இந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.2
இந்த தொடர் பதிவில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகளை மட்டுமே எழுத நினைத்திருந்தேன்.ஆனால் இந்த இந்தி திணிப்பு போராட்டம் எப்போது ஆரம்பமானது, யார் யார் அதில் முதலில் பங்கேற்று நடத்தினார்கள் என்ற தகவல்களை புள்ளி விவரங்களோடு சொன்னால் தான் இதனுடைய பின்னணி இன்றைய தலைமுறையினருக்கு புரியும் என்பதால் அவைகளைத் தந்துவிட்டு பின்னர் அந்த நிகழ்வுகளைத் தரலாம் என எண்ணுகிறேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
திங்கள், 10 ஆகஸ்ட், 2015
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.1
இந்த தலைப்பில் பதிவிட பல நாட்களுக்கு முன்பே நினைத்திருந்தேன். அதற்குள் வேறு தலைப்புகளில் தகவல்களை எழுத ஆரம்பித்துவிட்டபடியால் இதைப்பற்றி எழுதுவதை தள்ளிபோட்டுக் கொண்டிருந்தேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
திங்கள், 20 ஜூலை, 2015
இந்தி நமது நாட்டின் தேசிய மொழியா?
‘கிடப்பதெல்லாம் கிடக்க கிழவனை தூக்கி மணையில் வை’ என சொல்வதுபோல் நாட்டில் தீர்க்கவேண்டிய சிக்கல்கள் எத்தனையோ இருக்க, இப்போது இந்த கேள்வி முக்கியமா என நினைப்போருக்கு தினத் தந்தி நாளிதழில் வந்த ஒரு செய்தி தான் என்னை இது பற்றி எழுதத் தூண்டியது என்று சொல்வேன்.
லேபிள்கள்:
எண்ணங்கள்
செவ்வாய், 14 ஜூலை, 2015
பெருமை முயற்சி தரும்!
நண்பர் திரு சென்னை பித்தன் அவர்கள் 08-07-2015 அன்று அவரது வலைத்தளத்தில் தமிழ்மணமும்,எதிர்மறை வாக்கும்! என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
லேபிள்கள்:
எண்ணங்கள்
ஞாயிறு, 5 ஜூலை, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 32
சென்ற பதிவின் முடிவில் ‘தமிழர்களை மூன்று வகையாக பிரிக்கலாமாம்’ என்பதை ஒரு நாளிதழில் படித்ததாக ‘என்று எழுதியிருந்தேன். பதிவைப்படித்த நண்பர்கள் பலர் அது என்ன மூன்று வகை? என அறிந்துகொள்ள விரும்புவதாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
ஞாயிறு, 28 ஜூன், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 31
தேக்குமர திட்டத்தில் சேராமல் தப்பித்த நான் சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு திட்டத்தை சந்தைப்படுத்தும் முகவரை அண்டை மாநிலத்தில் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அப்போது நான் மாற்றல் ஆகி கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற ஊரில் எங்கள் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
செவ்வாய், 16 ஜூன், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 30
வரமாட்டார் என நினைத்திருந்த அந்த முகவர் சரியாக மாலை 5 மணிக்கு திரும்பவும் வந்தார்! வந்தவர் விடாக்கண்டர் போலும் என எண்ணிக்கொண்டு அவரை உட்கார சொன்னேன். பிறகு ‘சொல்லுங்கள் காலையில் நீங்கள் சொல்ல நினைத்த திட்டம் பற்றி.’ என்றேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)