பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.
புதன், 11 மார்ச், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 25
பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
சனி, 28 பிப்ரவரி, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 24
மக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றுபவர்கள் செய்வது சரியென்பது போலவும், தவறு பொது மக்களிடம் தான் இருக்கிறது என்பதுபோலவும் சென்ற பதிவில் நான் எழுதியிருப்பதாக சிலர் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
வெண்பாவும் நானும்
இந்த ஆண்டு பொங்கலன்று எனது பொங்கல் வாழ்த்தை வெண்பா வடிவில் வெளியிடவேண்டுமென்று என்று எண்ணினேன். ஆனாலும் பள்ளி இறுதி ஆண்டில் கற்ற (?) வெண்பா எழுதும் இலக்கணம் மறந்து போனதால் யாராவது வெண்பா எழுதுவது பற்றி பதிவில் எழுதி உதவமாட்டார்களா என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
லேபிள்கள்:
கவிதை
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 23
சென்ற பதிவில் ‘பிரமிட் திட்டம்’ என்றால் என்று அறியுமுன் சில திட்டங்கள் எப்படி பொன்ஃஜி திட்டங்கள் ஆயின என்பதை சொல்வதாக எழுதியிருந்தேன். உண்மையில் சிலர் (இங்கே நான் மிகச் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன்) தங்களது நிறுவனம் மூலம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அந்த திட்டத்தை ஆரம்பிப்பதில்லை.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
புதன், 28 ஜனவரி, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 22
இத்தாலியை சேர்ந்த Charles Ponzi என்பவர் 1920 களில், வெளி நாட்டில் International Reply Coupon களை வாங்கி அமெரிக்காவில் தபால் தலைகளாக மாற்றுவதன் மூலம், விலை வேற்றுமை வாணிபம் (Arbitrage) காரணமாக அதிக இலாபம் கிடைக்கும் என்பதால் அந்த திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு 45 நாட்களில் 50 விழுக்காடு இலாபமும் 100 நாட்களில் 100 விழுக்காடு இலாபமும் தருவதாக உறுதி அளித்து மக்களிடம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகைகளை பெற்றார் என்றும் என்றும் ஆனால் அவர் திட்டத்தின்படி பணத்தை திருப்பித்தரவில்லை என்றும் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
வியாழன், 15 ஜனவரி, 2015
சனி, 10 ஜனவரி, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21
மக்கள் தங்களது பணத்தை கட்டி ஏமாந்த சில திட்டங்கள்... ஏன் பொன்ஃஜி திட்டம் என அழைக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Ponzi Scheme என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

