சனி, 29 மார்ச், 2014

நினைவோட்டம் 77



அடுத்து நான் மறக்க இயலா ஆசிரியர் தர்க்கவியல் (Logic) பாடம் நடத்தியவர்.
அவர் பெயரும் பெர்னாண்டஸ் தான். ஆனால்  திரு பெர்னாண்டஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.

வியாழன், 20 மார்ச், 2014

சிட்டுக்குருவி பற்றிய சேதி தெரியுமா?



சிட்டுக்குருவி பற்றி நிறைய பதிவர்கள் எழுதிவிட்டார்கள். இருப்பினும் நானும் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கிறேன்.

செவ்வாய், 18 மார்ச், 2014

நினைவோட்டம் 76



அக்டோபர் 29, 2013 தேதி பதிவிட்ட நினைவோட்டம் 75ல் திருச்சியில் புனித வளவனார் கல்லூரியில் (StJoseph’s College) 1960-61 ஆண்டில் புகுமுக வகுப்பு (Pre University Course) படித்தபோது, எனக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் பற்றி எழுதியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சி இதோ.

சனி, 8 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 21



ஏற்காடு சென்ற போதும்,ஹொகனக்கல் புறப்பட்ட போதும் அனைவருக்கும் இருந்த உற்சாகம் சுற்றுலாவை முடிந்து திரும்பவும் சேலத்திற்கு பேருந்தில் ஏறி புறப்பட்டபோது காணாமல் போனது போல் தெரிந்தது எனக்கு. 

செவ்வாய், 4 மார்ச், 2014

மீண்டும் சந்தித்தோம்! 20



தொங்குபாலத்தின் வழியே திரும்பி இறங்குபோது கீழே ஓடும் காவிரி ஆற்றைப் பார்த்தபோது அந்த இடத்தை விட்டு வரவே மனமில்லை. திரும்பவும் இந்த இடத்தை எப்போது பார்க்கப் போகிறோமோ என்ற எண்ணமும், அப்படியே மறுபடியும் வந்தாலும் இன்று இருப்பதுபோல் இந்த காவிரி ஆற்றில் தண்ணீர் ஒடுமா என்ற ஐயமும் மனதில் ஏற்பட்டது.  

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கருணைக் கொலையை அனுமதிக்கலாமா?



கருணைக்கொலையை அனுமதிக்கலாமா என்பது இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள கேள்வி. அதற்கு முன் கருணைக் கொலை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம். Euthanasia என்ற ஆங்கிலத்தில் சொல்வதைத்தான் கருணைக் கொலை என்று தமிழில் சொல்கிறோம்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

மீண்டும் சந்தித்தோம்! 19



மேலும் அருவியை படம் எடுக்க அந்த கரடு முரடான  பாறைகளின் வழியே ஓரமாக நடந்தபோது, சில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பாறைகளின் விளிம்புக்கு அருகில் செல்லாமல் இருக்க கழிகளைக் கட்டி தடுப்பு வைத்திருப்பதையும் கண்டேன்.