முன்பெல்லாம் பொது மக்கள் இரண்டு பேரைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஒருவர் வங்கி மேலாளர். மற்றவர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு முன் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற கடும்போட்டி இருக்கும். அதனால் வங்கி மேலாளர்கள் யாரை எங்கு கண்டாலும் ‘நீங்கள் ஏன் எங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கக் கூடாது?’ என நச்சரிப்பார்கள்.
வெள்ளி, 5 ஜூன், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 29
முன்பெல்லாம் பொது மக்கள் இரண்டு பேரைக் கண்டால் ஓடி ஒளிவார்கள். ஒருவர் வங்கி மேலாளர். மற்றவர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர். வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கு முன் மக்களிடமிருந்து வைப்புகளைப் பெற கடும்போட்டி இருக்கும். அதனால் வங்கி மேலாளர்கள் யாரை எங்கு கண்டாலும் ‘நீங்கள் ஏன் எங்கள் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கக் கூடாது?’ என நச்சரிப்பார்கள்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
வெள்ளி, 15 மே, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 28
மோசடி நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தை வெகு எளிதாக சுருட்ட முடிவதன் காரணம் மக்களின் நினைவாற்றல் குறைவும், குறைந்த நாட்களில் அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்ற பேராசையும் தான் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
ஞாயிறு, 10 மே, 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 27
இந்த தொடர் பதிவின் 22 ஆம் பதிவில் பொன்ஃஜி திட்டம் பற்றி சொல்லும்போது அதுபோன்ற இன்னொரு திட்டமான கூம்பக (Pyramid) திட்டம் பற்றி பின்னர் பார்க்கலாம் என சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
புதன், 22 ஏப்ரல், 2015
கசக்கும் உண்மை!
வெண்பாவும் நானும் என்ற தலைப்பில் பிப்ரவரி 15 ஆம் நாளன்று எழுதிய பதிவில் இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலி வெண்பா ஆகியவைகளை எழுதிப் பார்க்கப் போவதாக எழுதியிருந்தேன்.
லேபிள்கள்:
கவிதை
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
கடவுளின் நாடும் கடையடைப்பும்!
வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவரின் மகளின் திருமணம் ஏப்ரல் 8 ஆம் நாள் (அதாவது நேற்று முன் தினம் ) கோழிக்கோட்டில் நடக்க இருந்ததால் அங்கு செல்லவேண்டியிருந்தது. நண்பர் முன்பே திருமண நாளை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், இரயிலில் போகவும் திரும்பி வரவும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன்.
லேபிள்கள்:
சிந்தனைகள்
திங்கள், 30 மார்ச், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 26
நமது அண்டை மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுமம் ஒரு நிதி நிறுவனத்தை நல்ல முறையில் நடத்தி வந்தது. அந்த நிதி நிறுவனத்தை அதனுடைய நிறுவனர்கள் பல ஆண்டுகள் சிறப்பாக நடத்தி வந்தனர்.கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பங்குதாரர்களுக்கு தவறாமல் கணிசமான ஈவுத்தொகையை தந்து வந்தனர்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
புதன், 11 மார்ச், 2015
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 25
பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற வைப்புகளுக்கு வட்டியை தருவதும் அந்த வைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டை தேவையானவர்களுக்கு கடனாக கொடுத்து வட்டியைப் பெற்று இலாபம் ஈட்டுவதுமே வங்கிகளின் தலையாய பணி. சுருக்கமாக சொன்னால் சேமிக்க விரும்புவோரிடமிருந்து பணத்தைப் பெற்று, வேண்டுவோருக்கு அதை கடனாக கொடுப்பதுதான் வங்கிகளின் வேலை.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)