைத்திருந்தேன்.
அதற்குப் பிறகு பல திங்கள் கிழமைகள் வந்து போயின.
ஆனால் அவர்தான் வரவில்லை. தொலைபேசியில்
தொடர்பு கொண்டால் அவர் ஊரில் இல்லை
என பதில் வந்தது.
அதற்குப் பிறகு பல திங்கள் கிழமைகள் வந்து போயின.
ஆனால் அவர்தான் வரவில்லை. தொலைபேசியில்
தொடர்பு கொண்டால் அவர் ஊரில் இல்லை
என பதில் வந்தது.
நடந்ததை வட்டார அலுவலகத்திற்கு தெரிவிப்போம்
என நினைத்து விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன்.
ஓரிரு நாட்களில் எங்களது திருவனந்தபுரம்
என நினைத்து விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பினேன்.
ஓரிரு நாட்களில் எங்களது திருவனந்தபுரம்
வட்டார அலுவலகத்திலிருந்து இருந்து
உதவிப் பொது மேலாளர் ஆய்வுக்கு வந்தார்.
அவர் நான் தமிழ் நாட்டுக் கிளை ஒன்றில்
மேலாளராக
இருக்கும்போது எனக்கு கோட்ட மேலாளராக இருந்தவர்.
என்னைப் பற்றி தெரியுமாதலால்,அந்த Bill பற்றி கேட்டார்.
நான் நடந்ததை சொன்னதும், ‘GR form இல்லாமல் நீங்கள்
Negotiate செய்திருக்கக்கூடாது. உடனே அதைப் பெற
முயலுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு கஷ்டம்தான்.’
என்று சொல்லி சென்றார்.
இருக்கும்போது எனக்கு கோட்ட மேலாளராக இருந்தவர்.
என்னைப் பற்றி தெரியுமாதலால்,அந்த Bill பற்றி கேட்டார்.
நான் நடந்ததை சொன்னதும், ‘GR form இல்லாமல் நீங்கள்
Negotiate செய்திருக்கக்கூடாது. உடனே அதைப் பெற
முயலுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு கஷ்டம்தான்.’
என்று சொல்லி சென்றார்.
அவரது ஆய்வு முடிந்து சென்ற பிறகும், அந்த
வாடிக்கையாளர் வங்கிப் பக்கமே வரவில்லை.
கேட்கும்போதெல்லாம் ‘இதோ வருகிறேன்’ என்ற
பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார்.
வாடிக்கையாளர் வங்கிப் பக்கமே வரவில்லை.
கேட்கும்போதெல்லாம் ‘இதோ வருகிறேன்’ என்ற
பதிலையே சொல்லிக்கொண்டு இருந்தார்.
ஒரு நாள் காலை கிளையில் இருக்கும்போது,
ஒருவர்
உள்ளே வந்தார். வந்தவரை உட்காரச்சொன்னபோது, அவர்
உட்கார்ந்து கொண்டே ‘நான் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்.
உங்கள் கிளையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்த
உள்ளே வந்தார். வந்தவரை உட்காரச்சொன்னபோது, அவர்
உட்கார்ந்து கொண்டே ‘நான் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்.
உங்கள் கிளையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
வணிக நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்த
வந்திருக்கிறேன்.
இந்தாருங்கள். அதற்கான
ஒப்புச்சான்று (Authorisation) என்றார்.
என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என
நினைக்கிறீர்கள்?