Navins Presedium என்ற பெயரில் உள்ள கட்டிடத்தில்
உள்ள இரண்டு தொகுப்புகளில் (Blocks) எந்த தொகுப்பில் Passport Seva Kendra இயங்குகிறது
என்பதை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம்
விசாரித்து அது இரண்டாவது தொகுப்பில் இயங்குவதை அறிந்து அந்த கட்டிடத்தை
அடைந்தோம்.
வெள்ளி, 11 ஏப்ரல், 2014
புதன், 9 ஏப்ரல், 2014
கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1
எனது கடவுச்சீட்டை 2011 இல் புதுப்பிக்க நான் பட்ட
பாடு பற்றி 2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் கடவுச்சீட்டு (Passport)
புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.
லேபிள்கள்:
பொது
சனி, 29 மார்ச், 2014
நினைவோட்டம் 77
அடுத்து
நான் மறக்க இயலா ஆசிரியர் தர்க்கவியல் (Logic) பாடம் நடத்தியவர்.
அவர்
பெயரும் பெர்னாண்டஸ் தான். ஆனால் திரு பெர்னாண்டஸ்
தமிழ் நாட்டை சேர்ந்தவர்.
லேபிள்கள்:
நினைவுகள்
வியாழன், 20 மார்ச், 2014
சிட்டுக்குருவி பற்றிய சேதி தெரியுமா?
சிட்டுக்குருவி
பற்றி நிறைய பதிவர்கள் எழுதிவிட்டார்கள். இருப்பினும் நானும் கொஞ்சம் எழுதலாம் என
நினைக்கிறேன்.
லேபிள்கள்:
பொது
செவ்வாய், 18 மார்ச், 2014
நினைவோட்டம் 76
அக்டோபர் 29, 2013 தேதி பதிவிட்ட நினைவோட்டம் 75 இல் திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் (StJoseph’s College) 1960-61 ஆண்டில் புகுமுக வகுப்பு
(Pre University Course) படித்தபோது, எனக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் பற்றி
எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சி இதோ.
லேபிள்கள்:
நினைவுகள்
சனி, 8 மார்ச், 2014
மீண்டும் சந்தித்தோம்! 21
ஏற்காடு சென்ற போதும்,ஹொகனக்கல் புறப்பட்ட போதும் அனைவருக்கும்
இருந்த உற்சாகம் சுற்றுலாவை முடிந்து திரும்பவும் சேலத்திற்கு பேருந்தில் ஏறி
புறப்பட்டபோது காணாமல் போனது போல் தெரிந்தது எனக்கு.
லேபிள்கள்:
சுற்றுலா
செவ்வாய், 4 மார்ச், 2014
மீண்டும் சந்தித்தோம்! 20
தொங்குபாலத்தின் வழியே திரும்பி
இறங்குபோது கீழே ஓடும் காவிரி ஆற்றைப் பார்த்தபோது அந்த இடத்தை விட்டு வரவே மனமில்லை.
திரும்பவும் இந்த இடத்தை எப்போது பார்க்கப் போகிறோமோ என்ற எண்ணமும், அப்படியே மறுபடியும் வந்தாலும் இன்று இருப்பதுபோல்
இந்த காவிரி ஆற்றில் தண்ணீர் ஒடுமா என்ற ஐயமும் மனதில் ஏற்பட்டது.
லேபிள்கள்:
சுற்றுலா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)